தீவகத்தில் அழிக்கப்படும் இயற்கை வளங்கள்: விசமிகள் என கூறி அதிகாரிகள் தப்பிப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் தீவகப் பகுதிகளில் உள்ள பனைமரம் உட்பட பயன் தரும் மரங்கள் தொடர்ச்சியாக எரியூட்டப்பட்டு அழிக்கப்பட்டு வரும் நிலையில் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் அசண்டயீனமாக…
Read More...

கருவில் குழந்தை ஆணா பெண்ணா: கரு கலைப்பு செய்யும் கும்பல்

இந்தியாவில் தருமபுரி மாவட்டத்தில் கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என கண்டறிந்து அதனை கருக்கலைப்பு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்த இடைத்தரகர்கள் உட்பட்ட 5 நபர்களை பொலிஸார் கைது…
Read More...

அம்பாறை மாவட்ட சமூக சேவை அமைப்புகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் விசேட கலந்துரையாடல்!!

அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல பிரதேச செயலகங்களின் கீழ் பதிவு செய்யப்பட்ட சமூக சேவை அமைப்புக்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் இடையிலான விசேட கலந்துரையாடல் கிழக்கு மாகாண சமூக சேவைகள்…
Read More...

அரையிறுதிக்கு இலங்கை முன்னேற்றம்

சீனாவில் நாளை ஆசிய விளையாட்டு தொடங்க உள்ள நிலையில் கிரிக்கெட், கால்பந்து, கைப்பந்து உள்ளிட்ட சில போட்டிகள் முன்னதாக நடந்து வருகிறது. 20 ஓவர் போட்டியாக நடக்கும் கிரிக்கெட்டில் பெண்கள்…
Read More...

மடிக்கணினிகளை மடியில் வைத்து கொண்டு சென்றவர் கைது

தீர்வைக் கட்டணம் செலுத்தாமல் டுபாயில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 100க்கும் மேற்பட்ட மடிக்கணினிகளை வைத்திருந்த இந்தியப் பிரஜை நேற்று வியாழக்கிழமை கைது…
Read More...

அலுவலக சிற்றூழியர்கள் மற்றும் சாரதிகளுக்கு கல்முனையில் பயிற்சிக் கருத்தரங்கு

கிழக்கு மாகாண அரச திணைக்களங்களில் அலுவலக சிற்றூழியர்கள் மற்றும் சாரதிகளாக பணியாற்றுபவர்களுக்கு கிழக்கு மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சிப் பிரிவினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை…
Read More...

மாணவர்களின் புத்தக பைகளிலிருந்து மீட்கப்பட்ட போதை கலந்த இன்ஹேலர்கள்

குருநாகல் பகுதியில் பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகளில் இருந்து சந்தேகத்துக்கு இடமான திரவம் அடங்கிய இன்ஹேலர்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் அதனை விற்பனை செய்த வர்த்தகர்கரும்…
Read More...

நோயாளியை பார்க்க அனுமதிக்காத வைத்தியர் மீது தாக்குதல்

வத்தேகம வைத்தியசாலையில் நோயாளரை பார்க்க அனுமதிக்காத காரணத்தினால் குறித்த வைத்தியர் தாக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், நேற்று வியாழக்கிழமை இரவு 10…
Read More...

இலங்கை போர் குற்றங்களை விசாரிக்க சர்வதேச பொறி: ஐ.நாவுக்கு மஜகர் கையளிப்பு

இலங்கையில் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற போர் குற்றங்களை விசாரிக்க உடனடியாக சர்வதேச பொறிமுறையை ஐ.நா ஏற்படுத்த வேண்டும் என வடக்கு கிழக்கு சிவில் ஒருங்கிணைப்பு குழு நேற்றையதினம்…
Read More...

இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து பாராட்டுவதாக உலக வங்கியின் பணிப்பாளர் தெரிவிப்பு

-யாழ் நிருபர்- இலங்கையின் தற்போதைய பொருளாதார மற்றும் சமூக நிலைமை குறித்து தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், இலங்கை மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு ஜனாதிபதி மேற்கொண்டுள்ள…
Read More...