நான் உயிருடன் உள்ளேன்: அதிர்ச்சி கொடுத்த நடிகை பூனம் பாண்டே

இறந்ததாக சொல்லப்பட்ட நடிகை பூனம் பாண்டே, தான் உயிருடன் இருப்பதாக சமூகவலைத்தளங்களில் காணொளி வெளியிட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்ப்பப் பை புற்றுநோயால் நடிகை பூனம் பாண்டே…
Read More...

பாணின் நிறை குறைந்தால் பத்தாயிரம் அபராதம்

பாண் இறாத்தல் ஒன்றின் எடை தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையின் படி பாண் இறாத்தல்…
Read More...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய சட்டம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நாட்டிற்குள் நுழையும் மற்றும் வெளியேறும் அனைத்து நபர்களையும் அடையாளம் காணும் வகையில் எல்லைக் கட்டுப்பாட்டு அமைப்பு ஏற்படுத்தப்படவுள்ளது. அதிபர்…
Read More...

கனடாவில் வீடொன்றிலிருந்து மீட்கப்பட்ட மூவரின் சடலம்

கனடா ரொறன்ரோ பகுதியல் நேற்று முன் தினம் வியாழக்கிழமை வீடொன்றிலிருந்து மூவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்க நேற்று முன் தினம் கிடைக்கபெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த…
Read More...

இளைஞனை கடத்திச் சென்று சரமாரியாக தாக்கிய கும்பல்

இரத்தினபுரி எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் இளைஞன் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எம்பிலிபிட்டிய தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.…
Read More...

மலையகக்குயில் அஷாணிக்கு கௌரவிப்பு

மலையக மண்ணுக்கு பெருமை தேடிக்கொடுத்த மலையக குயில் அஷாணியை கௌரவிக்கும் நிகழ்வு நாளை ஞாயிற்று கிழமை சுதந்திர தினத்தன்று கொட்டக்கலை வூட்டன் கோவில் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. சரி கம பா…
Read More...

வீதிகளில் களமிறக்கப்பட்டுள்ள 1,500 பொலிஸார்

கொழும்பில் விசேட போக்குவரத்து கடமைகளுக்காக 1500 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 76 ஆவது சுதந்திரதினத்தை முன்னிட்டு பாதுகாப்பு மற்றும் ஏனைய…
Read More...

ரயில்வே திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

கரையோர மார்க்கத்தில் இயங்கும் ரயில்கள் சில நாளை ஞாயிற்று கிழமை பிரதான ரயில் நிலையங்களில் இடைநிறுத்தாது இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த…
Read More...

கஞ்சாவுடன் ஒருவர் கைது

பூநகரி - பள்ளிக்குடாவில் கஞ்சாவுடன் நபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். பள்ளிக்குடா பகுதியை சேர்ந்த 43 வயதுடையவரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ்…
Read More...

கூரிய ஆயுதங்களால் தாக்கி ஒருவர் கொலை

களுத்துறையில் கூரிய ஆயுதங்களால் தாக்கி ஒருவர் இன்று சனிக்கிழமை அதிகாலை கொல்லப்பட்டுள்ளதாக மத்துகமை பொலிஸார் தெரிவிக்கின்றனர். மத்துகம ஓவிட்டிகல பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவரே…
Read More...