காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் இலவச கண் சத்திரசிகிச்சை முகாம்

சவுதி மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் நிவாரண, மனிதநேய உதவிகளுக்கான மையத்தின் ஏற்பாட்டில் சவுதி தமாம் சர்வதேச கண் பார்வை அமைப்பின் உதவியுடன் இலங்கையில் கண் பார்வைக்குறைபாட்டு நோயினைக்…
Read More...

தமிழர்களோடு சிங்கள விவசாயிகளும் பூசை வழிபாட்டில்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை பன்குளம் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றுசேர்ந்து பன்குளம் பிள்ளையார் ஆலயத்தில் இம்முறை சிறுபோக விவசாய நடவடிக்கைகள் சிறப்பாக…
Read More...

மீள்குடியேற காணிகள் வழங்கப்பட்ட வலி வடக்கு பலாலி மக்களின் அவல நிலை

-மன்னார் நிருபர்- பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியில் தமக்கு குறிப்பிட்ட அளவு காணிகள் விடுவிக்கப்பட்டுள்ள போதும் குறித்த காணிகளில் மக்கள் குடியேறும் வகையில் வீடுகளை அமைக்க அரசாங்கம்…
Read More...

பல்கலைக்கழகங்களுக்கு விண்ணபங்கள் கோரப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்களுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் ஒக்டோபர் மாதம் 05ஆம் திகதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும்  இணையவழி முறையின் ஊடாக விண்ணப்பங்களை அனுப்பி…
Read More...

அரசால் தடைவிதிக்கப்பட்ட வலைகளை பயன்படுத்த வேண்டாம்: செந்தில் தொண்டமான்

திருகோணமலையில் நேற்று மீனவர்கள் சட்ட விரோத மீன்பிடிக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்த நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில்…
Read More...

மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் 40 கைதிகள் விடுதலை

மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து நேற்று புதன்கிழமை சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் ஒரு பெண் கைதி உட்பட 40 கைதிகள் விடுதலை…
Read More...

தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் கிராம உத்தியோகத்தர்கள்

‘அஸ்வெசும’ கொடுப்பனவு தொடர்பான பணிகளை வலுக்கட்டாயமாக மேற்கொள்வதற்கு நிர்பந்திக்கப்பட்டால் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அகில இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பொதுச்…
Read More...

பொலிஸாரினால் இனங்காண முடியவில்லை

கொழும்பு, காலி முகத்திடல் கரையோரத்தில் ஆள் அடையாளம் எதுவும் தெரியாத ஆண்ணொருவரின் சடலம் கரையொதுங்கி உள்ளதாக கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Read More...

அலி சப்ரி ரஹீம் மீது மேலுமொரு குற்றச்சாட்டு

புத்தளம் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அரசாங்கத்திற்கு சொந்தமான 214 ஏக்கர் காணியை பல வருடங்களாக சட்டவிரோதமாக பயன்படுத்தி வந்துள்ளதாக புத்தளம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு…
Read More...

3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நிலவும் சீரற்ற காலநிலையினால் 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நாளை மாலை வரை அமுலில் இருக்கும் வகையில் விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.…
Read More...