போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

-பதுளை நிருபர்- பதுளை ஹிகுருகமுவ பகுதியில் போதைப் மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட இருவர் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டதாக பதுளை போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

பனைமரக் குற்றிகளை ஏற்றிச் சென்றவர் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - மட்டுவில் பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி 12 பனைமரக் குற்றிகளை ஏற்றிச் சென்றவர்வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது மரக்குற்றிகள் மற்றும் அதனை…
Read More...

வீதியில் நெலை பரவியவருக்கு நேர்ந்த கதி

-யாழ் நிருபர்- வடமராட்சி, மந்திகை மாக்கிராய் பகுதியில் இன்று ஞாயிற்று கிழமை காலை வீதியில் நெல் உலர்த்துவதற்காக, நெல்லை பரவிக்கொண்டிருந்தவர் மீது வாகனம் மோதி விபத்துகுள்ளானதில் ஒருவர்…
Read More...

வீதியால் சென்றவருக்கு எமனான பேருந்து

கந்தப்பளை-ஹைபொரஸ்ட் பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு 10.30 மணியலவில் இடம்பெற்ற தனியார் பேருந்து விபத்தில் ஆண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். ஹைபொரஸ்ட் இலக்கம் (01)…
Read More...

மட்டக்களப்பில் வாகன விபத்தில் ஒருவர் மரணம்

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- மட்டக்களப்பு கொழும்பு நெடுஞ்சாலை ஏறாவூர் ஆறுமுகத்தான் குடியிருப்பில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் இளம் குடும்பஸ்தர் ஒருவர்…
Read More...

மட்டக்களப்பில் சண் தவராஜாவின் “கொரானாவுடன் வாழ்தல்” நூல் வெளியீடு

சண் தவராஜாவின் நூல்களில் மனுசி மற்றும் காணாமல் போனவர்கள் என்ற நூல்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவைகளாக இருக்கின்றது. இதில் முக்கியமாக காணாமல் போனவர்கள் என்ற நூலிலே இலங்கையில் யுத்த…
Read More...

நாடு திரும்பினார் ஜனாதிபதி ரணில்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இடம்பெற்ற 7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் கலந்துகொண்டு நேற்று இரவு நாடு திரும்பினார். ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான…
Read More...

முட்டை விலை அதிகரிப்பு?

இந்த வருடம் இறக்குமதி செய்யப்பட்ட 7 மில்லியன் முட்டைகள் எதிர்வரும் வாரத்தில் லங்கா சதொச சிறப்பங்காடிகளுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக அரச வர்த்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.…
Read More...

இலங்கையில் விலைமதிப்பற்ற சூடாமாணிக்கம் கண்டுபிடிப்பு

எஹலியகொட சுரங்கமொன்றில் மில்லியன் கணக்கான வருடங்களின் புராதன கைத்தொழில்மயமாக்கலினால் மாசுபடாத விலைமதிப்பற்ற சூடாமாணிக்கம்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பழமையான மற்றும்…
Read More...

துப்பாக்கிச்சூடு: ஒருவர் உயிரிழப்பு

நீர்கொழும்பு, கல்கந்த சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 60 வயதுடைய நபர் ஒருவரே…
Read More...