உயர்தர மாணவியின் தவறான முடிவு

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பாடசாலை மாணவி தற்கொலை செய்துள்ளார். புதுக்குடியிருப்பு - இரணைப்பாலை பகுதியில் வசிக்கும் நிதர்சினி (வயது - 18) என்ற மாணவியே இவ்வாறு…
Read More...

எத்தியோப்பிய பிரஜை தனது இரு குழந்தைகளுடன் கைது

கண்டியைச் சேர்ந்த ஒருவரை திருமணம் முடித்து விசா இன்றி கண்டியில் வாழ்ந்த எத்தியோப்பிய பெண் ஒருவரும் அவருடைய இரு குழந்தைகளும் விசா காலாவதியாகியதன் காரணமாக கைது செய்யப்பட்டனர். …
Read More...

மாணவர்களுக்கான செயற்கை நுண்ணறிவு கற்கை நெறிக்கு அனுமதி

நாட்டில் பாடசாலைக் கல்வி அமைப்பில் செயற்கை நுண்ணறிவு கற்கை நெறியை அறிமுகப்படுத்துவதற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி அன்று நடைபெற்ற…
Read More...

மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்த இருவரின் சடலங்கள் மீட்பு

மட்டக்களப்பு - வாழைச்சேனை, ஈச்சையடி பகுதியிலுள்ள பண்ணையில் சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனர். குடும்பிமலை பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய நபரும் அவரது மருமகனான…
Read More...

சாக்லேட்டிற்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி

இந்தியாவில் ஹைதராபாத்தின் மெட்ரோ நிலையத்திலுள்ள கடையில் ரொபின் ஜேக்குயூஸ் என்பவர் வாங்கிய சாக்லேட்டில் புழு இருந்துள்ளது. புழு இருப்பதை அவதானித்த ரொபின்இ அமீர்பெட் மெட்ரோ ரயில்…
Read More...

நீரில் மூழ்கி கான்ஸ்டபிள் மரணம்

கம்பஹா கடற்கரையில் கடலில் நீராட சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். பதுளையை வசிப்பிடமாக கொண்ட கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 24 வயதுடைய பொலிஸ்…
Read More...

அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இன்றைய தினம் செவ்வாய் கிழமை அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.…
Read More...

வைத்தியசாலைகளில் குவிக்கப்படும் முப்படையினர்

வைத்தியசாலைகளின் நோயாளர் உதவிப் பணிகளுக்காக 1,200 முப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மருத்துவர்கள் தவிர்ந்த 72 சுகாதார தொழிற்சங்கத்தினர் சுகயீன விடுமுறையை அறிவித்து…
Read More...

தண்டவாளங்களுக்கு இடையில் சிக்கிய சடலத்தால் ரயில் போக்குவரத்துக்கு தடங்கல்

மொனராகலையில் ரயிலில் மோதுண்ட நபரின் சடலம், இரண்டு தண்டவாளங்களுக்கு இடையில் சிக்கியதால், கரையோர ரயில் சேவைகள் சில மணிநேரம் தாமதமடைந்தன என ரயில்வே கட்டுப்பாட்டறை அறிவித்துள்ளது.…
Read More...

குழந்தைகளை தினமும் 20 நிமிடங்கள் குளிக்க வையுங்கள்

நாடளாவிய ரீதியில் அதிகரித்து வரும் வெப்பநிலையை அடுத்து, நீரிழப்பு ஏற்படாமல் இருக்க, தங்கள் குழந்தைகளை தினமும் குறைந்தது இருபது நிமிடங்களாவது குளிக்க வைக்குமாறு பெற்றோர்களுக்கு…
Read More...