3 கை விரல், பற்கள் இல்லை ஏலியன் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு

மெக்சிகோவில் மனிதன் அல்லாத ஆனால் மனிதனைப் போன்ற 2 சடலங்களை மெக்சிகோ அரசு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மத்தியில் காட்சிப்படுத்தியுள்ளது. பெரு நாட்டில் கியூஸ்கோ பகுதியில் செயல்படும்…
Read More...

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி உள்நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது

-யாழ் நிருபர்- இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 19 பேர் நேற்று புதன் கிழமை இரவு இலங்கை கடற்படையால்…
Read More...

முச்சக்கர வண்டிகளின் பதிவு இல்லா விட்டால் சங்கப் பதிவை நீக்குங்கள்: டக்ளஸ்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண மாவட்ட  முச்சக்கர வண்டிச் சங்கத்தில் பதிவு செய்யப்பட்டு அரச நிறுவனங்களான பிரதேச சபை மற்றும் மாநகர சபைகளில் பதிவு செய்யப்படாத முச்சக்கர வண்டிகளை…
Read More...

மீன்பிடிக்கச் சென்ற இரு மீனவர்களை காணவில்லை

-மன்னார் நிருபர்- தலைமன்னார் கிராமம் கடற்கரையிலிருந்து வட கடலில் மீன்பிடியில் ஈடுபடுவதற்காக கடந்த செவ்வாய்கிழமை மாலை 07.30 மணி அளவில் படகு ஒன்றில் வலிச்சல் மூலம் சென்ற இரு மீனவர்கள்…
Read More...

ரணிலுக்கு அழைப்பு விடுத்த மமதா பானர்ஜி

வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ள மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி மேற்கு வங்க மாநில அரசு நடத்தும் சர்வதேச தொழில் முதலீட்டு மாநாட்டில் இலங்கை ஜனாதிபதி ரணில் பங்கேற்க வேண்டும் என அழைப்பு…
Read More...

பகிடி வதை தொடர்பில் அறியப்படுத்த தொலைபேசி இலக்கம் அறிமுகம்

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் இடம்பெறும் பகிடி வதை சம்பவங்கள் தொடர்பில் 076 545 3454 என்ற கையடக்க தொலைபேசி இலக்கத்திற்கு அது தொடர்பான தகவல்களை வழங்க முடியும் என…
Read More...

பிரபல போதைப்பொருள் வர்த்தகர் கைது

நேபாளத்தில் இருந்து இலங்கைக்கு திரும்பிய போதைப்பொருள் வர்த்தகரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியுமான கணேமுல்லை சஞ்சீவ கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு…
Read More...

சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது

ஹட்டன் நோர்வூட் போற்றி தோட்டப்பகுதியில் நேற்று செவ்வாய் கிழமை காலை சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டுவதாக கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் மூவர் கைது…
Read More...

ஜனாதிபதி மாளிகையில் மீட்கப்பட்ட பணம் : அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோட்டை நீதிவான் உத்தரவு

கடந்த வருடம் ஜனாதிபதி மாளிகையில் பணம் மீட்கப்பட்டமை தொடர்பான விசாரணை குறித்து முறையாக அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு, கையூட்டல் விசாரணை ஆணைக்குழுவுக்கு கோட்டை நீதிவான் திலின கமகே…
Read More...

வெலிக்கந்தையில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான வைத்திய பரிசோதனை முகாம்

வெலிக்கந்தையில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான வைத்திய பரிசோதனை முகாம் வெளிக்கந்தை இராணுவ பரிசோதனை முகாமில் நடை பெறவுள்ளது. இதில் கலந்து கொள்வற்காக தியாவட்டவான் கிராம சேவைப் பிரிவின்…
Read More...