எமது சந்ததிகளுக்கு தாய் நாட்டின் பற்றை சிறு வயது முதலே ஊட்ட வேண்டும் :எஸ்.எம். சபீஸ்

வெளிநாட்டவர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்து சுதந்திரமாக பேச, எழுத, சுயமாக தொழில் செய்ய, அடிமையாக இல்லாமல் வாழ தேவையான சுதந்திரத்தை இந்த சுதந்திரம் நமக்கு பெற்றுத்தந்துள்ளது. இந்த…
Read More...

தம்பலகாமம் மண்ணில் 76 ஆவது சுதந்திர தின நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- இலங்கை நாட்டின் 76 ஆவது சுதந்திர தின நிகழ்வு இன்று ஞாயிற்று கிழமை திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் திருமதி ஜெய கௌரி ஸ்ரீபதி…
Read More...

தென்கிழக்கு பல்கலைகழகத்தில் சுதந்திர தின நிகழ்வும் மரநடுகையும்

நாட்டின் 76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் சுதந்திர தின நிகழ்வும் மரநடுகையும் பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர் தலைமையில் இடம்பெற்றது. “புதிய தேசம்…
Read More...

அம்பாறை மாவட்டத்தில் சுதந்திர தின விழா

-அம்பாறை நிருபர்- 76ஆவது சுதந்திர விழா நிகழ்வு அம்பாறை நகரத்தில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம தலைமையில் தலைமையில் நடைபெற்றது.இதன்போது பௌத்த, இந்து, இஸ்லாம்…
Read More...

மட்டக்களப்பில் கரிநாள் பேரணியை தடுக்க பொலிஸார் குவிப்பு

இந்த நாட்டில் பெரும்பான்மை சமுகத்திற்கே சுதந்திரம் கிடைத்துள்ளதே தவிர தமிழ் பேசும் மக்களுக்கு அது கிடைக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார். 76…
Read More...

மட்டக்களப்பில் விடுதலை செய்யப்பட்ட கைதிகள்

இலங்கையின் 76ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 26 கைதிகள் இன்று ஞாயிற்று கிழமை காலை ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...

தமிழ் மொழியிலும் தேசியக்கீதம் இசைக்கப்பட்டது

இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினத்தின் பிரதான நிகழ்வு, ஜனாதிபதியும் முப்படைகளின் தளபதியுமான ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில், இன்று ஞாயிற்றுக்கிழமை காலி முகத்திடலில் நடைபெற்றது.…
Read More...

இறுதிச் சடங்குகளுக்கான கட்டணம் குறைப்பு?

கொழும்பு மாநகர சபையினால் அண்மையில் அதிகரிக்கப்பட்ட இறுதிச் சடங்குகளுக்கான கட்டணங்களை குறைப்பதற்கு ஜனாதிபதியின் தலையீடு அவசியம் என கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் அல்பிரட்…
Read More...

மட்டக்களப்பிற்கு சென்றவர்களை திருப்பி அனுப்பிய பாதுகாப்பு படை

-திருகோணமலை நிருபர்- திருகோணமலையில் இருந்து மட்டக்களப்பிக்கு ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் வெருகல் பாலத்தில் வைத்து தடுத்து வைக்கப்பட்டு, விசாரணைக்குட்படுத்தப்பட்ட பின்னர்…
Read More...

கூகுள் இலட்சினையில் மாற்றம்

கூகுள் தனது இலட்சினையை இன்று ஞாயிற்று கிழமை மாற்றியுள்ளது. இலங்கையின் 76ஆவது சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் கூகுள் தனது இலட்சினையை இவ்வாறு மாற்றியுள்ளது.…
Read More...