முஸ்லிங்கள் அஷ்ரப் தேடிய அமைதியான அரசியலைத் தொடரவேண்டும் : கலீலுர் ரஹ்மான்

-வாழைச்சேனை நிருபர்- மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம் இளைஞர்களை ஒன்று திரட்டினார். இன்று, அவரது தத்துவத்தை முன்னெடுத்துச்…
Read More...

நீர்வீழ்ச்சிக்கு அருகில் புதையல்: 7 பேர் கைது

-பதுளை நிருபர்- பதுளை மிகஸ்பிட்டிய, கொஹன பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு அருகில் புதையல் தேடியதாக 7 பேரை, புதிய வகை டிஜிட்டல் ஸ்கேனிங் இயந்திரம் மற்றும் ஏராளமான பூஜை பொருட்களுடன்…
Read More...

ஏமாற்றிய நபர் நீல பையிலிருந்து மீட்பு

சீதுவ கிதிகொட பிரதேசத்தில் தடுகம் ஓயாவின் கரையில் நீலநிற பயண பையொன்றில் ஆண் ஒருவரின் சிதைந்த சடலம் அண்மையில் மீட்கப்பட்டது. மாரவில பிரதேசத்தை சேர்ந்த வேலைவாய்ப்பு பெற்றுக் கொடுக்கும்…
Read More...

மேலதிக வகுப்பை நடத்திய 10 ஆசிரியர்களின் நிலை

பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு கட்டணம் செலுத்தி தனியார் வகுப்புகளை நடத்த வேண்டாம் என மத்திய மாகாண கல்வி அமைச்சு வெளியிட்டிருந்த சுற்றறிக்கையை மீறி மேலதிக வகுப்புகளை நடத்திய 10…
Read More...

“வாழ்வில் வசந்தம்” 13 ஆவது வீட்டுக்கான நிர்மாண வேலைகள் இன்று ஆரம்பம்

அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனமான நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பினால் "வாழ்வில் வசந்தம்" கிராமிய எழுச்சி வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படும்  பகுதி அளவான 13 வது…
Read More...

தாராபுரம் பாடசாலையின் புதிய அதிபர் நியமனத்திற்கு எதிராக மக்கள் போராட்டம்

-மன்னார்  நிருபர்- மன்னார் வலயக்கல்வி பணிமனைக்குட்பட்ட தாரபுரம் மன்/அல்மினா மகா வித்தியாலயத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட அதிபருக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதே நேரம் அதிபர் தகுதியை…
Read More...

3 வருடங்களுக்கு முன் கீழே விழுந்தவருக்கு நேற்று ஏற்பட்ட சோகம்

-யாழ் நிருபர்- யாழ். வட்டுக்கோட்டை பகுதியில்  கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் கீழே விழுந்த நபர் மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்ட நிலையில் நேற்று ஞாயிற்று கிழமை உயிரிழந்துள்ளார். மூளாய்…
Read More...

முன்பள்ளியில் எல்.கே.ஜி. தினக் கொண்டாட்டம்

வாழைச்சேனை சக்ஸஷ் முன்பள்ளியில் எல்.கே.ஜி. தினக் கொண்டாட்டம் இடம்பெற்றது. சக்ஸஷ் முன்பள்ளி முகாமையாளர் ஜே.அஸ்வர் தலைமையில் இடம்பெற்ற இக் கொண்டாட்ட நிகழ்வில் பிரதம அதிதியாக…
Read More...

சட்டவிரோதமாக கடத்தப்பட்ட மாட்டு இறைச்சி

-பதுளை நிருபர்- சட்டவிரோதமான முறையில் அனுமதி பத்திரம் இன்றி முச்சக்கர வண்டியில் 45 கிலோ கிராம் மாட்டு இறைச்சி கொண்டு சென்ற ஒருவரை ஆக்கரத்தன்னை விஷேட அதிரடி படையினர் கைது செய்துள்ளதாக…
Read More...

துப்பாக்கி சூடு: 12 வயது சிறுமி பாதிப்பு

மாளிகாகந்தையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் சிறுமியும் தந்தையும் காயமடைந்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் முச்சக்கரவண்டியில்…
Read More...