மோனா லிசா ஓவியத்தை சேதப்படுத்த முயன்ற இரு பெண்கள் கைது

உலக புகழ்மிக்க மோனா லிசா ஓவியத்தினை சேதப்படுத்த முனைந்த இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரான்ஸ் தலைநகரத்தின் லோவர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள மோனா லிசா ஓவியத்தின் மீது…
Read More...

சோகத்தில் முடிந்த சாகச முயற்சி

தாய்லாந்தின் பட்டயா (Pattaya) கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள சொகுசு விடுதியிலிருந்த பேஸ் ஜம்பிங் (Base Jumping) விளையாட்டில் ஈடுபட்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இங்கிலாந்தை…
Read More...

கோயில் வளாகத்தில் மேடை சரிந்து விபத்து: பெண் உயிரிழப்பு

டெல்லியில் உள்ள கல்காஜி கோயில் விழாவையொட்டி நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு முழுவதும் விழித்திருந்து துர்கை அம்மனை வழிபட பக்தர்கள் குவிந்தனர். இதன் காரணமாக, இரவு முழுவதும் பாடல்,…
Read More...

அவுஸ்திரேலிய ஒபன் : ஷின்னர் சம்பியனானார்

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இத்தாலியை சேர்ந்த இளம் வீரர் ஜன்னிக் ஷின்னர். ரஷ்யாவின் மெத்வதேவை இறுதிப் போட்டியில் வீழ்த்தி சம்பியனானார்.…
Read More...

சீனாவின் டிராகன் ஆண்டு: மக்கள் தொகையில் பாரிய மாற்றம்

சீனாவில் சரிவடைந்துள்ள மக்கள் தொகையை சீனாவின் டிராகனின் ஆண்டில் மீண்டும் அதிகரிக்கும் என அந்நாட்டு மக்கள் தொகை சங்கத்தின் துணைத் தலைவர் யுவான் ஜிங் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள்…
Read More...

பொது வைத்தியசாலையில் தடை செய்யப்பட்ட பொலித்தீன்

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை மற்றும் வைத்தியசாலை வளாகத்தில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலித்தீன் பாவனை முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. வைத்தியசாலை சூழல்…
Read More...

பகிடிவதை: அதிரடியாக கைது செய்யப்பட்ட பல்கலை மாணவர்கள்

பல்கலைக்கழக மாணவியை பகிடிவதைக்கு உள்ளாக்கியமை தொடர்பில் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 6 மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மொரவக்க, ருக்கஹவில, அளுத்தரம, இமதுவ மற்றும் கித்தலவ…
Read More...

இன்றைய நாளில் பதிவான மரக்கறிகளின் விலை

கடந்த சில மாதங்களாக பெய்த கனமழையால் நுவரெலியா தோட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் நாசமடைந்துள்ளன.இதன் காரணமாக மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. நுவரெலியா விசேட பொருளாதார மத்திய…
Read More...

செல்லக்கதிர்காம வீதியில் விபத்து : ஒருவர் மரணம்

கதிர்காமம் - செல்லக் கதிர்காமம் வீதியில் நேற்று ஞாயிற்று கிழமை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வான் லொறியுடன் மோதியே குறித்த விபத்து…
Read More...

குளத்திலிருந்து இராணுவ வீரரின் சடலம் மீட்பு

ஹொரண தொம்பதொட இராணுவ முகாமின் குளத்தில் இருந்து இராணுவ வீரரின் சடலம் இன்று திங்கட்கிழமை காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. அட்டாலிவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 7ஆவது இராணுவ ஆயுதப் படையணியின்…
Read More...