ஹட்டன் நோர்வூட் பொலிஸ் பிரிவில் நேற்று முன் தினம் சனிக்கிழமை நண்பகல் 12 மணியளவில் மரக்கிளை முறிந்து, விழுந்ததில் மாணவன் உயிரிழந்துள்ளான்.
நோர்வூட் தமிழ் வித்தியாலயத்தில் தரம்… Read More...
நடிகை பூனம் பாண்டேவுக்கு தவறான தகவல் பரப்பிய குற்றச்சாட்டில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நடிகை பூனம் பாண்டே கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக காலமானதாக கடந்த 2 நாட்களுக்கு முன்… Read More...
-கிண்ணியா நிருபர்-
நீலையூர் சுதா எழுதிய கொத்துவேலி கவிதை தொகுப்பின் வெளியீடு கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை நகராட்சி மன்ற மண்டபத்தில் 7 ஆம்… Read More...
கிழக்கு மாகாண வருடாந்த ஆசிரியர் இடமாற்ற பட்டியல் நேற்று ஞாயிற்று கிழமை வெளியாகியுள்ள நிலையில் அதில் திருப்தி இல்லை என்று தெரிவித்து இவ்விடயத்தை உடனடியாக கவனத்தில் எடுத்து உரிய… Read More...
-யாழ் நிருபர்-
எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டின் கீழ் நேற்று ஞாயிற்று கிழமை இரவு 23 இந்திய மீனவர்கள், நெடுந்தீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு… Read More...
-அம்பாறை நிருபர்-
சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் புதிய காரியாலய திறப்பு விழா இன்று வைத்தியசாலை தெற்கு வீதியில் உத்தியோபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.… Read More...
-அம்பாறை நிருபர்-
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலயத்தில் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டு மர்ஹூம் மியோன் முஸ்தபா… Read More...
-பதுளை நிருபர்-
பதுளையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தெல்பெத்த பகுதியை சேர்ந்த 23 வயதுடைய நபரே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளார்.… Read More...
-அம்பாறை நிருபர்-
சாய்ந்தமருது பிரதேசத்தில் போதை பொருள் ஒழிப்பு மற்றும் முறியடிப்பு நடவடிக்கைகள் மிக வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என சாய்ந்தமருது பொலிஸ் பொறுப்பதிகாரி… Read More...