ஒருவர் வெட்டி படுகொலை

நுவரெலியா மீப்பிலிமான பகுதியில் நபரொருவர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வத்தளை…
Read More...

இன்றைய நாணய மாற்று விகிதம்

மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் இன்றைய கொள்வனவு விலை 316.7737 ரூபாவாகவும் விற்பனை விலை 328.5308 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
Read More...

அனைத்து ரயில் நிலையங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு

நாடளாவிய ரீதியாக உள்ள ரயில் நிலையங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பை வழங்குமாறு பொலிஸ் மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். தற்போது கொழும்பு…
Read More...

மன அழுத்தத்தினால் தன் கழுத்தை தானே அறுத்த இளைஞன்

ஹட்டன் பொகவந்தலாவை பகுதியில் நேற்று செவ்வாய் கிழமை காலை இளைஞர் ஒருவர் தனது கழுத்து பகுதியை தாமே வெட்டிக்கொண்டு காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மன…
Read More...

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் 17ஆம் நிறைவு

முல்லைத்தீவு மாவட்டத்தின் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் 17ஆம் ஆண்டின் நிறைவு செய்யும் முகமாக நாட்டில் உள்ள அனைத்து சிவில் பாதுகாப்பு திணைக்கலங்களிலும் ஆண்டை பூர்த்தி செய்யும் முகமாக,…
Read More...

மூடப்பட்டிருந்த இறால் பண்ணைக்குள் நுழைய முயன்ற நபர் பலி

சிலாபம் மஹதுவ பிரதேசத்தில் மூடப்பட்டிருந்த இறால் பண்ணைக்குள் நுழைய முற்பட்ட போது மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். சிலாபம் ஜயபிம பகுதியைச் சேர்ந்த 57 வயதான ஒருவரே இதன்போது…
Read More...

மாணவியை காணவில்லை

கிளிநொச்சி விநாயகபுரத்திலிருந்து நகரத்தில் உள்ள தனியார் கல்வி நிலையத்துக்கு சென்ற மாணவி ஒருவர் கடந்த மாதம் 5Mம் திகதி முதல் காணாமல் போன நிலையில் குறித்த மாணவியை பெற்றோர் தேடி…
Read More...

திடீரென அதிகரித்த எலுமிச்சையின் விலை

இலங்கையில் எலுமிச்சை விலை பாரியளவில் அதிகரித்துள்ளது. அதன்படி மிகவும் சிறிய வகை எலுமிச்சை ஒரு கிலோ கிராம் 1400 ரூபாய் தொடக்கம் 1600 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் விற்பனை…
Read More...

வெளிநாடு செல்வதை நிறுத்தி வைத்தியர்களுக்கு ஏற்ற வசதியை செய்ய வேண்டும் அரசாங்கம்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு சென்று கொண்டிருக்கும் நிலைமையில் நாட்டில் மிகுதியாக இருக்கின்ற வைத்தியர்கள் வெளிநாடு…
Read More...

அத்து மீறி வீட்டினுள் புகுந்து கூரிய ஆயுதத்தால் தாக்குதல்

பாணந்துறையிலுள்ள வீடொன்றில் ஒருவர் அத்துமீறி நுழைந்து கத்தியால் தாக்கியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் படுகாயமடைந்து பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதே…
Read More...