சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் 17ஆம் நிறைவு

முல்லைத்தீவு மாவட்டத்தின் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் 17ஆம் ஆண்டின் நிறைவு செய்யும் முகமாக நாட்டில் உள்ள அனைத்து சிவில் பாதுகாப்பு திணைக்கலங்களிலும் ஆண்டை பூர்த்தி செய்யும் முகமாக,…
Read More...

மூடப்பட்டிருந்த இறால் பண்ணைக்குள் நுழைய முயன்ற நபர் பலி

சிலாபம் மஹதுவ பிரதேசத்தில் மூடப்பட்டிருந்த இறால் பண்ணைக்குள் நுழைய முற்பட்ட போது மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். சிலாபம் ஜயபிம பகுதியைச் சேர்ந்த 57 வயதான ஒருவரே இதன்போது…
Read More...

மாணவியை காணவில்லை

கிளிநொச்சி விநாயகபுரத்திலிருந்து நகரத்தில் உள்ள தனியார் கல்வி நிலையத்துக்கு சென்ற மாணவி ஒருவர் கடந்த மாதம் 5Mம் திகதி முதல் காணாமல் போன நிலையில் குறித்த மாணவியை பெற்றோர் தேடி…
Read More...

திடீரென அதிகரித்த எலுமிச்சையின் விலை

இலங்கையில் எலுமிச்சை விலை பாரியளவில் அதிகரித்துள்ளது. அதன்படி மிகவும் சிறிய வகை எலுமிச்சை ஒரு கிலோ கிராம் 1400 ரூபாய் தொடக்கம் 1600 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் விற்பனை…
Read More...

வெளிநாடு செல்வதை நிறுத்தி வைத்தியர்களுக்கு ஏற்ற வசதியை செய்ய வேண்டும் அரசாங்கம்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு சென்று கொண்டிருக்கும் நிலைமையில் நாட்டில் மிகுதியாக இருக்கின்ற வைத்தியர்கள் வெளிநாடு…
Read More...

அத்து மீறி வீட்டினுள் புகுந்து கூரிய ஆயுதத்தால் தாக்குதல்

பாணந்துறையிலுள்ள வீடொன்றில் ஒருவர் அத்துமீறி நுழைந்து கத்தியால் தாக்கியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் படுகாயமடைந்து பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதே…
Read More...

ஸ்ரீ முருகன் தேவஸ்தான தேர் திருவிழா

கல்முனை நகர் ஸ்ரீ முருகன் தேவஸ்தான பிரமோட்சவ விழா கடந்த 2 ஆம் திகதி கொடியேற்றதுடன் ஆரம்பமாகி இன்று புதன் கிழமை தேரோட்டம் இடம்பெற்றது. கல்முனை முருகன் தேவஸ்தானத்தில் இருந்து ஆரம்பித்த…
Read More...

விடுதியில் இருந்து சிறுமி ஒருவர் சடலமாக மீட்பு

யாழ்.திருநெல்வேலிப் பகுதியில் உள்ள தனியார் விடுதியொன்றிலிருந்து இன்று புதன் கிழமை பிற்பகல் சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். திருகோணமலையைச் சேர்ந்த சிறுமியே இவ்வாறு சடலமாக…
Read More...

வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் பலி

மொரட்டுவை லுனாவ பிரதேசத்தில் வீடொன்றின் முன்பாக கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதே பிரதேசத்தை சேர்ந்த 58 வயதுடைய நபரே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளார்.…
Read More...

கத்தியால் குத்தி ரயில் திணைக்கள ஊழியர் கொலை

கல்கிஸ்ஸை இரத்மலானை ரயில்வே குடியிருப்பில் அமைந்துள்ள வீட்டினுள் நேற்று செவ்வாய் கிழமை ரயில் திணைக்கள ஊழியர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்…
Read More...