சமூக வலைதளங்களில் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றும் நபர்களுக்கு எதிராக கடும் சட்ட…

சமூக வலைத்தளங்களில் நிர்வாணமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றும் நபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கைகளை எடுக்கும் வகையில் சட்ட திருத்தம் செய்யப்படவுள்ளதாக அரசாங்கத்தின்…
Read More...

செனலாக மாறிய வட்ஸ் அப்: நியூ அப்டேட்

கடந்த சில காலமாக வட்ஸ் அப் நிறுவனம் தொடர்ந்து புது புது வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. இதற்கிடையே இப்போது வட்ஸ் அப் தளம் பலரும் எதிர்பார்க்கும் "செனல்" வசதியைக் கொண்டு வந்துள்ளது.…
Read More...

குளவி கொட்டுக்கு இலக்கான 20 மாணவர்கள் வைத்தியசாலையில்

குளியாப்பிட்டிய, இங்குருவத்த பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் குளவிக் கொட்டுக்கு இலக்கான 20 மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாடசாலைக்கு…
Read More...

விஷமான உணவு: 30 மாணவர்கள் வைத்தியசாலையில்

இரத்தினபுரி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் உணவு விஷமானதன் காரணமாக 30 மாணவர்கள் சுகவீனமடைந்து மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பலம் தொடர்பில் மேலும் தெரிய…
Read More...

ரோல்ஸுக்குள் பிளாஸ்டிக் முட்டை

அளுத்கம பகுதியில் ரோல்ஸில் பிளாஸ்டிக் அல்லது இறப்பருக்கு நிகரான முட்டை இருந்ததாக வாடிக்கையாளர் ஒருவர் அளுத்கம சுகாதார பரிசோதகரிடம் முறைப்பாடு செய்துள்ளார் களுவாமோதர பிரதேசத்தில்…
Read More...

பயணப்பையிலிருந்து மீட்கப்பட்ட சடலம்: 6 பேர் கைது

சீதுவை கிரிந்திகொட பகுதியில் தடுகம்ஓயாவில் பயணப்பையிலிருந்து சடலமொன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிரிந்திகொட பகுதியில் கடந்த 15ஆம் திகதி…
Read More...

மண்மேடொன்று சரிந்து வீழ்ந்து ஒருவர் பலி

பண்டாரவளை- பல்லகெட்டுவ பகுதியில் நேற்றைய தினம் திங்கட் கிழமை மண்மேடொன்று சரிந்து வீழ்ந்ததில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 67 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த…
Read More...

இணையத்தளத்தில் அறிமுகமான பெண்ணிடம் 1 கோடி ரூபாய் இழந்த பொறியியலாளர்

இந்தியாவில் ஒன்லைன் மோசடி நிகழ்வுகள் நாளுக்கு, நாள் அதிகரித்து வருகின்றன. எவ்வளவு தான் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டாலும் படித்தவர்களே கூட இதில் ஏமாறுவதுதான் கவலைக்குரிய விஷயமாக உள்ளது.…
Read More...

கடற்கரையில் சடலம் கண்டெடுப்பு

வத்தளை, பள்ளியாவத்தை கடற்கரையில் இனந்தெரியாத நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பள்ளியாவத்தை கடற்கரையில் சடலம் ஒன்று காணப்படுவதாக நேற்று திங்கட்கிழமை மாலை கிடைத்த தகவலின்…
Read More...

சிறுமியை தாக்கிய தாயின் கணவர் கைது

மீஹகதென்னை பகுதியில் 9 வயது சிறுமியை கொடூரமாகக் தாக்கிய சந்தேகத்தின் பேரில் சிறுமியின் தாயின் கணவரை சந்தேகத்தில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மீஹகதென்னை பகுதியை சேர்ந்த…
Read More...