நீரில் அடித்துச் செல்லப்பட்டு ஒருவர் உயிரிழப்பு

பொலன்னறுவை - சிரிபுர பிரதேசத்தில் நுவரகல ஏரிக்கு நீர் வழங்கப்படும் கால்வாய் நீரில் அடித்து செல்லப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். நுவரகல பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடையவரே இவ்வாறு…
Read More...

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய மூவர் கைது

தெகிவளை பகுதியில் பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் நேற்று வியாழக்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். திஸ்ஸமகாராம மற்றும் கொழும்பு 14 பிரதேசங்களை…
Read More...

பிரதேச அபிவிருத்தி வங்கியின் வீசா டெபிட் அட்டை அறிமுகம்

வங்கிகளின் செயற்பாடுகளை நவீன மயப்படுத்தும் செயற்பாட்டின் ஒரு அங்கமாக பிரதேச அபிவிருத்தி வங்கிகள் இன்றைய தினம் வீசா டெபிட் அட்டைகளை அறிமுகம் செய்து வைக்கின்றன. அந்த வகையில் மட்டக்களப்பு…
Read More...

வனவிலங்குகளை வேட்டையாடியவர் கைது

புத்தளம் மஹக்கும்புக்கடவல - ரல்மத்கஸ்வேவ பகுதியில் சட்டவிரோதமாக விலங்குகளை வேட்டையாடி பாரியளவில் இறைச்சி விற்பனையில் ஈடுப்பட்டு வந்த ஒருவர் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

உலக எயிட்ஸ் தினம்: விழிப்புணர்வூட்டும் சைக்கிளோட்டம்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ் வழிகாட்டலிலும், கல்முனை பிராந்திய பாலியல் தொற்று நோய்கள் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி…
Read More...

தேசிய இளைஞர் நல்லிணக்க பரிமாற்று வேலைத் திட்டம்

-கிண்ணியா நிருபர்- தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் தம்பலகாமம் பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் தேசிய இளைஞர் பரிமாற்று வேலைத் திட்டம் தொடர்பான ஆரம்ப நிகழ்வு நேற்று வியாழக்கிழமை…
Read More...

வறிய மக்களுக்கு உலருணவு பொதிகள் வழங்கிய இந்திய தூதுவர்

-யாழ் நிருபர்- இலங்கைக்கான இந்திய உயரஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் வறிய மக்களுக்கும் கடற்றொழிலாளர்களுக்கும் உலருணவுப் பொதிகளை வழங்கிவைத்தார்.…
Read More...

நெடுந்தீவில் இடம்பெற்ற சர்வதேச மீனவர் தினம்

-மன்னார் நிருபர்- யாழ் தீவகப் பெண்கள் வலையமைப்பின் சர்வதேச மீனவர் தின நிகழ்வு நேற்று வியாழக்கிழமை மாலை நெடுந்தீவு தேவானந்தா கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது. நெடுந்தீவு பெண்கள்…
Read More...

போலி நாணய தாள்களுடன் ஒருவர் கைது

மஹியங்கனை, செரானதொட்ட பகுதியில் 5 ஆயிரம் ரூபா போலி நாணயத்தாள்களை வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மஹியங்கனை பிரதேசத்தை சேர்ந்த கிரிபத்கொட அங்குலான பேருந்தில்…
Read More...

தாதியரின் பணம் மற்றும் கைத்தொலைபேசி திருட்டு

-பதுளை நிருபர்- லுணுகலை ஹொப்டன் பிராந்திய வைத்தியசாலைக்குள் நேற்று வியாழக்கிழமை இரவு பிரவேசித்ததாக கூறப்படும் திருடன், வைத்தியசாலையின் பெண்கள் பிரிவில் கடமையாற்றும் தாதி ஒருவரின்…
Read More...