முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தம்பிஐயா கலாமணி காலமானார்

-யாழ் நிருபர்- வடமராட்சி பிரதேச கல்வி புலமையாளர்களில் ஒருவரான யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்வித்துறை முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தம்பி ஐயா கலாமணி தனது 72 ஆவது வயதில் நேற்று…
Read More...

தென்னிந்திய கலைஞர்களுக்கும் எமது மக்களுக்கும் ஏற்பட்ட ஏமாற்றம் வருத்தமளிக்கிறது: டக்ளஸ்

-யாழ் நிருபர்- தென்னிந்தியப் பாடகர் ஹரிகரன் தலைமையில் இசைக் கலைஞர்கள் கலந்து கொண்ட இசை நிகழ்ச்சியில் இடம்பெற்ற விரும்பத்தகாத சம்பவங்கள் வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் டகள்ஸ்…
Read More...

பிரதேச கலைஞர்கள் கௌரவிப்பு விழா

-கிண்ணியா நிருபர்- தம்பலகாமம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பிரதேச கலைஞர்கள் கௌரவிப்பு விழா தி/ஆதிகோனேஸ்வரா மகா வித்தியாலயத்தில் இன்று சனிக்கிழமை இடம் பெற்றது. தம்பலகாமம் பிரதேச…
Read More...

தட்டாங்குளம் பிள்ளையார் வீதியை புனரமைக்க வடக்கு ஆளுநர் நடவடிக்கை

-யாழ் நிருபர்- 18 வருடங்களாக புனரமைக்கப்படாத யாழ்ப்பாணம் கொடிகாமம் தட்டாங்குளம் பிள்ளையார் வீதியை புனரமைக்க வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் நடவடிக்கை…
Read More...

வாடகை காரை விற்பனை செய்ய முயன்றோர் கைது

கம்பஹாவில் வாடகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்ட காரை விற்பனை செய்ய முற்பட்ட இருவர் நிட்டம்புவ பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். எஸ்வெல்ல மற்றும் நெலும்தெனிய பிரதேசத்தை சேர்ந்த…
Read More...

சத்திரச் சிகிச்சை அறையில் போட்டோ ஷூட் நடாத்திய வைத்தியர்

இந்தியாவில் சத்திரச் சிகிச்சை அறையில் போட்டோ ஷூட் நடத்திய வைத்தியர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பெங்களூரு, கர்நாடக மாநிலம் பரமசாகர் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணராக…
Read More...

அதிரடியாக மாற்றப்பட்ட உக்ரைனின் ஆயுதப்படை தளபதி

உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையேயான போர் 3 வது வருடத்தை எட்டியுள்ள நிலையில் உக்ரைனின் ஆயுதப்படை தளபதியை அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி மாற்றியுள்ளார். அதன்போது, கடந்த 2019…
Read More...

சிறைச்சாலைகளில் கைதிகளுக்கு புதிய நடைமுறை

நாட்டிலுள்ள சிறைக்கைதிகளின் கைரேகைகளை பெற்று கைதிகளை டிஜிட்டல் மயமாக்குவது தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, தற்போது நாட்டில் காணப்படும் முப்பது…
Read More...

கிணற்றுக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்ப பெண்

முல்லைத்தீவில் கிணற்றிலிருந்து இன்று சனிக்கிழமை காலை இளம் குடும்பப் பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஒன்பதாம் வட்டார பகுதியில் வசித்து வரும் டெனிஸ்ரன்…
Read More...

தாயை கட்டிவைத்து விட்டு சிறுமியை வன்கொடுமை செய்தவர் கைது

தாயின் கை, கால்களை கட்டி வைத்து 13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தாயின் கள்ளக்காதலன் எனக் கூறப்படும் நபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...