யாழில் மாயமான இளைஞன்

-யாழ் நிருபர்- யாழ். பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அவரது உறவினர்களால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இணுவிலை பகுதியை சேர்ந்த 29…
Read More...

நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள்?

இந்த வருடத்தின் அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் கடந்த 2023 ஆம் ஆண்டை விட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிக்கலாம் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார…
Read More...

4000 அனாதை சடலங்களை தனியாளாக அடக்கம் செய்த இளம் பெண்

இந்திய தலைநகர் டெல்லியில் மருத்துவமனைகளில் உரிமை கோரப்படாத 4000 சடலங்களை தனியாளாக நின்று அடக்கம் செய்துள்ளார் 26 வயதேயான இளம் பெண். டெல்லி ஷாஹ்தரா பகுதியைச் சேர்ந்த பூஜா ஷர்மா என்ற…
Read More...

இறந்த நிலையில் கரையொதுங்கும் ஆமைகள்

-யாழ் நிருபர்- வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் சில நாட்களாக ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருகின்றன. இந்த நிலையில் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் இன்று ஞாயிற்க்கிழமை…
Read More...

ரயிலில் மோதி மாணவன் படுகாயம்

காலி ரயில் பாதையில் நண்பர்கள் குழுவுடன் அமர்ந்திருந்த மாணவன் ரயில் மோதியதில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பூஸா வெல்லபட பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய பாடசாலை…
Read More...

மீன்பிடி துறைமுகத்திற்கு அருகிலிருந்து சடலம் மீட்பு

கொழும்பு தங்காலை மீன்பிடி துறைமுகத்திற்கு அண்மித்த கடலில் இன்று ஞாயிற்று கிழமை காலை பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. ரன்ன தலுன்ன பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே…
Read More...

ஹாலிவுட் பிரபலங்களின் 1000க்கும் மேற்பட்ட விளம்பரங்களை நீக்கிய யூடியூப்

கூகுள் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் யூடியூப் தளத்தில் ஹாலிவுட் பிரபலங்கள் இடம்பெறும் 1000க்கும் அதிகமான விளம்பரங்கள் நீக்கப்பட்டுள்ளன. டீப் ஃபேக் செய்யறிவு தொழில்நுட்பத்தின் மூலம்…
Read More...

தேசிய ரீதியில் சாதனை புரிந்த வடக்கு மாகாண விளையாட்டு வீரர்களுக்கு கௌரவிப்பு

-யாழ் நிருபர்- தேசிய ரீதியில் நடைபெற்ற மெய்வல்லுனர் விளையாட்டு போட்டிகளில் சாதனை புரிந்த வடக்கு மாகாண வீர வீராங்கனைகளை கௌரவிக்கும் நிகழ்வு நேற்றிரவு யாழ்ப்பாணம் - சுதுமலையில்…
Read More...

புனித செபஸ்தியார் பெருவிழா

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கப்பலேந்திமாதா ஆலயத்தில் இன்று ஞாயிற்று கிழமை புனித செபஸ்தியார் பெருவிழா கொண்டாடப்பட்டது. பங்குத்தந்தை அ.அமல்ராஜ் அடிகளார் தலைமையில் ஆரம்பமான பெருவிழா…
Read More...

வாகன விபத்து: பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மரணம்

கம்பஹா மீரிகம பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளார். அம்பேபுஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்த வரகாபொல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 52…
Read More...