பெற்றோர்களுக்கு எச்சரிக்கை: நெருங்கிய உறவினர்களால் கருவுற்றுள்ள சிறுவர்கள்

இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மட்டும் 168 சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள் பதிவாகியுள்ளன. இவர்களில் 18 வயதுக்குட்பட்ட 22 சிறுமிகள் நெருங்கிய உறவினர்களால் கருவுற்றுள்ளதாக…
Read More...

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் நீதியமைச்சரின் அறிவிப்பு

அடுத்த ஆண்டில் ஜனாதிபதி தேர்தல், கட்டாயம் நடத்தப்படும் என நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ கண்டியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, கருத்து…
Read More...

மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை மேலும் நீடிப்பு

நாட்டின் 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை இன்று ஞாயிற்று கிழமை பிற்பகல் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.…
Read More...

கைப்பேசியால் வந்த வினை: ஒருவர் உயிரிழப்பு

கொழும்பு – புதிய களனி பாலத்திற்கு அண்மித்த பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு ஆயுதம் ஒன்றினால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். சேதவத்தை பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவரே இவ்வாறு…
Read More...

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு

பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் பணிப்புரைக்கு அமைய போதைப்பொருள் மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்கான விசேட சுற்றிவளைப்பு இன்று ஞாயிற்று கிழமை…
Read More...

படகு விபத்துக்குள்ளானதில் 60 பேர் மாயம்

லிபியாவின் கடற்பகுதியில், ஏதிலிகள் படகொன்று விபத்துக்குள்ளானதில் 60க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஏதிலிகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது. மத்திய தரைக்கடலை கடந்து…
Read More...

மீனவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்ட பா.உறுப்பினர் றிசாத்

-கிண்ணியா நிருபர்- அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் திருகோணமலை மாவட்ட மத்திய குழு கூட்டம் கிண்ணியாவில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. முன்னாள் பிரதியமைச்சரும் மக்கள்…
Read More...

நல்லை ஆதீனத்தை சந்தித்த வெளிநாட்டு தூதுவர்கள்

-யாழ் நிருபர்- மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இலங்கைக்கான சுவிஸ்லாந்து, ஜப்பான் நாடுகளின் தூதுவர்களும் தென்னாப்பிரிக்காவின் உயர்ஸ்தானிகரும் யாழ்ப்பாணம் வருகை தந்தனர்.…
Read More...

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம்: அமரவீரவுக்கு டக்ளாஸ் தொலைபேசி ஊடாக தெரிவிப்பு

-யாழ் நிருபர்- கொழும்பிலிருந்து எடுத்து வரப்பட்ட விதை உருளைக்கிழங்கு நோய் தொற்றுக்குள்ளாகியமை தொடர்பில் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரரை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்ட கடற்தொழில்…
Read More...

மனைவி மது அருந்த வேண்டாம் என்று கூறியதால் கணவன் தீமூட்டி மரணம்

-யாழ் நிருபர்- யாழ் பகுதியில் மனைவி மது அருந்த வேண்டாம் என்று தடுத்ததால் கணவன் பெற்றோலை ஊற்றி தனக்கு தானே தீமூட்டி உயிரிழந்துள்ளார். கள்ளப்பாடு - முல்லைதீவைச் சேர்ந்த மரியதாஸ்…
Read More...