கிணற்றில் விழுந்த கோழி: அயல் வீட்டுக்காரரை கண்ணாடி போத்தலை உடைத்து தாக்கிய இளைஞர்

கிணற்றில் விழுந்த கோழியை அகற்றுவதில் ஏற்பட்ட தகராறில் நபர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பனிபதிகொட, கம்வத்தகொட பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே…
Read More...

உலகின் 8ஆவது அதிசயம் அறிவிப்பு

உலகின் 8ஆவது அதிசயமாக கம்போடியாவின் அங்கோர் வாட் கோயில் அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கோர் வாட் தென்கிழக்கு ஆசியாவின் மிக முக்கியமான தொல்பொருள் தளங்களில் ஒன்றாகும், இது கம்போடியாவின்…
Read More...

சுகாதார சீர்கேடு காரணமாக உணவகம் ஒன்றுக்கு சீல் வைப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் மாநகரசபையின் நல்லூர் பிரிவு பொது சுகாதார பரிசோதகர் பு. ஆறுமுகதாசன் தலைமையிலான குழுவினரால், கடந்த திங்கட்கிழமை கல்வியங்காட்டு பகுதியில் அமைந்துள்ள உணவகம்…
Read More...

வயல் பிரதேசத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தன் வெளிக் கண்டம் ஓட்டையன் மடு வயல் பிரதேசத்தில் நேற்று புதன் கிழமை ஆணின்  சடலம் மீட்கப்பட்டுள்ளது.…
Read More...

யாழ்ப்பாணத்தில் மலையகத்தை உணர்வோம்” எனும் தொனிப்பொருளில் விழிப்பணர்வு நிகழ்வு

-யாழ் நிருபர்- யாழில் மலையகத்தை உணர்வோம்" எனும் தொனிப்பொருளில் விழிப்பணர்வு நிகழ்வு நடாத்துவது தொடர்பாக அமைப்புக்கள் நிறுவனங்கள் இணைந்து ஊடகவியலாளர்கள் சந்திப்பை நேற்று புதன்கிழமை…
Read More...

மாணவர்களுக்கு புத்தகப்பை வழங்கி வைத்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப்பை வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால்…
Read More...

ரயில் மீது கல்வீச்சு தாக்குதல்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் மீது கோண்டாவில் பகுதியில் வைத்து கல்வீச்சு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இனந்தெரியாத சிலரால் நேற்று புதன்…
Read More...

வெலிகந்தயில் பேருந்து விபத்து: 30 பேர் காயம்

வெலிகந்த, சிங்கபுர பகுதியில் பேருந்து விபத்துக்குள்ளாகியதில் 30 பேர் வரை காயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பான மேலதிக தகவல்கள் எதுவும்…
Read More...

மின்சாரம் தாக்கியதில் தந்தைக்கும் மகளுக்கும் நேர்ந்த சோகம்

கண்டி புஸ்ஸல்லாவ பகுதியில் மின்சாரம் தாக்கி தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளனர். புஸ்ஸல்லாவ பகுதியை சேர்ந்த 32 வயதுடைய தந்தையும் அவரது 2 வயது மகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இந்த…
Read More...

சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டுகொண்டிருந்த 12 பேர் கைது

-மன்னார் நிருபர்- சிலாவத்துறை - கொண்டச்சிக்குடா கடல் பகுதியில் நேற்று புதன்கிழமை அதிகாலை சட்டவிரோதமாக கடலட்டைகள் பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 12 பேர் கைது…
Read More...