நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆன்டணி மகள் மரணம்

நடிகர் விஜய் ஆண்டனி மகள் மீரா 16 வயது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை. சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தேனாம்பேட்டை பொலிஸார்…
Read More...

மழை வெள்ளம் காரணமாக சிரமங்களை எதிர்நோக்கும் பொதுமக்கள்

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டத்தின் கல்முனை அக்கரைப்பற்று நிந்தவூர் நாவிதன்வெளி சம்மாந்துறை பிரதேச பகுதிகளில் வாழும் மக்கள் மழை வெள்ளம் காரணமாக சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.…
Read More...

ஐ.நா சபை மீதான நம்பிக்கை தமிழ் மக்களுக்கு குறைந்து வருகின்றது: செல்வம் அடைக்கல நாதன்

-மன்னார் நிருபர்- ஐக்கிய நாடுகள் சபை வலுவான அல்லது ஆக்க பூர்வமான தீர்மானங்களை கொண்டு வந்து இலங்கை அரசாங்கத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்வதேச நீதிமன்றத்தில்…
Read More...

சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம்: சட்ட வைத்திய அதிகாரி அறிக்கை நீதிமன்றுக்கு

சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம் - சட்ட வைத்திய அதிகாரி அறிக்கை நீதிமன்றுக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிறுமி ஒருவரின் கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பில்…
Read More...

ஆதித்யா எல் -01 விண்கலம் தொடர்பில் இஸ்ரோவின் அறிவிப்பு

சூரியனை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட ஆதித்யா எல் -01 விண்கலம், சூரியனின் எல் - 01 புள்ளியை நோக்கிய பயணத்தை இன்று செவ்வாய் கிழமை ஆரம்பித்துள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ…
Read More...

சாய்ந்தமருது பிரதேசத்தில் அகோர கடலரிப்பு : ஹரீஸ் எம்.பி கள நிலவரம் தொடர்பில் ஆராய விஜயம்

-வாழைச்சேனை நிருபர்- கடந்த சில வாரங்களாக அகோரமாக கடலரிப்பை சந்தித்துள்ள சாய்ந்தமருது பிரதேசத்தில் மீனவ வாடிகள், பள்ளிவாசல், பூங்காக்கள் என்பன கடலரிப்பில் வெகுவாக…
Read More...

மட்டக்களப்பு வாகன விபத்தில் : 3 வயது சிறுமி உட்பட இருவர் பலி

மட்டக்களப்பு சந்திவெளியில் இடம்பெற்ற வாகன விபத்தில் காத்தான்குடியைச் சேர்ந்த 3 வயது சிறுமி உட்பட இருவர் உயிரிழந்துள்ள நிலையில், மூவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு வைத்தியசாலையில்…
Read More...

காதல் மனைவி: 17 முறை கத்தியால் குத்திக் கொன்ற கணவன்

இந்தியாவின் பொள்ளாச்சி அருகே காதல் திருமணம் செய்து கொண்ட மனைவியை கருத்து வேறுபாடு காரணமாக 17 முறை கத்தியால் குத்திக்கொன்ற கணவனை பொலிஸார் கைது செய்தனர். பொள்ளாச்சி அருகே தொப்பம்பட்டி…
Read More...

சினிமா தியேட்டர் கதிரைக்கு கீழ் பெண்ணின் உள்ளாடை

இலங்கையின் சினிமா திரையரங்கொன்றில் பெண்ணின் உள்ளாடை ஒன்று கேட்பாரற்று கிடக்கின்ற புகைப்படம் சமூக வைத்தளங்களில் வெளியாகி உள்ள நிலையில், நாட்டில் தற்போது கலாச்சார சீர்கேடு அதிகமாகி…
Read More...

15 கணவர்கள் பகிரங்கமாக மனம் திறந்த அமலாபால்

இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில், நடிகை அமலா பால் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஆடை’. இந்த படத்தை எஸ்கே ஸ்டுடியோஸ் தயாரித்திருந்தது. திரில்லர் பாணியில்…
Read More...