“எழுகை” நிகழ்வு திருகோணமலையில்

-கிண்ணியா நிருபர்- கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்ப்பாட்டில் "திருகோணமலை மாவடத்தின் எழுத்தாளா்கள் மற்றும் கலைஞா்களின் வாண்மையை விருத்தி செய்யும் நோக்கில், "எழுகை"…
Read More...

கிளிநொச்சி மாவட்ட பெண்கள் வாழ்வுரிமைக் கழகத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம்

-யாழ் நிருபர்- கிளிநொச்சி சேவை சந்தை முன்பாக  கிளிநொச்சி மாவட்ட பெண்கள் வாழ்வுரிமைக் கழகத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.…
Read More...

கள்ளக்காதலனின் தலையை வெட்டி மனைவியிடம் கொடுத்த கணவன்

இந்தியா - தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த ஆத்திரத்தில் இளைஞரின் தலையை துண்டாக வெட்டி மனைவியிடம் தலையை காட்டிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

ஆட்சியாளர்களுக்கு வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை: மகிந்த ஜயசிங்க

-யாழ் நிருபர்- இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு யாழ்ப்பாணத்திலுள்ள மக்கள் விடுதலை முன்னணி அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம் பெற்றது. இதன்போது கருத்து…
Read More...

பொருளாதார வீழ்ச்சிக்கான காரணத்திற்கு தீர்வு இல்லாமல் ஐ.எம்.எஃப் கடன் நாட்டை முன்னேற்றப் போவதில்லை

-யாழ் நிருபர்- இலங்கைத்தீவு பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சியைக் கண்டு மீண்டெழ முடியாத நிலையில் சிக்கிய போது சர்வதேச நாணய நிதியத்தின் முதற்கட்ட கடன் ரணில் அரசாங்கத்திற்கு கிடைத்தது…
Read More...

பெரெண்டினா நிறுவனத்தினால் வாடிக்கையாளர்களுக்கான வாழ்வாதார உதவிகள்

-அம்பாறை நிருபர்- பெரெண்டினா நிறுவனத்தினால் வாடிக்கையாளர்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கிவைக்கும் "உங்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பும் " லைஃப் லைன்" நிகழ்வு கல்முனை…
Read More...

யானை தாக்கியதில் வயோதிபரொருவர் மரணம்

திருகோணமலை கந்தளாய் பகுதியில் யானை தாக்கியதில் நபரொருவர் நேற்று புதன் கிழமை இரவு உயிரிழந்துள்ளார். கந்தளாய் -வெவ்சிறிகம பகுதியைச் சேர்ந்த தெபிலியனகே விமலரத்ன (வயது - 69 ) என்பரே…
Read More...

400 கிலோ கேரள கஞ்சா மீட்பு

நீர்கொழும்பு மாங்குளி களப்பு பகுதியில் ஒரு தொகை கேரள கஞ்சாவுடன் டிங்கி படகு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது 13 கோடி ரூபா பெறுமதியான 400 கிலோ 810 கிராம் கேரள கஞ்சா 10 பொதிகள்…
Read More...

கோழி இறைச்சியின் விலை அதிரடியாக குறைப்பு

கோழி இறைச்சியின் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் கிலோ ஒன்றுக்கு 100 ரூபாவினால் குறைக்கப்படுமென வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
Read More...

12 வயது மாணவரை உடைந்த போத்தலால் தாக்கிய சக மாணவர்

பாணந்துறை பகுதியில் மாணவர் ஒருவரை இன்னுமொரு மாணவன் போத்தலால் தாக்கியுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், குறித்த பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும்…
Read More...