நுவரெலியாவில் சிவில் உடையில் பணியாற்றும் ஊழியர்கள்

-பதுளை நிருபர்- நாட்டில் 72 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று வியாழக்கிழமை காலை முதல் நாடு தழுவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன இதற்கு ஆதரவாக நுவரெலியாவில் வேலை நிறுத்த…
Read More...

ஹெரோயின் போதைப் பொருளுடன் இளைஞன் கைது

-பதுளை நிருபர்- பதுளை ரிதிபான பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைதுசெய்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர் பதுளை ரிதிபான பகுதியை சேர்ந்த 27 வயதுடைய நபரே இவ்வாறு…
Read More...

கல்பனா சாவ்லாவின் வாழ்க்கை வரலாறு

♣ விண்வெளிக்கு பயணம் செய்த இந்தியாவின் முதல் பெண்மணி என்ற பெருமைக்குரிய கல்பானா சாவ்லா, பல பெண்களுக்கு ஒரு முன் மாதிரியாகத் திகழ்கிறார் என்றால் அது மிகையாகது. ஒரு சாதாரணப் பள்ளியில்…
Read More...

நிகழ்நிலை காப்பு சட்டத்தில் கையெழுத்திட்டார் சபாநாயகர்

நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று வியாழக்கிழமை கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிரகாரம், இன்று முதல் நிகழ்நிலை காப்புச் சட்டமூலம்…
Read More...

ரயில்களில் பொதிகளை அனுப்புவதற்கான கட்டணங்கள் அதிகரிப்பு

ரயில்களில் பொதிகளை அனுப்புவதற்கான கட்டணங்கள் இன்று வியாழக்கிழமை முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தொடருந்துத் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்தக் கட்டணத் திருத்தம் தொடர்பான வர்த்தமானி…
Read More...

வைத்தியசாலைகளுக்கு இராணுவம் வரவழைப்பு

வைத்தியசாலை பணிகளுக்கு உதவுவதற்காக இராணுவம் அழைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து 72 சுகாதார…
Read More...

விடுதி அறையில் இளைஞனின் சடலம் மீட்பு

காலி வீதி வேவல, பகுதியில் விடுதியில் தங்கியிருந்த நபர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். களனி பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.…
Read More...

மௌலவிமார்களுக்கான உளவள ஆலோசனை வழிகாட்டல் செயலமர்வு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச செயலக பகுதியில் உள்ள அறபுக் கல்லூரிகள், மத்ரசாக்களில் கடமையாற்றும் மௌலவிகளுக்கான உளவளத் துணை வழிகாட்டல் செயமர்வொன்று…
Read More...

திருகோணமலை பொது வைத்தியசாலையில் பணி பகிஸ்கரிப்பு: நோயாளர்கள் அவதி

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை பொது வைத்தியசாலை தாதியர்கள் சிற்றூழியர்கள் ஊழியர்கள் மருந்தாளர்கள் தொழில்நுட்பவியலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்றைய தினம் வியாழக்கிழமை பணி…
Read More...

ஆயிரம் முதல் ஒன்பதாயிரம் ரூபா வரை விற்கப்படும் கணையான் மீன் இனங்கள்

-அம்பாறை நிருபர்- திடீர் காலநிலை மாற்றம் காரணமாக அதிகளவான கணையான் மீன் இனங்கள் அம்பாறை மாவட்டத்தின்  ஆற்றோரங்களில் பிடிபடுகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட மழை…
Read More...