மட்டக்களப்பில் பாம்பு தீண்டி குடும்பஸ்தர் மரணம்

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒல்லிக்குளம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளார் பிள்ளையார் கோயில் வீதி பட்டிப்பளை பிரதேசத்தை சேர்ந்த 2 பிள்ளைகளின்…
Read More...

ஆந்திரா மாநில ஸ்ரீராம ஜெயபக்த குழுவினர்கள் நல்லூருக்கு விஜயம்

-யாழ் நிருபர்- இந்திய நாட்டின் ஆந்திரா மாநில ஸ்ரீராம ஜெயபக்த குழுவினர்கள் இன்று திங்கட்கிழமை 9 மணியளவில் வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசாமி ஆலயத்திற்கு வருகை தந்தனர்.…
Read More...

எரிமலை வெடிப்பு: 11 பேர் மரணம், 12 பேர் மாயம்

இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ராவில் மராபி எரிமலை வெடித்ததில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி எரிமலை வெடிப்பு ஏற்பட்ட…
Read More...

மிக்ஜாம் புயலின் வேகம் அதிகரிப்பு

மிக்ஜாம் புயல் நாளை செவ்வாய் கிழமை முற்பகல் தெற்கு ஆந்திரா கடற்கரை நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே தீவிர புயலாகக் கடக்கக்கூடும் என, இந்திய வானிலை ஆய்வு மையம்…
Read More...

கம்பியால் தாக்கிய கணவன்: கண்களில் மிளகாய் பொடி தூவிய மனைவி

கொழும்பு வெல்லவ பிரதேசத்தில் கணவரின் கண்களில் மிளகாய் பொடியை தூவி கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். தல்விட பிரதேசத்தை சேர்ந்த எஸ்.…
Read More...

மஸ்கெலியா பிரதான வீதி தாழிறக்கம்: வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை

நோர்ட்டன் பிரிட்ஜ் - மஸ்கெலியா பிரதான வீதியில் இன்று திங்கட்கிழமை காலை கிரிவன் எலிய பத்தனை பிரதேசத்திற்கு அருகில் வீதி தாழிறங்கியுள்ளதாக நோர்ட்டன் பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

அரச தனியார் பேருந்து சாரதிகள் நடத்துனர்கள் நடு வீதியில் மோதல்: மூவர் கைது

-பதுளை நிருபர்- நில்தண்டஹின்ன சந்தியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நுவரெலியா இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் மற்றும் நுவரெலியா இராகலை தனியார் பேரூந்து சாரதியிடையே கருத்து…
Read More...

மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்த இருவர் கைது

அனுராதபுரம் பகுதியில் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 23 மற்றும்…
Read More...

மின்னல் தாக்கி விவசாயி உயிரிழப்பு

கலேவெல பிரதேசத்தில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது மின்னல் தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். தம்புள்ளை புலகல பிரதேசத்தைச் சேர்ந்த எம்.ஏ. சோமதிலாவில் (வயது - 60) என்ற…
Read More...

சிசுவை பொலித்தீனில் சுற்றி வீசிய இலங்கை பணிப்பெண்

மாலைதீவில், சிசுவொன்றை கொலை செய்த குற்றச்சாட்டில் இலங்கையைச் சேர்ந்த பணிப்பெண் ஒருவர் அந்த நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,…
Read More...