கொழும்பு கிரேன்பாஸ் பகுதியில் வைத்து நேற்றைய தினம் திங்கட்கிழமை பல்வேறு குற்றச்செயல்களின் ஈடுபடுவதற்கு ஆயத்த நிலையிலிருந்த இருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது… Read More...
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மின் கட்டண நிவாரணத்தை பெற்றுக்கொடுக்க கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட… Read More...
மாத்தறை, மத்தவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாடசாலை ஒன்றில் கட்டப்பட்டுள்ள அறையின் மேற்கூரையில் மறைத்து… Read More...
தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினரால் அகழப்பட்டிருந்த குழி ஒன்றில் வீழ்ந்து பாடசாலை மாணவியும் அவரது தந்தையும் காயமடைந்துள்ளனர்.
கொதட்டுவ ஐ டி எச் வைத்தியசாலையின் சந்தியில் தேசிய… Read More...
பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் பல மொழி, கலாச்சார அம்சங்களை கொண்ட மக்களைப் போலவே தனித்துவமான பாரம்பரியங்களை கொண்ட பழங்குடி இன மக்கள் இன்றும் வாழ்ந்து வருகின்றனர். 21ஆம் நூற்றாண்டில்… Read More...
வத்தேகம பகுதியில் பாடசாலை மாணவியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த மேலதிக வகுப்பு ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியை சேர்ந்த 44 வயதுடைய கணிதப்பாடம் கற்பிக்கும் ஆசிரியர்… Read More...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கவனக்குறைவினால் தவறான சிகிச்சை வழங்கப்பட்டதனால் தனது கையினை இழந்த வைசாலி இன்று செவ்வாய் கிழமை மீண்டும்… Read More...
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, விகாரைகள் மீதும் பிக்குகள் மீதும் கை வைத்தால், கை வைப்பவர்களது தலையை எடுத்து களனிக்கு கொண்டு செல்வதாக, களனியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் தெரிவித்தார்.… Read More...
-பதுளை நிருபர்-
அரவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட துனுகேவல, மஹகமாராவில் பகுதியில் கட்டு துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதன் பின்னர் சிகிச்சை… Read More...
செரி நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஸ்போர்ட்ஸ் போர் டெவெலெப்மென்ட் (Sports for Development) எனும் தொனிப்பொருளில் சிறுவர்களிடத்தே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் நடாத்தப்படும் நிகழ்ச்சித்… Read More...