கடவுச்சீட்டு காரியாலயத்தின் முன் தவறான முடிவுக்கு முயற்சித்த நபர்

வவுனியாவில் கடவுச்சீட்டு பெற வந்த நபர் ஒருவர் வவுனியா பிராந்திய கடவுச்சீட்டு காரியாலயத்தின் முன்பாக உள்ள மரத்தில் ஏறி தற்கொலை செய்யப்போவதாக கூறியதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.…
Read More...

சாதனை சிறுமியை கெளரவித்த ஆளுநர் செந்தில் தொண்டமான்

அதிகபட்ச பெருக்கல் அட்டவணைக்கு பதிலளித்த குழந்தை என்ற உலக சாதனைக்கான சர்வதேச சாதனை புத்தகத்தால் விருது வழங்கப்பட்ட சிறுமிக்கு ஆளுநர் திருகோணமலை ஆளுநர் செயலகத்தில் பாராட்டு நிகழ்வொன்று…
Read More...

சிறைச்சாலைக்குள் வீசியெறியப்பட்ட மர்மபொதி

மாத்தறை சிறைச்சாலைக்குள் போதைப் பொருள் மற்றும் பிற தடைசெய்யப்பட்ட பொருட்களை வீசியெறிந்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் பொதி ஒன்றை மாத்தறை…
Read More...

பாணின் எடை குறித்து வெளியான வர்த்தமானி

ஒரு இறாத்தல் பாண் மற்றும் அரை இறாத்தல் பாணின் நிர்ணயிக்கப்பட்ட எடையை குறிப்பிடும் வர்த்தமானி அறிவிப்பை நுகர்வோர் விவகார அதிகார சபை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி ஒரு இறாத்தல்…
Read More...

நயினாதீவு வங்களாவடி அருள்மிகு ஞானவைரவர் ஆலய மஹா கும்பாபிஷேகம்

வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு வங்களாவடி அருள்மிகு ஞானவைரவர் ஆலய மஹா கும்பாபிஷேகம் இன்று வெள்ளிக்கிழமை பக்திபூர்வமாக இடம்பெற்றது. கடந்த 26 அன்று மஹா கும்பாபிஷேக கர்மாரம்பங்கள்…
Read More...

பூமியை நோக்கி வரும் சிறுகோள்

அபாயகரமான 890 அடி விட்டம் கொண்ட சிறுகோள் பூமியை நோக்கி வந்துக்கொண்டிருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. 2008 OS7 என்று பெயரிடப்பட்டுள்ள அந்த சிறுகோள் இன்று வெள்ளிக்கிழமை பி.ப 2.41 மணிக்கு…
Read More...

லிட்ரோ எரிவாயு விலை அதிகரிப்பு?

லிட்ரோ எரிவாயு விலையில் இம்மாதம் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படமாட்டாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. லிட்ரோ எரிவாயு விலை தொடர்பாக இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக…
Read More...

நாட்டுக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு யுவதிக்கு நேர்ந்த கொடுமை

சுற்றுலா பயணியை துஷ்பிரயோகம் செய்து அவருடைய தங்க நகைகளை அபகரித்த குற்றச்சாட்டில் சுற்றுலா வழிகாட்டி உட்பட இருவரை கண்டி குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். 25 வயதுடைய…
Read More...

ஆயிரக்கணக்கில் வருமானம் பெறும் யாசகர்கள்: குழுக்களாக செயற்படுவதாக தகவல்

யாசகர் ஒருவருக்கு ஒரு மணிநேர வருமானம் 4000 ரூபாவை விட அதிகம் பதிவாகின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் தெரிவித்துள்ளார். இணைய…
Read More...

பலாங்கொடையில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

பலாங்கொடை வெலிகபொல பகுதியில் துப்பாக்கியுடன் ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். பலாங்கொடை – வெலிகபொல பகுதியைச் சேர்ந்தவரே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...