கடற்பகுதியில் சுழற்காற்று

கொழும்பு பம்பலப்பிட்டியை அண்மித்த கடற்பகுதியில் சுழற்காற்று உருவாகி நகர்ந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடல் நீர் உறிஞ்சப்பட்டு நிலத்தில் ஏற்படும் சூறாவளிக்கு நிகரான தோற்றம்…
Read More...

அரச வாகனத்தில் மதுபானங்கள் கொள்வனவு?

முல்லைத்தீவு - மல்லாவியில் அரச வாகனத்தை முறைகேடாக பயன்படுத்திய சம்பவம் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றிருந்தது. நில அளவை திணைக்களத்திற்கு சொந்தமான குறித்த வாகனம் நேற்று மாலை…
Read More...

பால் மாவின் விலை அதிகரிக்குமா?

இறக்குமதி செய்யப்படும் பால் மாவிற்கு விதிக்கப்படும் வரி அதிகரிக்கப்பட்டாலும் சந்தையில் பால் மாவின் விலை அதிகரிக்கப்படாது என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி,…
Read More...

வாகன விபத்தில் 13 பேர் காயம்

கம்பஹா, பெலும்மஹர பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 13 பேர் காயமடைந்துள்ளனர். விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில், கொழும்பு - கண்டி…
Read More...

மனித மூளைக்குள் மைக்ரோசிப்

எலான் மஸ்க், நியூராலிங்க் என்ற நிறுவனம் மூலம் நரம்பியல் தொடர்பான நோய்களுக்கு தொழில்நுட்பம் மூலம் மருத்துவ உபகரணங்களை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தமது X தளத்தில் பதிவொன்றை…
Read More...

இரண்டு கைதிகள் சிறைச்சாலையிலிருந்து தப்பியோட்டம்

வீரவில திறந்தவெளி சிறைச்சாலையில் புனர்வாழ்வளிக்கப்பட்டு வந்த இரண்டு கைதிகள் தப்பிச்சென்றுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். கொலன்னாவ மற்றும் களனி,…
Read More...

திருப்பலி பீட அபிஷேக திருவிழா

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மறை மாவட்டத்திலுள்ள கன்னியா கிறிஸ்து அரசர் ஆலய திருப்பலி பீட அபிஷேக திருவிழா நாளை ஞாயிற்றுக்கிழமை இடம் பெறவுள்ளது. இவ்வாலயமானது 1984 ஆம் ஆண்டளவில்…
Read More...

சீனா வட்டிக்கு பணம் வழங்கும் நாடுகளில் முன்னிலை வகிக்கிறது

-யாழ் நிருபர்- வட மாகாண சபை அவைத தலைவர் சி.வி.கே. சிவஞானத்தின் ஊடக சந்திப்பு யாழ்ப்பாணம் ஊடாக அமையத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்றது. இதன்போது அவர் கருத்து தெரிவிக்கையில், உலகில்…
Read More...

நீரில் மூழ்கி பாடசாலை மாணவன் பலி

மாத்தறை கம்புருபிட்டிய, சபுகொட பிரதேசத்தில் நீரில் மூழ்கி 13 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். மாத்தறை புனித தோமஸ் கல்லூரியில் எட்டாம் தரத்தில் கல்வி கற்கும் தருஷ தினுவர என்பரே இவ்வாறு…
Read More...

பேருந்தில் தவறவிட்ட குழந்தைக்கு நடந்தது என்ன?

கிருலபனை பகுதியில் உறவினர்களின் கவனக்குறைவால் குழந்தையொன்று பேருந்தில் தொலைக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. பேருந்து எண் 138 இல் வந்த உறவினர்கள் அருங்காட்சியகம் அருகே உள்ள…
Read More...