காலணி வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

பாடசாலை மாணவர்களுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் காலணி வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. குறித்த பாடசாலை காலணி வவுச்சர்களின்…
Read More...

வனஜீவராசிகள் அதிகாரிகளை தாக்கிய இருவர் கைது

அநுராதபுரம் - மொரகொட பகுதியில் வனஜீவராசிகள் அதிகாரிகளை தாக்கிய குற்றச்சாட்டில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மொரகொட பகுதியில் வீட்டில் சட்டவிரோதமான முறையில் மான் இறைச்சி…
Read More...

மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

-யாழ் நிருபர்- விதையனைத்தும் விருட்சமே செயற்றிட்டத்தினூடாக இணைந்துள்ள இளைஞர்கள் இரத்ததான முகாம்கள், சிரமதான வேலைத்திட்டங்கள் மரநடுகை வேலைத்திட்டங்கள் பிளாஸ்டிக் அகற்றும்…
Read More...

கைக்குழந்தையுடன் திருட்டில் ஈடுபட்ட சகோதரர்கள் கைது

திருநெல்வேலி சந்தையில் இரண்டு நாட்களுக்கு முன், வெளிநாட்டு பிரஜை ஒருவரின் பை திருடப்பட்டுள்ளது. ஜேர்மனில் இருந்து வந்த பெண்மணியின் கைப்பயில் இருந்த 500யூரோ பணம் இலங்கை பணம் 20000…
Read More...

யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக ஜெயசிங்க பதவியேற்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபராக காளிங்க ஜெயசிங்க இன்று திங்கட்கிழமை பொறுப்பேற்றார். யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் இவர் கடமைகளை…
Read More...

இலங்கை கிரிக்கெட் மீதான தடை நீங்கியது

இலங்கை மீதான சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐ.சி.சி) இடைநிறுத்தம் இன்று ஞாயிற்று கிழமை நீக்கப்பட்டது என இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். இலங்கை மீதான…
Read More...

வாகன விபத்து: ஒருவர் படுகாயம்

வவுனியா ஏ9 வீதி வலயக்கல்வி பணிமணைக்கு முன்பாக இன்று ஞாயிற்று கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். கொழும்பிலிருந்து வவுனியா…
Read More...

பொதுஜன பெரமுன உறுப்பினர் மீது தலைக்கவசத்தால் தாக்குதல்

பொதுஜன பெரமுனவின் மஹியங்கனை உள்ளுராட்சி சபையின் முன்னாள் உறுப்பினரை தலைக்கவசத்தால் தாக்கி பலத்த காயம் ஏற்படுத்திய சந்தேகத்தின் பேரில் இளைஞர் இன்று ஞாயிற்று கிழமை கைது…
Read More...

குளவி கொட்டுக்கு இலக்கான 6 பேர் வைத்தியசாலையில்

மஸ்கெலியா பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்கான 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள மறே தோட்டத்தில் இன்று ஞாயிற்று கிழமை மாலை 4…
Read More...

யாழ்ப்பாணத்தில் பொலிஸாருக்கு வெகுமதி வழங்கும் நிகழ்வு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் பொலிசாருக்கு வெகுமதி வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் இடம் பெற்றது. யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறப்பாக கடமையாற்றி குற்றச்செயலுடன்…
Read More...