போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் சுற்றிவளைப்பு

கொழும்பு கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் இயங்கிவந்த போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் சுற்றிவளைத்ததுடன்…
Read More...

மட்டக்களப்பில் போதை மாத்திரை விற்பனை செய்தவர் கைது

கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது…
Read More...

பெண் சமூக ஆர்வலர் இரத்தம் கசிந்த நிலையில் சடலமாக மீட்பு

மொரட்டுவை பிரதேசத்தில் பெண் சமூக ஆர்வலர் ஒருவர் ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மொரட்டுவை பிரதேசத்தை சேர்ந்த 83 வயதுடைய பெண்ணே இவ்வாறு சடலமாக…
Read More...

எச்.ஐ.வி மற்றும் பாலியல் தொற்று நோய்கள் தொடர்பான அறிவூட்டல்

நிந்தவூர் ஆதார வைத்தியசாலையினால் நடத்தப்பட்டுவரும் வைத்தியர்களுக்கான திறன் விருத்தி நிகழ்ச்சித் தொடரின் தொடர்ச்சியாக நேற்று புதன்கிழமை எச்.ஐ.வி மற்றும் பாலியல் தொற்று நோய்கள் தொடர்பான…
Read More...

கடலரிப்பை கட்டுப்படுத்த நடவடிக்கை

கல்முனை தொகுதியில் சாய்ந்தமருது பிரதேச கடலரிப்பை தொடர்ந்து இப்போது கல்முனை பிரதேசத்தில் கடலரிப்பு ஆரம்பித்துள்ளது. கலரிப்பின் பாதிப்பு நிலை தொடர்பில் மீனவ அமைப்புக்கள்  திகாமடுல்ல…
Read More...

வகுப்பறை மீது சாய்ந்த மரம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட, யா/ சித்தி விநாயகர் வித்தியாலயத்தின் வகுப்பறை மீது அத்தி மரம்…
Read More...

வைத்தியசாலையில் தொலைபேசி திருட்டில் ஈடுபட்டு வந்த நபர் கைது

-யாழ் நிருபர்- யாழ் போதனா வைத்தியசாலையில் கடந்த சில நாட்களாக வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள் மற்றும் நோயாளர்களை பார்வையிட வருபவர்களின் தொலைபேசிகளை திருடிய குற்றச்சாட்டில் இருவர்…
Read More...

பண்டிகைக் காலத்தில் விசேட சுற்றிவளைப்பு

பண்டிகை காலத்தில் ஏற்படக்கூடிய மோசடியை தடுப்பதற்காக விசேட சுற்றிவளைப்பு வேலைத்திட்டம் ஒன்று இன்று வியாழக்கிழமை முதல் ஜனவரி 15ஆம் திகதிவரை அமுல்படுத்தப்படவுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை…
Read More...

சாரதி அனுமதிப்பத்திரம் பெற காத்திருப்பவர்களுக்கு வெளியான தகவல்

சாரதி ஓட்டுநர் உரிமம் அச்சிடுவதற்கு அட்டைகள் இல்லை என மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் தெரிவித்துள்ளார். இதனால் அவற்றை அச்சடிக்க முடியாமல்  பத்து இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள்…
Read More...

போர் நிறுத்தம் மேலும் தொடருமா? இஸ்ரேல் விடுத்துள்ள அறிவித்தல்

ஹமாஸ் போராளிகளை ஒழிக்கும் வரை போர் ஓயாது என காசா மீது இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தி வந்தது. கட்டார், எகிg;து, அமெரிக்கா ஆகிய நாடுகள் பணயக்கைதிகளை விடுவிக்கும் வகையில் போர் நிறுத்த…
Read More...