நாய்க்கு தீ வைத்து கொலை செய்த நபர் கைது

கம்பஹா - இம்புல்கொட பகுதியில் வளர்ப்பு நாய்க்கு தீ வைத்து கொலை செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இம்புல்கொட பகுதியில் உள்ள வீட்டில் வளர்க்கப்பட்ட குறித்த நாய்க்கு…
Read More...

கடற்கரையில் கரை ஒதுங்கிய சடலம் இனம் காணப்பட்டுள்ளது

-அம்பாறை நிருபர்- கல்முனை பாண்டிருப்பு கடற்கரை பகுதியில் கரையொதுங்கிய ஆணின் சடலம் இனங்காணப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட…
Read More...

நலன்புரி நன்மைகள் பிரிவு திறந்து வைக்கப்பட்டது

-அம்பாறை நிருபர்- அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் அசுவெசும நலன்புரி நன்மைகளை பொதுமக்களுக்கு இலகுவாக பெற்றுக் கொடுக்கும் நோக்குடன் "நலன்புரி நன்மைகள் பிரிவு" இன்று…
Read More...

12 மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில்

மஸ்கெலியா நல்லதண்ணி பகுதியில் நேற்று திங்கட்கிழமை மாணவ மாணவிகள் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.…
Read More...

லீசிங் நிறுவனங்களால் இனி வாகனங்களை தூக்க முடியாது

குத்தகை நிறுவனங்கள் அடியாட்களை பயன்படுத்தி வாகனங்களை எடுத்துச்செல்ல முடியாது என குத்தகை மற்றும் கடன் தவணை செலுத்துவோர் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, புதிய சுற்றறிக்கை…
Read More...

சிம் அட்டைகள் தொடர்பில் வெளிவந்த அறிவிப்பு

சிம் அட்டைகளை சரிபார்க்குமாறு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையகம் அறிவித்துள்ளது. தொடர்ந்து போலியான சிம் அட்டைகளை பயன்படுத்தி இடம்பெறும் சமூக விரோத செயல்களை கருத்தில் கொண்டு இந்த ஆய்வு…
Read More...

மீகொடை பொருளாதார மத்திய நிலைய காவலரணின் 5 உத்தியோகத்தர்கள் இடமாற்றம்

மீகொடை பொருளாதார மத்திய நிலையத்தின் காவலரண் பொறுப்பதிகாரி உட்பட ஐந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மீகொடை பொருளாதார மத்திய நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின்…
Read More...

மின்னல் தாக்கி கால்பந்து வீரர் மரணம்

இந்தோனேஷியாவில் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்த போது மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி கால்பந்து வீரர் உயிரிழந்துள்ளார். கால்பந்து வீரர் செப்டெய்ன் ரஹர்ஜா(வயது - 35) என்பவரே இவ்வாறு…
Read More...

72 சுகாதார தொழிற்சங்கங்கள் மீண்டும் பணிப்புறக்கணிப்பு

72 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று செவ்வாய் கிழமை காலை 6 மணிமுதல் மீண்டும் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. வைத்தியர்களுக்கு…
Read More...

பணியாளர்களுக்கான ஊக்குவிப்பு வழங்கலும் சாதனை மாணவர்களை கௌரவித்தலும்

-உமர் அறபாத் - ஏறாவூர்- மட்டக்களப்பு ஏறாவூர் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் ஏற்பாட்டில் பணியாளர்களுக்கான ஊக்குவிப்பு வழங்கலும் தேசியத்தில் பாடசாலைகளுக்கு இடையிலான கோடிங் போட்டியில்…
Read More...