குஷ், ஐஸ் போதைப் பொருட்கள் மீட்பு

கம்பஹா - சீதுவை பகுதியில் உள்ள உள்நாட்டு வெளிநாட்டு பொருட்களை பறிமாற்றும் மையம் ஒன்றில் 6 கோடி ரூபாய் பெறுமதியான போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.…
Read More...

மகனின் குழந்தையை வயிற்றில் சுமந்த தாய்

அமெரிக்காவின் - உட்டா மாகாணத்தில் மருமகளால் கருத்தரிக்க முடியாத நிலையில் தனது மகனுக்காக பேத்தியை பெற்றெடுத்துள்ளார் நான்சி ஹாக் என்ற 56 வயதாகும் தாய். இது தொடர்பான தகவல்கள் தற்போது…
Read More...

மரங்களின் பயன்பாடுகள் இன்றியமையாது

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- மரங்களின் பயன்பாடுகள் மக்களுக்குப் பல வழிகளில் இன்றியமையாதது, அவ்வாறு இருந்தபோதிலும் கண்டபடி மரங்களை வெட்டி அழித்து கட்டாந்தரையாக்க முடியாது என சைல்ட் பண்ட -…
Read More...

உழைப்பாளர் தின கவிதை

தாய் அவள் உழைப்பின்றி தரணி காண இயலாது தந்தை அவன் உழைப்பின்றி தனித்து இயங்க முடியாது தமயன் அவன் உழைப்பின்றி தரணியில் விரும்பிய ஏதும் கிடைக்காது தங்கை அவள் உழைப்பின்றி தரணியில்…
Read More...

பெண்கள் சிறுவர்கள் மீது இழைக்கப்படும் வன்முறைகளுக்கெதிரான வேலைத் திட்டம்

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- பெண்கள் சிறுவர்கள் மீது இழைக்கப்படும் வன்முறைகளுக்கெதிரான முன்னாயத்த பரிந்துரைப்பு வேலைத் திட்டமும் விழிப்புணர்வூட்டும் நிகழ்வுகளும் கிழக்கு மாகாணம் தழுவிய ரீதியில்…
Read More...

போதைப்பொருள் பாவனையும் மாணவர்களும்

இன்று வளர்ந்து வரும் உலகில் பல்வேறுபட்ட பிரச்சினைகளில், மாணவர்கள் சந்திக்கும் பிரச்சினையும் முக்கிய இடம் பெறுகின்றது. இதில் குறிப்பாக படிக்கும் பருவத்திலுள்ள மாணவர்கள் போதைக்கு…
Read More...

இலங்கையின் முன்னாள் இராணுவ சிப்பாய்கள் உக்ரைனில் உயிரிழப்பு

கேப்டன் ரனிஷ் ஹேவகே உள்ளிட்ட மூன்று இலங்கையின் முன்னாள் இராணுவ சிப்பாய்கள் உக்ரைனில் உயிரிழந்துள்ளமையை துருக்கியின் - அங்காராவில் உள்ள இலங்கை தூதரகம் உறுதிசெய்துள்ளது. உயிரிழந்த ஏனைய…
Read More...

காதலனால் பலாத்காரம்: மாணவியின் தவறான முடிவு

பதுளையில் பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகிய நிலையில், தற்கொலை செய்து கொண்டுள்ளார். பதுளை பகுதியை சேர்ந்த 11ஆம் வகுப்பு படித்து வந்த 16 வயதுடைய மாணவி ஒருவரே இவ்வாறு…
Read More...

போதைப்பொருளை கடத்திய ஆலா என்ற இளைஞனுக்கு விளக்கமறியல்

பாடசாலை மாணவர்கள் இளைஞர்களுக்கு நீண்ட காலமாக போதைப்பொருட்களை விநியோகித்து வந்த ஆலா என்ற இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது. கடந்த திங்கட்கிழமை…
Read More...