பொது மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

பொதுமக்களின் பயணப்பை, வாகனங்கள், வீடுகள், மோட்டார் சைக்கிள்கள் போன்றவற்றைச் சோதனை செய்வது அவசியம் எனக்கூறி சிவில் உடையில் பொலிஸ் அதிகாரிகள் போல் நடித்து சொத்துக்களை கொள்ளையடிக்கும்…
Read More...

மரணத்தின் பின்பும் வாழ்க்கை உண்டு: அமெரிக்கா கண்டு பிடிப்பு

அமெரிக் காவில் உள்ள கென்டக்கி மாகாணத்தைச் சேர்ந்த புற்றுநோயியல் நிபுணர் ஜெஃப்ரி லாங், நோயாளிகளின் 5000 மரண அனுபவங்களை ஆய்வு செய்து மரணத்திற்கு பிறகு வாழ்க்கை இருக்கிறது, அதில் எந்த…
Read More...

கடற்கரையில் மோசமாக நடந்துகொண்ட 35 ஜோடிகள் கைது

களுத்துறை கலிடோ கடற்கரையில் அநாகரீகமாக நடந்து கொண்ட சிறார்கள் உட்பட 35 ஜோடிகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். களுத்துறை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் வசிப்பவர்களே…
Read More...

போதனா வைத்தியசாலையில் ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகளுக்கு தடை

யாழ்.போதனா வைத்தியசாலையில் கடமை நேரத்தில் தாதியர்கள், சுகாதார உதவியாளர்கள், பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் நோயாளர் பராமரிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் ஆகியோர் ஸ்மார்ட் கையடக்க தொலைபேசியை…
Read More...

சட்டவிரோத மீன்பிடிக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்களினால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

சட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதை தடை செய்யக் கோரியும் திருகோணமலையில் மீனவர்களினால் இன்று புதன்கிழமை காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்…
Read More...

தொடர்மாடி குடியிருப்பின் வீடொன்றில் தீ பரவல்

கொழும்பு, தெமட்டகொடை ஆராமய வீதிப் பகுதியில் அமைந்துள்ள சியபஸ்செவன தொடர்மாடி குடியிருப்பில் இன்று புதன்கிழமை ஏற்பட்ட தீ பரவல் காரணமாக வீடொன்று முற்றாக தீக்கிரையாகியுள்ளது. கொழும்பு…
Read More...

வாகன விபத்து 3 பேர் காயம்

பொகவந்தலாவ நோர்வூட் சென் ஜோன் டிலரி பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்து டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில்…
Read More...

வாகரை பிரதேசத்தில் ஜனநாயக பங்குதாரர்களால் பஸ் தரிப்பிடம் திறந்து வைப்பு

ஏஎச்ஆர்சி நிறுவனம் ஜனநாயக பங்குதாரர்களை ஒன்றிணைக்கும் செயற்திட்டத்தின் கீழ் பிரதேச சபைகள், சிவில் அமைப்புக்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோரை 45 நாட்களுக்கு ஒருமுறை ஒன்றிணைப்பதன் ஊடாக…
Read More...

கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு சுத்தமான குடிநீர்

கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக் கொடுப்பதற்கான ஏற்பாடாக கரைச்சி மற்றும் கண்டாவளை பிரதேசத்தின் பல்வேறு இடங்களில் நிர்மாணிக்கப்பட்ட குடிநீர் வழங்கல் திட்டத்தின்…
Read More...

விசித்திர திருவிழா : 5 நாட்கள் நிர்வாண நிலையில் பெண்கள்

மழைக்கால மாதத்தில் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு அந்தக் கிராமத்தில் இருக்கும் பெண்கள் ஆடை எதுவும் அணியாமல் நிர்வாணமாக இருக்க வேண்டும். இந்த விநோத வழக்கம் இப்போதும் கடைப்பிடிக்கப்படுகிறது.…
Read More...