கூரிய ஆயுதத்தை காட்டி முச்சக்கரவண்டி அபகரிப்பு

கொழும்பு - மொரகஸ்முல்ல பிரதேசத்தில் முச்சக்கரவண்டியை அபகரித்த குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு, ராஜகிரிய…
Read More...

இரு துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது

திருகோணமலை - புல்மோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரு துப்பாக்கிகளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை -…
Read More...

இஸ்ரேல் ஹமாஸ் மோதல் இடைநிறுத்தம் மேலும் இரண்டு நாட்களிற்கு நீடிப்பு

இஸ்ரேலும் ஹமாசும் மேலும் இரண்டு நாட்கள் மோதல் இடைநிறுத்தத்தை நீடிப்பதற்கு இணங்கியுள்ளன. நான்கு நாள் மோதல் இடைநிறுத்தம் முடிவிற்கு வருவதற்கு சற்று முன்னர் கட்டார் இதனை அறிவித்துள்ளது.…
Read More...

நாவலப்பிட்டியில் மண்சரிவு : போக்குவரத்து பாதிப்பு

கடும் மழை காரணமாக நாவலப்பிட்டி - புடலுஓயா பிரதேசத்தில் மண்சரிவு  ஏற்பட்டுள்ளதால்  போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதன்படி வீதியில் விழுந்த மண் மற்றும் கற்களை அகற்றும் பணியில் வீதி…
Read More...

போதைப்பொருட்களுடன் இளைஞன் கைது

வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டிகாவத்தை பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை போதை பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அங்கொட, கொட்டிகாவத்தை பிரதேசத்தை சேர்ந்த 38…
Read More...

படம் பொறித்த ரீசேட்டுடன் வந்தவர் கைது

-யாழ் நிருபர்- கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு நேற்றையதினம், திங்கட்கிழமை தலைவர் பிரபாகரனின் படம் பொறித்த ரீசேட்டுடன் மாவீரர் நினைவேந்தலில் கலந்துகொள்வதற்காக வந்த…
Read More...

பிரித்தானியாவில் புதிய வகை வைரஸ் கண்டுபிடிப்பு

பிரித்தானியாவில் தற்போது பன்றிகளில் பரவும் வைரஸைப் போன்ற காய்ச்சலான ஸ்ட்ரெய்ன் A(H1N2)v மனிதர்களுக்கும் பரவுவது கண்டறியப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தொற்றுடன் அடையாளம்…
Read More...

இரட்டை குழந்தைகளை பிரசவித்த தாய் சில நாட்களிலேயே உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் சில நாட்களுக்கு முன்பு இரட்டை குழந்தைகளை பிரசவித்த தாய் நேற்று திங்கட்கிழமை யாழ் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். தொண்டைமானாறு வல்வை வீதியைச் சேர்ந்த 25…
Read More...

வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் தாழ் அமுக்கம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தென் அந்தமான் கடல் பிராந்தியத்தில் வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தின் தென்கிழக்குப் பகுதியுடன் இணைந்ததாக தாழ் அமுக்கம் ஒன்று உருவாகியுள்ளது. இது மேற்கு - வடமேற்குத் திசையை நோக்கி…
Read More...

மாணவர்களுக்கு ஐஸ் போதைப்பொருள் விநியோகித்தவர் கைது

பெரியநீலாவணை பகுதியில் நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு ஐஸ் போதைப்பொருள் உட்பட பல்வேறு போதைப் பொருட்களை விநியோகித்து வந்தவர் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த…
Read More...