அதிகரிக்கும் கடவுச் சீட்டு கட்டணம்

கடவுச் சீட்டு கட்டணம் நாளை முதலாம் திகதி முதல் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம்…
Read More...

மாணவரின் வட்ஸ் அப்புக்கு ஆபாச படங்களை அனுப்பிய ஆசிரிய ஆலோசகர் கைது

இரத்தினபுரியில் மாணவரின் வட்ஸ் அப் இலக்கத்திற்கு ஆபாச படங்களை அனுப்பி பாலியல் ரீதியான குற்றங்களில் ஈடுபடுத்த முயன்ற ஆசிரிய ஆலோசகர் கைது செய்யப்பட்டுள்ளார். எல்பிலிபிட்டி பிரதேசத்தை…
Read More...

வாகன விபத்து : பொலிஸ் உத்தியோகஸ்தர் காயம்

கொழும்பில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து தொடர்பில் 68 வயதான அமைச்சு ஒன்றின் முன்னாள் செயலாளர் தலங்கம…
Read More...

இளம் பெண்களுடன் சுற்றுலா சென்ற பிக்கு: விரட்டியடித்த பொதுமக்கள்

களுத்துறையில் இளம்பெண்களுடன் சுற்றுலா சென்றிருந்த பிக்குவை அவர் தங்கியிருந்த விகாரையில் இருந்து பொதுமக்கள் விரட்டியடித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,…
Read More...

மரக்கறிகளைத் தொடர்ந்து பழங்களின் விலையும் சடுதியாக உயர்வு

மரக்கறிகளின் விலைக்கு ஏற்றவாறு நுவரெலியாவில் அனைத்து வகையான பழங்களின் விலையும் உயர்ந்துள்ளதாக பழங்கள் மொத்த வியாபாரிகள், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.…
Read More...

பெப்ரவரி 04 – தமிழர் தேசத்தின் கறுப்புநாளிற்கான அழைப்பு

-யாழ் நிருபர்- எதிர்வரும் மாசி 4ஆம் திகதி அன்று, சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக பல்கலைக்கழக மாணவர்கள் அனுஷ்டிக்க அழைப்பு விடுத்துள்ளனர். அந்தவகையில் இன்றையதினம் ஊடக அறிக்கை ஒன்றை…
Read More...

கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை

-மன்னார் நிருபர்- இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 18 இந்திய மீனவர்கள் இன்றைய தினம் புதன்…
Read More...

15 வயது மாணவனின் தவறான முடிவு

ஹட்டன் லெதண்டி தோட்டத்தின் மார்ல்பரோ பகுதியில் பாடசாலை மாணவரொருவர் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹட்டன் பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றில்…
Read More...

வீடு முற்றாக தீக்கிரை: நிர்க்கதியான குடும்பம்

பலாங்கொட பிரதேசத்தில் நேற்று செவ்வாய் கிழமை வீடொன்று முற்றாக தீக்கிரையாகியுள்ளதாக பின்னவல பொலிஸர்தெரிவித்தனர். பின்னவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வலேபொட பிரதேசத்தில் வீடொன்றிலேயே இத்தீ…
Read More...

ரி.என்.ஐ இலக்கம் தொடர்பான முக்கிய அறிவிப்பு

நிதியமைச்சின் ஆலோசனையின் பிரகாரம் TIN இலக்கத்தை பெறாத நபர்களுக்கு அபராதம் விதிப்பதை உள்நாட்டு இறைவரி திணைக்களம் இடைநிறுத்தியுள்ளது. ஜனவரி முதலாம் திகதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட…
Read More...