பட்டமளிப்பு விழாவுக்கு சென்ற குடும்பத்தினருக்கு நேர்ந்த சோகம்

அம்பாறை - சியம்பலாண்டுவ பிரதான வீதியின் தமண பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பகுதியில் இன்று சனிக்கிழமை காலை வாகனம் விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் காயமடைந்து வைத்தியசாலையில்…
Read More...

அனுமதி பத்திரமின்றி மணல் ஏற்றிச் சென்றவர்கள் கைது

முல்வைதீவு பகுதியில் இரண்டு டிப்பர் வண்டிகளில் அனுமதி பத்திரமின்றி மணல் ஏற்றிச் சென்ற குற்றத்திற்காக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
Read More...

ரயிலில் மோதல் : மூவர் காயம்

கொழும்பில் இருந்து சென்ற ரயிலில் சனிக்கிழமை இடம்பெற்ற மோதலில் மூவர் காயமடைந்து கம்பஹா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பில் இருந்து கம்பஹா வரை…
Read More...

மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

கண்டியில் இன்று சனிக்கிழமை வீடொன்றில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். புப்புரஸ்ஸ - லெவலன்வத்தை பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடையவரே இதன் போது உயிரிழந்துள்ளார். இவரது…
Read More...

3 வாகனங்கள் மோதி விபத்து: பாரிய வாகன நெரிசல்

கொழும்பு - பேஸ்லைன் வீதியில் தெமட்டகொட மேம்பாலத்திற்கு அருகில் நேற்று வெள்ளிக்கிழமை 3 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகின. அங்குலானை பிரதேசத்தில் இருந்து வத்தளை நோக்கி பயணித்த…
Read More...

கொழும்பில் வீடொன்றில் தீ பரவல்

கொழும்பில் இன்று சனிக்கிழமை வீடொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. பன்னிபிட்டிய - பெலவத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலேயே இவ்வாறு தீ பரவியுள்ளது. இதன்போது 2 தீயணைப்பு வாகனங்களுடன்…
Read More...

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்

நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட இவ்வாண்டுக்கான வரவு செலவுத்திட்டத்திற்கமைவாக பொலிஸ் உத்தியோகத்தர்களுக்காக அதிகரிக்கப்பட்ட உணவு, பயண மற்றும் தங்குமிட கொடுப்பனவு அடுத்த வார தொடக்கத்தில்…
Read More...

மரத்தின் கிளை முறிந்து விழுந்ததில் மேலுமொரு சிறுவன் உயிரிழப்பு

கம்பளை பகுதியிலுள்ள சர்வதேச பாடசாலையொன்றில் மரம் முறிந்து வீழ்ந்ததில் காயமடைந்த மற்றுமொரு சிறுவன், இன்று சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கம்பளை கஹட்டபிட்டிய பகுதியைச்…
Read More...

இசை நிகழ்ச்சியில் கதிரைகளை தூக்கிச் சென்ற நபர்கள்: வைரலாகி வரும் புகைப்படம்

யாழ் முற்றவெளி திறந்த அரங்கில் நேற்று இரவு வெள்ளிக்கிழமை நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் கதிரைகளை தூக்கிச் சென்ற நபர்களின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவலாகி வருகின்றது. நேற்றைய…
Read More...

பல கோடி பெறுமதியான தங்கம்: சிக்கிய பெண்

விமான நிலையத்திலிருந்து 58 மில்லியன் ரூபா பெறுமதியான 2 கிலோ 750 கிராம் தங்கத்தை கடத்த முயன்ற பெண் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலையத்தை சுத்தம் செய்யும்…
Read More...