மதுபானசாலையை அகற்றுமாறு கோரி உடுப்பிட்டியில் போராட்டம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் உடுப்பிட்டி சந்தியில் இன்று வியாழக்கிழமை காலை புதிதாக அமைக்கப்பட்டுள்ள மதுபானசாலையை அகற்றுமாறு கோரி அப்பகுதி மக்களின் ஏற்பாட்டில் போராட்டம் ஒன்று…
Read More...

கிராம மட்ட அமைப்புகளுக்கான பயிற்சிப்பட்டறை

மொறவெவ - பிரதேசசபை மண்டபத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை பாரம்பரிய கிராம மட்ட அமைப்புக்களை பலப்படுத்தும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மனித உரிமை மற்றும் அதனுடன் தொடர்புடைய சட்டங்கள்…
Read More...

மனித எச்சங்களை மறைக்கவே புத்த கோவில்கள்: செல்வம் அடைக்கலநாதன்

-யாழ் நிருபர்- மனித எச்சங்கள் காணப்படுவதை மறைப்பதற்காகவே புத்த கோவில்களை அமைத்தும் இராணுவம் நிலங்களை கையகப்படுத்தியும் வருகின்றார்கள் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட…
Read More...

திடீரென வானில் தோன்றிய ஒளி

இந்தியாவில் தாம்பரம் சுற்றுவட்டாரப்பகுதியில் வானில் மர்ம ஒளி தோன்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை பெய்வதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு திடீரென வானில் தோன்றிய ஒளிகள் அங்குமிங்கும்…
Read More...

இலங்கையிலிருந்து சீனாவுக்கு குரங்குகள் ஏற்றுமதி வழக்கை முடிவு?

சட்டத்துக்கு  முரணான வகையில் சீன நிறுவனம் ஒன்றுக்கு  இலங்கையிலிருந்து குரங்குகளை  ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்க மாட்டோம் என நீதிமன்றில் உறுதிமொழி வழங்கியதையடுத்து, அரசாங்கத்துக்கு …
Read More...

மட்டக்களப்பில் வீட்டுக் கூரையை உடைத்து நகைகள் திருட்டு: 4 இளைஞர்கள் கைது

மட்டக்களப்பு காத்தானகுடி,  டீன் வீதியில் வீடொன்றில் கடந்த 5ஆம் திகதி உரிமையாளர்கள் வீட்டிலில்லாத போது வீட்டு கூரையை உடைத்து வீட்டினுள் இறங்கி நகைகளைத் திருடிய 4 இளைஞர்களைக்…
Read More...

போலி இலக்கத் தகட்டு வாகனம்: முன்னாள் பிரதியமைச்சர் விளக்கமறியல்

காலி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதியமைச்சருமான நிஷாந்த முத்துஹெட்டிக போலியான இலக்கத் தகடு பொருத்தப்பட்ட வாகனத்தை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் எதிர்வரும்…
Read More...

துப்பாக்கிகள், வெடிபொருட்களுடன் இராணுவ அதிகாரி கைது

கொழும்பு பகுதியில் விடுமுறையில் வீடு திரும்பிய இராணுவ சார்ஜென்ட் ஒருவர், துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்டதாக சார்லியத்த பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக…
Read More...

11 மாணவிகள் துஷ்பிரயோகம்: ஆங்கில ஆசிரியர் கைது

குருநாகல் நகரிலுள்ள பிரதான கலப்புப் பாடசாலையொன்றில் ஐந்தாம் ஆண்டில் கல்வி கற்கும் பதினொரு மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் ஆங்கில ஆசிரியர் ஒருவர் மீது பெற்றோர்கள்…
Read More...

பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப்பரீட்சைக்கான நேர அட்டவணை பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளதுடன் 2022ஆம் ஆண்டு உயர்தரப்பரீட்சைக்கு தோற்றிய 2023ஆம் ஆண்டு…
Read More...