பொலித்தீனை சாப்பிட வைத்த அதிபருக்கு விளக்கமறியல்

பாடசாலை மாணவர்களுக்கு லஞ்ச் ஷீட்டை வலுக்கட்டாயமாக சாப்பிட வைத்த அதிபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நாவலப்பிட்டியை சேர்ந்த 47 வயதுடைய அதிபர் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில்…
Read More...

முதுபெரும் கலைஞர் காலமானார்

முல்லைக்கலைக்கோன், கலாபூஷணம், முல்லைபேரொளி ஆகிய விருதுகளை பெற்ற முல்லைத்தீவு முள்ளியவளையை நிரந்தர வதிவிடமாக கொண்ட மூத்த கலைஞரும் சிறந்த தவில் வித்துவானுமாகிய இராமுப்பிள்ளை…
Read More...

முதலைக் கடிக்கு உள்ளாகி ஒருவர் உயிரிழப்பு

திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொடுவான் குளத்தில் இன்று புதன்கிழமை பகல் 1.00 மணியளவில் குளிப்பதற்காக இறங்கிய இளம் குடும்பஷ்தர் ஒருவரை முதலை தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.…
Read More...

ரஷ்யாவுடனான எல்லையை இரண்டு வாரங்களுக்கு மூடும் பின்லாந்து

நோர்டிக் நாட்டிற்கு புகலிடக் கோரிக்கையாளர்களின் வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் வருவதைத் தடுக்கும் முயற்சியில், ரஷ்யாவுடனான தனது முழு எல்லையையும் அடுத்த இரண்டு வாரங்களுக்கு பயணிகளுக்கு…
Read More...

மோட்டார் சைக்கிள்களை திருடியவர் போதைப்பொருளுடன் கைது

பல்வேறு பிரதேசங்களில் மோட்டார் சைக்கிள்களை திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் போதைப்பொருளுடன் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். தெகிவளை பிரதேசத்தை சேர்ந்த 37…
Read More...

வீதியை கடக்க முற்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த கதி

காலி - கொழும்பு பிரதான வீதியில் அம்பலாங்கொட மாதம்பகம வேனமுல்ல பகுதியில் கார் மோதியதில் பெண் ஒருவர் இன்று புதன்கிழமை உயிரிழந்துள்ளார். வேனமுல்ல பிரதேசத்தில் தேங்காய் எண்ணெய் ஆலை ஒன்றை…
Read More...

வைத்தியசாலையில் பணியாற்றிய பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு நேர்ந்த கதி

திஹாரிய பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்திய நிலையம் ஒன்றில் பணியாற்றிய பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை அதிகாலை கொலை செய்யப்பட்டுள்ளார். வத்தளை பிரதேசத்தை சேர்ந்த…
Read More...

கர்ப்பிணி, பாலூட்டும் தாய்மாருக்கு வழங்கப்படும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு

கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு சுகாதார வைத்திய அதிகாரிகளின் அலுவலகங்களினால் வழங்கப்படும் கல்சியம் மற்றும் விட்டமின் மாத்திரைகளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாக…
Read More...

வெளிநாட்டில் தவறி விழுந்த நபர் உயிரிழப்பு

அபுதாபியில் கட்டடம் ஒன்றில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்த நிலையில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. யாழ்ப்பாணம்…
Read More...

இறப்பர் உற்பத்தி தொழிற்சாலையில் பரவிய தீ

மீரிகம - தங்கோவிட்ட பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு இறப்பர் உற்பத்தி தொழிற்சாலையில் தீ பரவியுள்ளது. குறித்த இறப்பர் உற்பத்தி தொழிற்சாலையில் இரவு நேரத்தில் கடமையில் இருந்த…
Read More...