10 கோடி ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகள் பறிமுதல்

பதுளையில் நேற்று வெள்ளிக்கிழமை போதை பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பதுளை பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடைய நபரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார். எந்தேரமுல்லை பொலிஸ்…
Read More...

பழம் பறிக்க சென்ற இளைஞன் சடலமாக மீட்பு

கம்பஹா மேற்கு பத்பேரிய - வடப்பிட்டிய பிரதேசத்தில் தனியார் காணியில் இருந்து ஆணின் சடலம் துரியன் மரம் ஒன்றிற்கு அருகில் காலில் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது. வடப்பிட்டிய - பரகடுவ…
Read More...

கசிப்புடன் ஒருவர் கைது

-யாழ் நிருபர்- சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சரசாலை பகுதியில் நேற்றையதினம் வெள்ளிக்கிழமை 20 லீட்டர் கசிப்புடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி பொலிஸ்…
Read More...

சுதந்திர தினத்தை முன்னிட்டு சிரமதான நிகழ்வு

-காரைதீவு நிருபர்- காரைதீவு கடற்கரையை அண்மித்த பகுதிகளில் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிரமதான நிகழ்வு இடம்பெற்றது. சுதந்திர தினத்தை…
Read More...

உலக ஈரநில தினத்தை முன்னிட்டு மரநடுகை

-சம்மாந்துறை நிருபர் ABM.ஷிஹாப் ஆகில்- உலக ஈரநில தினத்தை முன்னிட்டு நேற்று வெள்ளிக்கிழமை ஈரநில பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டது. சுற்றாடல் நேயன் அமைப்பு மற்றும் கல்முனை பிரதேச…
Read More...

பெண்களுக்கு எதிரான வன்முறை கடந்த ஆண்டு அதிகரிப்பு

-யாழ் நிருபர்- பால்நிலை தொடர்பான கலந்துரையாடல் கிளிநொச்சிமாவட்டச் செயலகத்தில் மாவட்டச் செயலாளர் றூபவதி கேதீஸ்வரன் தலமையில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் வைத்தியர்கள், அரச…
Read More...

கிளிநொச்சி : ரயிலில் மோதி குடும்பஸ்தர் மரணம் – வீடியோ , படங்கள் இணைப்பு

கிளிநொச்சி டிப்போ வீதியில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 5 மணியளவில் புகையிரதம் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி - விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான…
Read More...

மட்டக்களப்பில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கிய கடலாமை

மட்டக்களப்பு மாவட்டம், மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட குருக்கள்மடம் கடற்கரையில் இறந்த நிலையில் கடல் ஆமையொன்று கரையொதுங்கியுள்ளது. கடற்கரைக்குச் சென்ற…
Read More...

கெஹலிய ரம்புக்வெல்ல கைது செய்யப்பட்டார்

சுற்றாடல்துறை அமைச்சுர் கெஹலிய ரம்புக்வெல்ல குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இன்று வெள்ளிக்கிழமை மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார். முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல் துறை…
Read More...

சாரதி சுட்டுக்கொலை : சப் – இன்ஸ்பெக்டரின் விளக்கமறியல் நீடிப்பு

நாரம்மல துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய சப் - இன்ஸ்பெக்டர் இம்மாதம் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் 18ஆம் திகதி சந்தேக நபரான சப் - இன்ஸ்பெக்டர்,…
Read More...