அமைதிப் போராட்டத்தில் வைத்தியர்கள்

நாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை வைத்தியர்கள் அமைதி வழி போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. போராட்டமானது இன்று பகல் 12 மணி முதல் பிற்பகல் 02…
Read More...

மீனவர்கள் படகுகளை கடலுக்குள் இழுத்துச் செல்வதில் சிக்கல்

மன்னாரில் மீனவ கிராமங்களில் ஒன்றான பள்ளிமுனை கிராம மீனவர்கள் தமது படகுகளை கடலுக்குள் இழுத்துச் சென்று கடல் தொழிலை மேற்கொள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு நாளாந்தம் முகம் கொடுத்து வருவதாக…
Read More...

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பான பொது மக்களது அதிருப்தி

-சுதந்தராஜ் சௌமினி- நாட்டில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட அஸ்வெசும கொடுப்பனவுகள் தெரிவு செய்யப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக தரவுகள் சேகரிக்கப்பட்டு கடந்த காலங்களில் வங்கிகளின் ஊடாக…
Read More...

திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கண் வில்லைகள் அன்பளிப்பு

- திருகோணமலை நிருபர்- திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கண் சத்திர சிகிச்சை வில்லைகள் கிழக்கு மக்களின் குரல் அமைப்பினால் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது. Voice of Srilanka …
Read More...

மோதல் நிலைமாற்றத்திற்காக சகவாழ்வை ஏற்படுத்தும் சக்திமிக்க தரப்பாக இளைஞர் சமூகத்தை தயார்படுத்த…

- ஏ.எச்.ஏ. ஹுஸைன்- சமூகங்களுக்கிடையிலான சமாதானத்தையும் சகவாழ்வையும் நல்லிணக்கத்தையும் தொடர்ந்து பேணிவருவதன் அவசியத்தை மாவட்ட சர்வமதப் பேரவையின் அங்கத்தவர்கள்…
Read More...

பொன். சிவபாலனின் 25வது நினைவு தினம் சித்தன்கேணியில் அனுஷ்டிப்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண மாநகர முன்னாள் முதல்வரும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் சட்டத்துறைச் செயலாளரும்,சிறந்த அடுக்குமொழிப் பேச்சாளரும், கவிஞரும், பொது நலன் அக்கறையாளருமான அமரர்…
Read More...

விபத்தில் சிக்கிய மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

யாழ்பாணத்தில் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார். இரத்தினசாமி…
Read More...

வாகன விபத்து: ஒருவர் பலி

ஹொரணை, கெபெல்லகொட பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்துள்ளதாக ஹொரணை பொலிஸார்…
Read More...

சிறுமி துஷ்பிரயோகம் செய்த நபர்: குற்ற உணர்வில் செய்த காரியம்

யாழ்பாணத்தில் பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டுக்கு உள்ளான நபர், தனது உயிரை மாய்க்க முயன்ற நிலையில் காப்பாற்றப்பட்டு, யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை…
Read More...

புகையிரதத்தில் மோதிய யானை

வெலிகந்த பகுதியில் நேற்று ஞாயிற்று கிழமை புகையிரதத்துடன் மோதி யானை ஒன்று உயிரிழந்துள்ளது. கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி புறப்பட்டு வந்த 'புலதுசி' புகையிரத வண்டியில் மோதிய யானை…
Read More...