மேற்கிந்திய தீவுகள் அணியை வெல்லுமா இலங்கை அணி

19 வயதிற்குட்பட்ட உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய சுப்பர் சிக்ஸ் சுற்றில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை ஆகிய அணிகள் இலங்கை நேரப்படி பிற்பகல் 1.30க்கு மோதவுள்ளன. குறித்த…
Read More...

மீனவர் வாடி உத்தரவு பத்திரம் வழங்கி வைப்பு

கல்முனை பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட 14 மீனவர்களுக்கான வாடி உத்தரவு பத்திரம் கையளிக்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி தலைமையில் பிரதேச செயலக…
Read More...

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு பொதி வழங்கிய இம்ரான்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேச செயலகப் பகுதிக்குட்பட்ட அண்மையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட உப்பாறு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட மயிலப்பன்சேனை,…
Read More...

மின் கட்டணத்தை செலுத்த புதிய முறைகள் அறிமுகம்

மின் கட்டணத்தை செலுத்துவதற்கு நுகர்வோருக்கு சில புதிய முறைகளை அறிமுகப்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபை செயற்பட்டு வருவதாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, இலங்கை…
Read More...

வெளிநாட்டிலிருந்து பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு கொலை மிரட்டல்

கம்பஹா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு டுபாயிலிருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யுக்திய தேடுதல் வேட்டையின் கீழ் பிரதேச போதைப்பொருள் வர்த்தகர் ஒருவரை…
Read More...

சிசிடிவியால் சிக்கிய 610 சாரதிகள்

பொலிஸாரால் அறிமுகப்படுத்தப்பட்ட சிசிடிவி கண்காணிப்பு திட்டத்தின் கீழ் கடந்த வாரத்தில் போக்குவரத்து விதிகளை மீறிய 610 சாரதிகள் இனங்காணப்பட்டுள்ளனர். வீதி விதிகளை மீறும் வாகன…
Read More...

கடத்தப்பட்ட இலங்கை மீனவர்கள் மீட்பு

சோமாலிய கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 6 இலங்கை மீனவர்களும் அவர்களது படகும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீசெல்ஸ் கடலோர காவல்படை மற்றும் இலங்கை கடற்படையினர் ஒன்றிணைந்து…
Read More...

பொது இடத்தில் பொலிஸ் அதிகாரியை தாக்கிய பெண்

மாத்தறை தெவிநுவர பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்க வந்த குற்றச்சாட்டில் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கைப் பெண்ணே இவ்வாறு…
Read More...

31 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் சிக்கிய இளைஞன் -வீடியோ இணைப்பு

-மன்னார் நிருபர்- மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செளத்பார் பகுதியில் கைவிடப்பட்ட அட்டை பண்ணை ஒன்றில் இருந்து 31 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் இன்று திங்கட்கிழமை மாலை கைது…
Read More...

செல்லக் கதிர்காம விபத்தில் மேலுமொருவர் உயிரிழப்பு

செல்லக்கதிர்காமம் பஸ்ஸரயாய பகுதியில் வேன் விபத்துக்குள்ளானதில் இடம்பெற்ற விபத்தில் மேலுமொருவர் உயிரிழந்துள்ளார். செல்லக்கதிர்காமம் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற குறித்த விபத்தில்…
Read More...