6 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் அதிகபட்ச மொத்த மற்றும் சில்லறை விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. அந்த வகையில் காய்ந்த மிளகாய்…
Read More...

மரம் முறிந்து வீழ்ந்ததில் அஞ்சல் அதிபர் உயிரிழப்பு

தம்புள்ளை - சிசிரவத்தை பகுதியில் மரம் முறிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார். தம்புள்ளை சிசிரவத்தை பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய ஓய்வு பெற்ற அஞ்சல் அதிபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்;…
Read More...

கடல் அலையில் அள்ளுண்டு செல்லப்பட்ட 6 பேர் மீட்பு

பாணந்துறை கடலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நீராடிக்கொண்டிருந்த 6 இளைஞர்கள் அலையில் அள்ளுண்டு செல்லப்பட்ட நிலையில் பாணந்துறை உயிர் காப்புப் பிரிவினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.…
Read More...

அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகித அறிக்கையின்படி கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் திங்கட்கிழமை அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி…
Read More...

கழிவறை குழியில் விழுந்து பெண் மரணம்

கொழும்பு ஹோமாகம பகுதியில் பாதுகாப்பற்ற கழிவறை குழியில் விழுந்து பெண் உயிரிழந்துள்ளார். பன்னிபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 68 வயதுடைய பெண்ணே இதன் போது உயிரிழந்துள்ளார். தனது மகளின்…
Read More...

5 பெண்கள் குளவிகொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில்

நுவரெலியாவில் இன்று திங்கட்கிழமை 5 பேர் குளவிகொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பம்பரகலை தோட்டத்தில் காலை 10.30 மணியளவில்…
Read More...

பாடசாலையில் மரம் வீழ்ந்து 5 வயது மாணவன் மரணம்

கண்டியில் மரம் சரிந்து வீழ்ந்ததில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கண்டி பகுதியை சேர்ந்த 5 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கம்பளை பிரதேசத்தில் உள்ள சர்வதேச பாடசாலையிலேயே…
Read More...

முட்டை ஒன்றின் விலை 58 ரூபாவாக உயர்வு?

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முட்டை ஒன்றின் விலை 40 ரூபாவாக குறைக்கப்பட்ட போதிலும் மீண்டும் ஒரு முட்டையின் விலை 58 ரூபாவாக உயர்வடைந்துள்ளது. இடைத்தரகர்கள் குழுவொன்றே முட்டையின்…
Read More...

இராணுவ முகாம்களில் விதிமுறைகளை கடுமையாக்கத் தீர்மானம்

இராணுவ முகாம்களிலிருந்து துப்பாக்கிகளை வழங்குவதில் பின்பற்றப்படும் விதிமுறைகளை கடுமையாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அண்மைய நாட்களில் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற பல பாதாள உலகச்…
Read More...

விபத்தில் தாய் மரணம்: தந்தை மகள் படுகாயம்

கொழும்பு மாவட்டத்தின் ஹொரணை, பாணந்துறை வீதியின் குலுபன பிரதேசத்தில் ஏற்பட்ட வித்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பண்டாரகம, ரைகம பகுதியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான ஆர்.ஏ.தனுஜா…
Read More...