பெண்களுக்கு எதிரான வன்முறை கடந்த ஆண்டு அதிகரிப்பு

-யாழ் நிருபர்- பால்நிலை தொடர்பான கலந்துரையாடல் கிளிநொச்சிமாவட்டச் செயலகத்தில் மாவட்டச் செயலாளர் றூபவதி கேதீஸ்வரன் தலமையில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் வைத்தியர்கள், அரச…
Read More...

கிளிநொச்சி : ரயிலில் மோதி குடும்பஸ்தர் மரணம் – வீடியோ , படங்கள் இணைப்பு

கிளிநொச்சி டிப்போ வீதியில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 5 மணியளவில் புகையிரதம் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி - விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான…
Read More...

மட்டக்களப்பில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கிய கடலாமை

மட்டக்களப்பு மாவட்டம், மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட குருக்கள்மடம் கடற்கரையில் இறந்த நிலையில் கடல் ஆமையொன்று கரையொதுங்கியுள்ளது. கடற்கரைக்குச் சென்ற…
Read More...

கெஹலிய ரம்புக்வெல்ல கைது செய்யப்பட்டார்

சுற்றாடல்துறை அமைச்சுர் கெஹலிய ரம்புக்வெல்ல குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இன்று வெள்ளிக்கிழமை மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார். முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல் துறை…
Read More...

சாரதி சுட்டுக்கொலை : சப் – இன்ஸ்பெக்டரின் விளக்கமறியல் நீடிப்பு

நாரம்மல துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய சப் - இன்ஸ்பெக்டர் இம்மாதம் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் 18ஆம் திகதி சந்தேக நபரான சப் - இன்ஸ்பெக்டர்,…
Read More...

மாடியிலிருந்து வீழ்ந்து பாடசாலை மாணவன் உயிரிழப்பு

கொழும்பில் நேற்று வியாழக்கிழமை மாலை தனது நண்பர்களுடன் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்த மாணவன் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடொன்றின் மாடியிலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.…
Read More...

யாழில் 15 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

யாழ் நகரில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது 15 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மானிப்பாயைச்…
Read More...

அரசியல் கட்சி ஆரம்பித்தார் நடிகர் விஜய்

விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்துள்ளதாக நடிகர் விஜய் தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்தில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் விஜய் மக்கள் இயக்கம்…
Read More...

இளம் யுவதியை தாக்கிய பொலிஸ் உத்தியோகஸ்தர்

அவிசாவளை - கொழும்பு வீதியில் அமைந்துள்ள பழச் சந்தையில் மாம்பழங்களை கொள்வனவு செய்ய வந்த பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் பெண் வர்த்தகரை தாக்கியுள்ளார். மொனராகலை தொம்பகஹவெல பகுதியை சேர்ந்த…
Read More...

அழிக்கப்பட்ட காணொளிகளை மீள பெற தொழிநுட்பம் போதாது: மௌலவிக்கு மீண்டும் விளக்கமறியல்

-அம்பாறை நிருபர்- அழிக்கப்பட்ட காணொளிகளை மீள பெற்றுக்கொள்ள தொழிநுட்பம் போதாது என்ற அறிக்கை மன்றிற்கு கிடைக்கப்பெற்றதை அடுத்து நீண்ட சமரப்பணத்தின் பின்னர் மத்ரஸா பாடசாலை மாணவனின் மர்ம…
Read More...