திருகோணமலையில் மனித உரிமை தின வாரம் அனுஷ்டிப்பு

-கிண்ணியா நிருபர்- சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு ஏ.எச்.ஆர்.சி (AHRC) நிறுவனத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பாலையூற்று…
Read More...

இரண்டு இழுவைப் படகுகளுடன் ஒன்பது மீனவர்கள் கைது

-யாழ் நிருபர்- இந்திய மீனவர்கள் 9பேர் நேற்றைய தினம் புதன் கிழமை நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு இழுவைப் படகில் வந்த நான்கு மீனவர்களும் மற்றைய இழுவைப்…
Read More...

2 மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து: ஒருவர் மரணம்

அநுராதபுரம் - பாதெனிய வீதியில் அம்பன்பொல பேருந்து நிலையத்துக்கு அருகில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மஹாவ பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடையவரே…
Read More...

விசாரணைகளை மேற்கொள்ள தவறிய உத்தியோகத்தர்கள் பணி இடைநிறுத்த

குளியாப்பிட்டி பொலிஸ் அத்தியட்சகரால் நேற்று திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். நாரம்மல பொலிஸ் நிலையத்தில்…
Read More...

மல்வத்த அமில உள்ளிட்ட மூவர் கைது

பேலியகொட மீன் சந்தையின் தலைவருக்கு தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்து 10 இலட்சம் ரூபா கப்பம் கேட்டதாக கூறப்படும் 'மல்வத்த அமில' உள்ளிட்ட மூவர்  போதைப்பொருளுடன் கொழும்பு குற்றத்தடுப்பு…
Read More...

போதையில் மோதல்: ஒருவர் மரணம்

ஜா எல உதம்விட்ட பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஜா எல பொலிஸார் தெரிவித்தனர். ஜாஎல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துன்பலிய…
Read More...

வீதி தாழிறக்கம்: சாரதிகளுக்கு எச்சரிக்கை

நுவரெலியா உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் கடும் மழையுடன்கூடிய சீரற்ற காலநிலை நிலவிவரும் நிலையில், நுவரெலியா - ஹட்டன் ஏ7 பிரதான வீதியின் நானுஓயா சந்திக்கு அருகில் வீதி தாழிறங்கியுள்ளதால்…
Read More...

புதையல் தோண்டிய 9 பேர் கைது

புத்தளம் - கற்பிட்டி தேதாவாடிய பிரதான வீதியிலுள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் புதையல் தோண்டுவதற்கு முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 9 பேர் இன்று செவ்வாய் கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...

ரயில் நிலைய கூரை மீது ஏறியவர் தவறி விழுந்து படுகாயம்

மருதானை ரயில் நிலையத்தில் இன்று செவ்வாய் கிழமை காலை 10 மணியளவில் நடைமேடையின் கூரை மீது ஏறிய நபர் ஒருவர் தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,…
Read More...

சகோதரியை கத்தியால் தாக்கி காயப்படுத்திய பொலிஸ் கான்ஸ்டபிள்

புத்தளம் - பல்லம பகுதியில் தனது சகோதரியை வீச்சுக் கத்தி ஒன்றினால் தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் இன்று செவ்வாய் கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...