இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசேட அறிவிப்பு

புதிய பணிப்பாளர் நாயகத்தை நியமிப்பதற்கான விண்ணப்பங்களை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கோரியுள்ளது. இதற்காக, விண்ணப்பத்தை பதிவு அஞ்சல் மூலம் செயலாளர், அரசியலமைப்பு பேரவை அலுவலகம், இலங்கை…
Read More...

அயோத்தி ராமர் கோவிலை தரிசித்த நாமல்

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அயோத்தி ராமர் கோவிலில் தரிசனம் செய்வதற்காக கொள்வதற்காக இரண்டு நாள் தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டு உத்தரப்பிரதேசத்திற்கு சென்றுள்ளார். உத்தரப்…
Read More...

குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் செயற்பாட்டாளருக்கு பிடியாணை

-யாழ் நிருபர்- குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் செயற்பாட்டாளர் மு.கோமகன் அவர்களுக்கு யாழ்ப்பாண நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. இது குறித்து மேலும் தெரியவருகையில்,…
Read More...

இந்திய பாதுகாப்பு அமைச்சின் இணைச் செயலாளர் பிரபாகர் கிழக்கு ஆளுநரை சந்தித்தார்

இந்திய பாதுகாப்பு அமைச்சின் இணைச் செயலாளர் பிரபாகர் மற்றும் அவரது கடற்படைக் குழுவினர் திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் மரியாதை நிமித்தமாக வருகைதந்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில்…
Read More...

தலைக்கவசத்திற்குள் ஐஸ் போதைப்பொருள்: இளைஞர் கைது

-மன்னார் நிருபர்- மன்னார் சாவற்கட்டு பகுதியில் மோட்டர்சைக்கிள் தலைக்கவசத்திற்குள் ஐஸ் போதைப்பொருளை கடத்தியவர் நேற்று வெள்ளிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளார். சாவற்காட்டு…
Read More...

விமானப்படையின் 73 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு உதைபந்தாட்பட்ட சுற்றுப்போட்டிகள்

-யாழ் நிருபர்- இலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இலங்கை விமாப்படைத் தளபதி எயா மார்சல் உதயநி ராஜபக்சவின் ஆலோசனைக்கு அமைவாக "கொமான்டோஸ் கப்" வெற்றிக்கிண்ண…
Read More...

பிக்கு கொலை: கைக்குண்டுடன் சிக்கிய நபர்

மல்வத்து - ஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள விகாரையில் பௌத்த பிக்கு ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

மாமா, மாமியின் மகன் அல்லது மகளை இனி திருமணம் செய்ய முடியாது

இந்தியா - உத்தரகாண்ட் மாநில சட்டப் பேரவையில் நேற்று வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்ட பொது சிவில் சட்டத்தில் அத்தை, மாமனின் மகன் அல்லது மகளை திருமணம் செய்யக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More...

மகனின் உயிரை காப்பாற்றிவிட்டு தனது உயிரை விட்ட தந்தை

புத்தளத்தில் வீதியோரம் காத்திருந்த நபர் நேற்று வெள்ளிக்கிழமை காலை வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். மதுரங்குளிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான வர்ணகுலசூரிய ஜனதா…
Read More...

அஸ்வெசும கொடுப்பனவு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

நாடலாவிய ரீதியில் 4 இலட்சம் புதிய அஸ்வெசும பயனாளிகளைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரும் பணி இன்று சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. கொடுப்பனவுகளைப்…
Read More...