வாகன விபத்து: ஒருவர் மரணம்

அநுராதபுரத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மாத்தளை - நாவுல பிரதேசத்தை சேர்ந்த 67 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையே இதன் போது உயிரிழந்துள்ளார்.…
Read More...

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் குழப்பநிலை: 7 மாணவர்கள் கைது

சப்ரகமுவ பல்கலைக்கழக விவசாய பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய 07 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு சப்ரகமு பல்கலைக்கழக விவசாய…
Read More...

புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

2023ஆம் ஆண்டு தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான பாடசாலைகளை அனுமதிப்பது தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி,…
Read More...

காதலனை கத்தியால் குத்திய யுவதி

கம்பளை பிரதேசத்தில் காதலனை கத்தியால் குத்தி காயப்படுத்திய19 வயது யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த யுவதி 22 வயது இளைஞர்…
Read More...

வாகன விபத்து: பெண் உட்பட 6 பேர் வைத்தியசாலையில்

முல்லைத்தீவில் இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 6 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர். மாங்குளம், கொக்காவில் பகுதியில் ஏ9 வீதியில் இன்று…
Read More...

நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் எவரும் கைதாகவில்லை : நிஹால் தல்தூவ

நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார். நிகழ்நிலை காப்புச் சட்ட மூலம்,…
Read More...

யாழில் வாள்வெட்டுத் தாக்குதல்களில் பலியான 13 பேர்

யாழ். போதனா வைத்தியசாலையில் கடந்த வருடம் மாத்திரம் வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகி 13 பேர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். குறித்த…
Read More...

ஆற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

தலவாக்கலையில் இன்று திங்கட்கிழமை பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பேருந்து பயணிகளினால் குறித்த சடலம் லிந்துலை - நாகசேனை பகுதியில் உள்ள அக்கரகந்தை ஆற்றில் கிடப்பது அவதானிக்கப்பட்டு…
Read More...

பிரித்தானிய குடியுரிமையை மறைத்து இலங்கை கடவுச்சீட்டை பெற்றுக் கொண்ட டயானா கமகே

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்வதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு கோரிய மனுவை நிராகரித்து, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக…
Read More...

மட்டக்களப்பில் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி இல்லை: அரசாங்க அதிபர்

மட்டக்களப்பில் நாளை இடம்பெறவுள்ள மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் எந்தவொரு ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி இல்லை என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்ரினா யுலேக்கா முரளீதரன்…
Read More...