மன்னாரில் 13 வயதுடைய சிறுமி சடலமாக மீட்பு

-மன்னார் நிருபர்- மன்னாரில் 13 வயதுடைய சிறுமி இன்று திங்கட்கிழமை அதிகாலை வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தலைமன்னார் பிரதான வீதி, எருக்கலம்பிட்டி 1…
Read More...

பாடசாலை மாணவியை வன்புணர்ந்த 60 வயது முதியவர் உட்பட 2 பேர் கைது

மலையகத்தில் 13 வயதுடைய மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் அதே தோட்டத்தை சேர்ந்த இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேபீல்ட் தோட்டத்தை சேர்ந்த 60 மற்றும் 40…
Read More...

புனித அந்தோனியார் தேவாலயத்திற்கான இரு வழிப் பயண கட்டணம் அறிவிப்பு

-யாழ் நிருபர்- புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவில் இரு வழிப் பயண கட்டணம் 3,000 ரூபாவாக அறவிடப்படும் என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன்…
Read More...

சம்மாந்துறை தொழில்நுட்பக்கல்லூரிக்கு நிதி ஒதுக்கீடு

-சம்மாந்துறை நிருபர் சியாப் ஆக்கில்- சம்மாந்துறை தொழில்நுட்பக்கல்லூரிக்கு 1 மில்லியன் ரூபா நிதி சம்மாந்துறை பிரதேச செயலகத்தால் ஒதுக்கப்பட்டுள்ளது. சம்மாந்துறை பிரதேச…
Read More...

தந்தை-மகன் சண்டை காது மற்றும் விரல்கள் துண்டிப்பு

பதுளையில் தந்தைக்கும் மகனுக்கு இடையில் ஏற்பட்ட சண்டையில், தந்தையின் காதுகளில் ஒன்று துண்டாகியதுடன், மகனின் கை விரல்களில் இரண்டு விரல்கள் துண்டாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More...

அம்பாறையில் கரை ஒதுங்கிய சடலம்

-அம்பாறை நிருபர்- அம்பாறை கடற்கரையோர பகுதியில் இன்று திங்கட்கிழமை ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 60 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. பெரிய நீலாவணை…
Read More...

வாகன விபத்து ஒருவர் உயிரிழப்பு

இரத்தினபுரியில் இன்று திங்கட் கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கார் மற்றும் மூன்று மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ள…
Read More...

உத்தேச வரைவு சட்டம் குறித்து அரச சார்பற்ற நிறுவனங்களுக்கிடையிலான கலந்துரையாடல்

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- அடுத்து கொண்டு வரப்படவிருக்கும் அரச சார்பற்ற நிறுவனங்களைப் பதிவு செய்தலும் மேற்பார்வை செய்தலும் உத்தேச வரைவுச் சட்டம் குறித்து சிவில் சமூக அமைப்புக்கள் - அரச…
Read More...

வன்புணர்வு குற்றம் புரிபவர்களுக்கு ஆண்மை நீக்கம்: அரசின் அதிரடி

மடகாஸ்கரில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் கடந்த ஆண்டு மட்டும் 600 வழக்குகள் இது தொடர்பாக அங்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் கடந்த ஜனவரி…
Read More...

தாக்குதலுக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகஸ்தர்

-பதுளை நிருபர்- வெலிமடை நகரில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்டை நேற்று ஞாயிற்று கிழமை இரவு தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் 4 சந்தேக நபர்கள் கெப் வண்டியுடன் கைது…
Read More...