திருகோணமலை மாவட்டத்தில் நீர் தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய்- யான்ஓயா மற்றும் பதவியா நீர் தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம்…
Read More...

மார்க் அன்ரேவை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்தித்தார்

-திருகோணமலை நிருபர்- ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி மார்க் அன்ரே தலைமையிலான உயர்மட்ட குழுவினர் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை மரியாதை நிமித்தம் சந்தித்து…
Read More...

செந்தில் தொண்டமானால் மாணவர்களுக்கு பாதணி வவுச்சர்கள் வழங்கி வைப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தொலைநோக்குப் பார்வைக்கு அமைவாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் வழிகாட்டலின் பேரில் கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் பாதணி வவுச்சர்களை வழங்கும்…
Read More...

புலோலி கிழக்கு பாடசாலைக்கு இராணுவத்தின் ஏற்பாட்டில் உதவிகள்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - புலோலி கிழக்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் இராணுவத்தினரின் ஏற்பாட்டில் இலங்கை கப்பல் கட்டுமானத்துறை அதிகாரிகளின் நிதி உதவியில் பாடசாலை உபகரணங்கள்…
Read More...

மாகாண மட்ட எல்லே போட்டியில் சம்பியனான பாடசாலை மாணவர்கள் கௌரவிப்பு

-யாழ் நிருபர்- அம்பன் அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலையின், மாகாண மட்ட எல்லே போட்டியில் சம்பியனான மாணவர் எல்லே அணிக்கு நேற்று அமோக வரவேற்பு அளிக்கப்ட்டு கௌரவிக்கப்பட்டனர்.…
Read More...

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஈகோ ஹீரோ சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

2023 சிறுவர் தினத்தை முன்னிட்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான தூதுக்குழு அலுவலகத்தால் நடாத்தப்பட்ட போட்டியில் பங்குபற்றி, நாடளாவிய ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட…
Read More...

லொறி விபத்துக்குள்ளானதில் ஒருவர் மரணம்

அம்பலாங்கொட காலி வீதி சுற்றுவட்டத்திற்கு அருகில் இரண்டு லொறிகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மெட்டியகொட பிரதேசத்தில் வசிக்கும் 21 வயதுடைய இளைஞரே…
Read More...

கெட் போன் பயன்படுத்தியவாறு உறங்கச்சென்ற இளைஞனின் கதி

கேகாலை பகுதியில் உள்ள வீடொன்றில் கெட் போன் பயன்படுத்தியவாறு உறங்கச் சென்ற இளைஞன் தூக்கத்திலேயே உயிரிழந்துள்ளதாக ஹலவத்தை பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஆராச்சிக்கட்டுவ பங்கதெனிய வெஹரகல…
Read More...

ஜெயலத் சுத்தாவின் கூட்டாளி கைது

திட்டமிட்ட குற்ற செயலில் ஈடுபடும் கும்பல் தலைவன் ஜெயலத் சுத்தா என்கிற ராஜூவின் கூட்டாளி கைது செய்யப்பட்டுள்ளார். மெட்டியகொட - மஹவத்த பிரதேசத்தில் வசிக்கும் பொடி ஷன் (வயது - 25)…
Read More...

விரைவில் சொத்து வரி செலுத்த வேண்டும்

அரசாங்கத்தின் வருமான இலக்குகளை அடைவதற்கு அடுத்த வருடம் முதல் சொத்து வரியை அமுல்படுத்துவது மிகவும் கட்டாயமானது என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கு பொறுப்பான தூதுவர் திரு பீட்டர் போவர்…
Read More...