அங்காடியில் பெண்ணின் மீது தாக்குதல்: 5 பணியாளர்கள் கைது

பொரளை பகுதியில் பல்பொருள் அங்காடியொன்றில் பெண் வாடிக்கையாளர் தாக்கப்பட்டமை தொடர்பில் அந்த அங்காடியில் கடமையாற்றும் ஐவர் சந்​தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்…
Read More...

பாடசாலை சீருடைகளுக்கு சீனா நிதி உதவி

நாட்டின் பாடசாலை மாணவர்களுக்கு அடுத்த ஆண்டிற்கு தேவையான சீருடைக்கு செலவாகும் முழுத் தொகையையும் வழங்க சீனா இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு சர்வதேச புத்தகக்…
Read More...

மட்டக்களப்பில் சமூக சகவாழ்வுக்கான 5 செயல்திட்டங்களைச் செய்ய தேசிய சமாதானப் பேரவை அங்கீகாரம்

- ஏ.எச்.ஏ. ஹுஸைன்- மட்டக்களப்பில் சமூக சகவாழ்வுக்கான 5 செயல்திட்டங்களைச் செய்ய தேசிய சமாதானப் பேரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப்…
Read More...

சமுர்த்திப் பயனாளிகளின் பிள்ளைகளின் மாவட்ட ரீதியான போட்டிகள் ஆரம்பம்

நேற்றைய தினம் சனிக்கிழமை யா/கனகரட்ணம் மத்திய மகாவித்தியாலயத்தில் யாழ்ப்பாண மாவட்ட சமுர்த்தி பயனாளர்களின் பிள்ளைகளின் மாவட்ட கலை இலக்கியப் போட்டிகளின் ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது. இதில்…
Read More...

உலக முடிவில் பிறந்த நாள் கொண்டாட்டம்: 2 பேர் காயம்

-பதுளை நிருபர்- மடூல்சீமை எலமான் பகுதியில் அமைந்துள்ள சிறிய உலக முடிவு பகுதிக்கு அருகாமையில் சானுவ பகுதியில் மது அருந்தி விட்டு பள்ளத்தாக்கில் வழுக்கி விழுந்து 2 போர் பலத்த…
Read More...

ஆபாச வீடியோக்கள் விற்பனை: தம்பதி கைது

ஹொரண, கும்புக பிரதேசத்தில் இணையத்தில் நேரடி பாலியல் வீடியோக்களை விநியோகித்த திருமணமான தம்பதி குற்ற புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் சமூக ஊடக குற்ற விசாரணைப்…
Read More...

தென்கிழக்கு பல்கலைக்கழத்தினால் “செயல்” எனும் குறுந்திரைப்படம் வெளியீடு

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக கலை மற்றும் கலாச்சார பீட மாணவ பேரவையின் ஏற்பாட்டில் பீட மாணவர்களின் புது முயற்சியால் உருவாகி திரையிடப்பட்ட செயல் எனும் குறுந்திரைப்படத்தின் அறிமுக விழா…
Read More...

வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு: மூவர் படுகாயம்

குருநாகல் தம்புள்ளை பிரதான வீதியின் கலேவெல பெலிகமுவ பிரதேசத்தில் இன்று ஞாயிற்று கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில்…
Read More...

வடமராட்சி வடக்கில் தொழிற்பயிற்சி நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்!

யாழ்ப்பாணம் வடமராட்சி வடக்கு பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவில் தொழிற் பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்குக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை தேசிய…
Read More...

தொழு நோயை கண்டறிவதற்கான விசேட பயிற்சி கருத்தரங்கு

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று ஞாயிற்று கிழமை தொழுநோய் தொடர்பான விசேட பயிற்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தொழுநோய் தொடர்பான முன்னாயத்த நடவடிக்கைகளில்…
Read More...