அடையாளம் தெரியாத சடலம் ஒன்று மீட்பு

வத்தளை, திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு அருகில் உள்ள கடற்கரையில் நேற்று வெள்ளிக்கிழமை காலை இனந்தெரியாத நபரொருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 35…
Read More...

தடைகளை மீறி யாழ்ப்பாணம் இந்துவில் இரத்த தான நிகழ்வு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு இன்று சனிக்கிழமை கல்லூரி முன்றலில் நடைபெற்றது. இந்த இரத்ததான நிகழ்வில் கல்லூரியின்…
Read More...

வடக்கு ஆளுநரின் அரசியல் தலையீடு கல்வித் துறையை பாதிக்கிறது – ஆசிரியர் சேவை சங்கத்தின் தேசிய…

-யாழ் நிருபர்- வடமாகாண ஆளுநரின் நீதியற்ற அரசியல் தலையீடு காரணமாக வடமாகாண கல்வித்துறை பாதிக்கப்படுவதாக ஆசிரியர் சேவை சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சுந்தரலிங்கம் பிரதீப்…
Read More...

சிரேஷ்ட கனிஷ்ட பிரிவில் வெற்றிபெற்ற மாணவர்ளை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு

கலாசார அலுவல்கள் அமைச்சினால் நடாத்தப்பட்ட பிரதீபா போட்டிகளில் சிரேஷ்ட, கனிஷ்ட பிரிவில் முதலிடம், இரண்டாமிடம் பெற்ற சாய்ந்தமருது கலாசார மத்திய நிலைய மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு கடந்த…
Read More...

நான் தமிழை கற்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்: சமிந்த ஹெட்டியாராய்ச்சி

-கிண்ணியா நிருபர்- சரியாக என்னால் தமிழ் பேச முடியாது இதனை கற்க வேண்டும் என ஆசைப்படுகிறேன் என திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாராய்ச்சி தெரிவித்தார். திருகோணமலை நகர…
Read More...

கண்வில்லைகளை அவசரமாக கொள்வனவு செய்வதற்கு முயற்சி

கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சுகாதார அமைச்சு கண்வில்லைகளை அவசரமாக கொள்வனவு செய்வதற்கு முயற்சிப்பதாக சுகாதார மற்றும் சிவில் உரிமைகளுக்கான…
Read More...

அக்கரைப்பற்று மாநகர சபைக்கு தங்க விருது

Association of Public Finance Accountants of Sri Lanka (APFASL) - Public Sector Wings of CA Srilanka நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட 2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த கணக்கறிக்கைகளை தயாரிக்கின்ற…
Read More...

வல்லிபுரம் ஆழ்வார் ஆலயத்தின் வெண்ணைத்தாழித் திருவிழா

-யாழ் நிருபர்- வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் திருக்கோயில் வருடாந்த உற்சவத்தின் 10 ஆவது திருவிழாவாகிய வெண்ணைத்தாழித்திருவிழா நேற்று வெள்ளிக்கிழமை மாலை…
Read More...

தும்புத் தொழிற்சாலை எனும் பெயரில் இயங்கிவந்த சட்ட விரோத மணல், கல் விற்பனை நிலையம் பொலிசாரால்…

- யாழ் நிருபர்- தும்புத் தொழிற்சாலை எனும் பெயரில் இயங்கிவந்த சட்டவிரோத மணல் விற்பனை, கல்லரிவு உற்பத்தி விற்பனை நிலையம் பருத்தித்துறை பொலிசாரால் நேற்று வெள்ளிக்கிழமை…
Read More...

அகதி போல தனுஷ்கோடிக்கு சென்ற மட்டக்களப்பு இளைஞர் கைது

-மன்னார் நிருபர்- இலங்கையில் இருந்து தனுஷ்கோடி கடல் பகுதிக்கு சட்டவிரோதமாக சென்ற இளைஞரை பொலிஸார் கைது செய்தனர். கடந்த திங்கட்கிழமை தனுஷ்கோடி அருகே உள்ள மணல் திட்டில் இலங்கை அகதி…
Read More...