12 வயது மாணவரை உடைந்த போத்தலால் தாக்கிய சக மாணவர்

பாணந்துறை பகுதியில் மாணவர் ஒருவரை இன்னுமொரு மாணவன் போத்தலால் தாக்கியுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், குறித்த பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும்…
Read More...

திருகோணமலையில் நீதி கோரி கண்டன போராட்டம்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை-மூதூர் மணிக்கூட்டுக் கோபுர சுற்றுவட்டப் பகுதியில் இன்று புதன்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு…
Read More...

வடமாகாண பாடசாலைகள் விளையாட்டு விழா- சாதனையாளர்கள் கௌரவிப்பு

வடமாகாண பாடசாலைகள் விளையாட்டு விழாவில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று மன்னார் வலயம் 1ம் இடத்தை பெற்று சாதனை படைத்த நிலையில் சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை காலை…
Read More...

சாய்ந்தமருது கடல் அரிப்புக்கு உடனடி தீர்வு

சாய்ந்தமருது கடல் அரிப்பு தொடர்பாக நகர திட்டமிடல் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் கொழும்பில் இன்று புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சின் மேலதிக செயலாளர் மற்றும் கரையோர பாதுகாப்பு…
Read More...

யாழ் நல்லூருக்கு வந்தார் நடிகை ஆண்ட்ரியா

-யாழ் நிருபர்- தென்னிந்திய திரைப்பட நடிகை ஆண்ட்ரியா ஜெரேமியா படப்பிடிப்பு ஒன்றிற்காக இலங்கை வந்துள்ளார். இருவர் அடங்கிய குழுவினர்கள் இன்று காலை யாழ்ப்பாணம் மாவட்ட நல்லூர் கந்தசாமி…
Read More...

9வது உலர் வலய விவசாயம் தொடர்பான சர்வதேச மாநாடு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக விவசாய பீடத்தின் ஏற்பாட்டில் "நவீன உலகத்தில் உணவு நெருக்கடியைத்தவிர்த்தல் "என்ற தொனிப்பொருளில் 9வது உலர் வலய விவசாயம் தொடர்பான…
Read More...

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

லங்கா சதொச நிறுவனத்தின் நாடளாவிய ரீதியில் உள்ள சதொச விற்பனை நிலையங்களில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சில அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலையை இன்று புதன் கிழமை முதல் அமுலுக்கு வரும்…
Read More...

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பா? இல்லையா?

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைப்பதா இல்லையா என்பது தொடர்பில் நாளை வியாழக்கிழமை விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த இன்று புதன்…
Read More...

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக காலி, களுத்துறை, கேகாலை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய எச்சரிக்கையை…
Read More...

மன்னார் மாவட்டத்தில் இன்று 9 மணி நேர நீர் விநியோகத் தடை

-மன்னார் நிருபர்- மன்னார் நீர் வழங்கல் திட்டத்தில் அவசர திருத்த வேலைகள் மேற்கொள்ளப் படவுள்ளதால் இன்று புதன்கிழமை காலை 9 மணி முதல் பி.ப. 6 மணி வரையிலான 9 நேர நீர் விநியோகத்தடை…
Read More...