அனைத்து மதுபானசாலைகளும் இன்று ஞாயிற்று கிழமை மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மதுவரித்… Read More...
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்றையதினம் ஞாயிற்று கிழமை கிளிநொச்சியில் போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த போராட்டத்தினை… Read More...
உலக தொழுநோய் தினத்தினை முன்னிட்டு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் வைத்திய சேவை சம்மாந்துறை வளத்தாப்பிட்டி பிரதேசத்தில் இடம்பெற்றது.… Read More...
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
எந்நேரமும் மக்களின் நலன் பேணும் எந்தவொரு அரசியல்வாதியையும் ஆதரிப்பதில் எந்தத் தவறும் இல்லை என பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண விநியோக … Read More...
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
‘புதிய நாட்டைக் கட்டியெழுப்புவோம்’ எனும் தொனிப்பொருளில் அனுஷ்டிக்கப்படவுள்ள இலங்கையின் 76ஆவது தேசிய சுதந்திர தினத்தை பெருமையுடன் வரவேற்பதாக முன்னாள் முதலமைச்சரும்… Read More...
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை 05ஆம் திகதி கல்வி செயற்பாடுகளுக்காக மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.
இதன்போது 2023ஆம் கல்வி ஆண்டிற்கான மூன்றாம்… Read More...
போலி திருமணங்கள் மூலம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் சட்டவிரோதமாக ஆட்களை குடியேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த குழுவை ஐரோப்பிய ஒன்றிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்தியர்கள்,… Read More...
இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்கள் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிளின் அனுமதிப்பத்திரம் காலாவதியானமைக்காகவும்,… Read More...
மட்டக்களப்பில் தும்பங்கேணி கண்ணகி வித்தியாலயத்தின் சுற்று மதிலின் ஒரு பகுதியை வெள்ளிக்கிழமை இரவு உடைத்து துவம்சம் செய்து விட்டுச் சென்றுள்ளதாக அப்பகுதியிலுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.… Read More...
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல திடீர் சுகயீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தின்… Read More...