மறுத்த மனைவி: நஞ்சருந்திய கணவர்

மாலபேயில் மனைவி வீடு திரும்ப முடியாது என்று கூறியதால் ”என்னுடைய தவறுகளை மன்னித்து விடுங்கள் என் மீது கோபம் கொள்ள வேண்டாம். நான் எனது வாழ்க்கையை அழித்துக்கொள்கின்றேன்.” என கடிதம் எழுதி…
Read More...

மட்டக்களப்பு மாங்காடு அருள்மிகு ஸ்ரீமாணிக்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவம் – 2023

மட்டக்களப்பு மாங்காடு அருள்மிகு ஸ்ரீமாணிக்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. பத்து நாட்கள் திருவிழா இடம்பெறும'. கடைசி நாள்…
Read More...

வாகன விபத்து ஒருவர் உயிரிழப்பு

யாழ். கோப்பாய் பகுதியில் நேற்று ஞாயிற்று கிழமை இரவு தனியார் பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. கோப்பாயை சேர்ந்த எமில் ரவி (வயது - 44) என்ற இரண்டு…
Read More...

கிழக்கு மாகாண பாடசாலை மட்ட கராத்தே போட்டி

கிழக்கு மாகாண பாடசாலை மட்ட காராத்தே போட்டியில் இம்முறை மிக கூடுதலான பெண்கள் தரப்பில் பதக்கங்களைப்பெற்று மட்டக்களப்பு மாவட்டஎக்ஸ்ட்ரீம் சோட்டாக்கன் கராத்தே கழகத்தின் பாடசாலை…
Read More...

கல்முனை கானான் ஐக்கியசபை தேவாலயத்தில் 157ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பிரார்த்தனை

-அம்பாறை நிருபர்- இலங்கை பொலிஸ் திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டு 157ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை கல்முனை கானான் ஐக்கியசபை தேவாலயத்தில் உயிர் நீத்த…
Read More...

இலங்கை பொலிஸ் திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டு 157ஆவது ஆண்டு நிறைவு: பிரார்த்தனை வழிபாடு

-அம்பாறை நிருபர்- இலங்கை பொலிஸ் திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டு 157ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை முருகன் தேவஸ்தான ஆலயத்தில் உயிர் நீத்த பொலிஸார்…
Read More...

காலநிலை மாற்றங்களினால் பாதிக்கப்படும் கிரான்: மேம்படுத்த புதிய திட்டம்

- ஏ.எச்.ஏ. ஹுஸைன்- காலநிலை மாற்றங்களினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரிதும் பாதிக்கப்படும் கிரான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கிராமங்களை சைல்ட் ஃபண்ட்   நிறுவனத்தின் நிதி உதவியுடன்…
Read More...

மனோகரி பயிற்சி நெறியை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு

- ஏ.எச்.ஏ. ஹுஸைன்- கிழக்கு மாகாணத்தில் மனோகரி பயிற்சி நெறியை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு மனோதத்துவ நிபுணர் கலாநிதி கணேசன் தலைமையில் கிரீன் கார்டன்…
Read More...

பாராளுமன்ற செயற்பாடுகளும், ஒழுங்குமுறைகளும் பற்றிய குறுங்காலக் கற்கைநெறி

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் விஞ்ஞானத் துறை, இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றத்துடன் இணைந்து பல்கலைக்கழக உள்வாரி இளங்கலைப்பட்டதாரி…
Read More...

விசேட பயிற்சி பெற்ற புதிய சுகாதார ஊழியர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைப்பு

அண்மையில் கிழக்கு மாகாண சபையினால் பலநோக்கு அபிவிருத்தி செயலணி ஊழியர்கள் 886 பேருக்கு வழங்கப்பட்ட நிரந்தர நியமனத்தில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட அலுவலகங்களுக்கு…
Read More...