நெடுஞ்சாலையில் வீழ்ந்து நொருங்கிய விமானம்

அமெரிக்காவில் 5 பேர் பயணித்த சிறிய விமானமொன்று நெடுஞ்சாலையில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் விமானத்தில் பயணித்த ஐவரில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…
Read More...

வெடுக்குநாறிமலை ஆலய வளாகத்திற்குள் பாதணிகளுடன் நுழைந்த பௌத்தபிக்குகள்

வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு இன்று ஞாயிற்று கிழமை பௌத்தபிக்குகள் தலைமையிலான ஒரு குழுவினர் இராணுவத்தினரின் பாதுகாப்புடன் விஜயம் செய்திருந்தனர். அங்கு சென்ற…
Read More...

தம்பலகாமத்தில் பிரதேச கலைஞர்கள் கௌரவிப்பு விழா

-கிண்ணியா நிருபர்- தம்பலகாமம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பிரதேச கலைஞர்கள் கௌரவிப்பு விழா தி/ஆதிகோனேஸ்வரா மகா வித்தியாலயத்தில் நேற்று சனிக்கிழமை இடம் பெற்றது. தம்பலகாமம்…
Read More...

கிண்ணியா அபிவிருத்தி உத்தியோகத்தர்களை இடமாற்றம் செய்வது பாரிய அநீதி

-கிண்ணியா நிருபர்- கிண்ணியா கல்வி வலயப் பாடசாலைகளில் இணைப்புச் செய்யப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களை மாத்திரம் வீணாக திட்டமிட்டு பழிவாங்கி இடமாற்றம் செய்வதை ஏற்க முடியாது இதனை…
Read More...

வெற்றிலைக்கேணியில் நினைவாலயம்

-யாழ் நிருபர்- கடந்த தை மாதம் 12ஆம் திகதி வீதி விபத்தின் போது உயிரிழந்த வெற்றிலைக்கேணி பகுதியை சேர்ந்த அமரர் அன்ரன் பிலிப்பின்தாஸ் நினைவாக நினைவாலயம் ஒன்று அமைக்கப்பட்டு நேற்று…
Read More...

மன்னாரில் அரிய வகை ஆமையுடன் மூவர் கைது

-மன்னார் நிருபர்- மன்னார் வங்காலை கடல் பகுதியில் அரிய வகை ஆமைia உயிருடன் உடைமையில் வைத்திருந்த குற்றச் சாட்டில் மூவர் நேற்று சனிக்கிழமை வங்காலை கடற்படையினரால் கைது செய்யப்படுள்ளனர்.…
Read More...

கலா மாஸ்டருக்கு கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி

-யாழ் நிருபர்- பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிகரனின் இசை நிகழ்வு நேற்றுமுன் தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் - முற்றவெளியில் நடைபெற்றது. குறித்த இசைநிகழ்ச்சியில் முன்னிட்டு பாடகர்…
Read More...

பொலிஸ் நிலையத்தில் சடலமாக மீட்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளார். மட்டக்களப்பு செங்கலடியைச் சேர்ந்த உதயராஜ் என்ற பொலிஸ்…
Read More...

இயந்திரம் இன்றி பாரிய படகு மீட்பு

-அம்பாறை நிருபர்- இயந்திரம் இன்றி இரண்டாக உடைந்த நிலையில் படகு ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டு சாய்ந்தமருது கடற்கரைப்பகுதி கரைக்கு இழுத்து வரப்பட்டுள்ளது. குறித்த படகானது…
Read More...

சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்தியவர் கைது

சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பிய ஒருவரை குற்றப் புலனாய்வு திணைக்களம் கைது செய்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். அரசியல்வாதி ஒருவரின் ஆதரவுடன்…
Read More...