சாதாரணத்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி

2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரணத்தர பரீட்சை பெறுபேறுகள் அடுத்த 3 நாட்களுக்குள் வெளியிடப்படுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார். மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள…
Read More...

மட்டக்களப்பில் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய மீன்கள்

மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் இன்று செவ்வாய் கிழமை காலை சில வகை மீன்கள் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. மேலும் மீன்களின் உயிரிழப்புக்கான காரணம் இதுவரையிலும்…
Read More...

திறன் வகுப்பறை அங்குரார்ப்பனம் செய்து வைக்கும் நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- வன்னி ஹோப் நிறுவனத்தின் அணுசரனையில் திருகோணமலை மாவட்டம் கிண்ணியா கல்வி வலயத்திற்குட்பட்ட ஆலங்கேணி விநாயகர் மகா வித்தியாலயத்திற்கு திறன் வகுப்பறை அங்குரார்ப்பனம்…
Read More...

உயிர் நீத்தவர்களை நினைவு கூர்ந்து விசேட திருப்பலி

-மன்னார் நிருபர்- யுத்தத்தில் உயிர் நீத்தவர்களை நினைவு கூறும் முகமாக மன்னார் பேசாலை மக்களின் ஏற்பாட்டில் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்தில் நேற்று திங்கட்கிழமை காலை விசேட திருப்பலி…
Read More...

செந்தில் தொண்டமானை நேரில் சென்று வரவேற்ற தாய்லாந்தின் முன்னாள் பிரதமர்

-கிண்ணியா நிருபர்- தாய்லாந்துக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கிழக்கு மாகாண ஆளுனரும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமானை அந்நாட்டின் முன்னாள் பிரதமர்…
Read More...

ஆடை மாற்றுவதை வீடியோ எடுத்த ஊழியர் கைது

காலி உடுகம வைத்தியசாலையில் தாதி ஒருவர் ஓய்வறையில் ஆடை மாற்றும் போது அதை கைத்தொலைபேசியில் காணொளியாக பதிவு செய்த அதே வைத்தியசாலையின் ஊழியர் ஒருவர் உடுகம பொலிஸாரால் நேற்று திங்கட்கிழமை…
Read More...

கார்த்திகை விளக்கீடு

கார்த்திகை விளக்கீடு 💢வருடத்தின் பன்னிரண்டு மாதங்களிலும் கார்த்திகை மாதமானது சிறப்பு மிக்கதொரு மாதமாக காணப்படுகின்றது எனலாம். ஏனெனில் இம்மாதத்தில் தான் கார்த்திகை விளக்கு வீடுகள்…
Read More...

மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை தன்னுயிரை மாய்தார்

அம்பாறையில் தனது மகளை தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்த தந்தையொருவர் தன்னுயிரை மாய்த்துகொண்டுள்ளார். அம்பாறை - பன்னலகம 2 சீ, குமண பிரதேசத்தை சேர்ந்த நபரே இவ்வாறு…
Read More...

மணல் ஏற்றி பயணித்த டிப்பர் லொரிகள் மீட்பு: 6 சாரதிகள் கைது

கிளிநொச்சி - தருமபுரம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கல்லாற்று பகுதியில் நேற்று ஞாயிற்று கிழமை அனுமதி பத்திரத்திற்கு முரணாக வீதியில் மணல் ஏற்றி பயணித்த ஆறு டிப்பர் லொரிகள்…
Read More...

வன விலங்குகளை வேட்டையாடிய வர்த்தகர் உட்பட நால்வர் கைது

புத்தளம் - நாகமடுவ பிரதேசத்தில் வன விலங்குகளை வேட்டையாடிய வர்த்தகர் உட்பட நால்வர் துப்பாக்கிகளுடன் கருவலகஸ்வெவ வன விலங்கு அதிகாரிகளால் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...