அதிகரிக்கும் தனிநபர் கடன்: அதிர்ச்சி ஊட்டும் தகவல்கள்

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவு நடத்திய ஆய்வில் இலங்கையில் நான்கு பேர் கொண்ட குடும்பத்தின் கடன் சுமை 47 இலட்சம் ரூபாவைத் தாண்டியுள்ளதாக கூறப்படுகின்றது. அதன்படி…
Read More...

கிழக்கு மாகாணத்தின் பாதுகாப்பு நிலைமை தற்போது வலுவடைந்துள்ளது தளபதி

கிழக்கு மாகாணத்தின் பாதுகாப்பு நிலைமை தற்போது வலுவடைந்து உயர்ந்த மட்டத்தில் உள்ளதாக கிழக்கு மாகாண இராணுவ கட்டளையதிகாரி மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரத்ன நேற்று வெள்ளிக்கிழமை…
Read More...

மக்களின் விவசாய பூமியில் அராஜகம் செய்யும் பௌத்த துறவி

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை-புல்மோட்டையில் மக்கள் விவசாயம் மேற்கொண்டுவந்த காணிகளை பூஜா பூமி எனும் பெயரில் பிக்கு ஒருவர் துப்பரவு செய்ததால் அப்பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.…
Read More...

தேசிய அணியில் திறமையான கிழக்கு வீரர்கள் விளையாட வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும்

விளையாட்டு உலகம் எங்கயோ போய்க்கொண்டிருக்கின்றது இன்று இந்தியன் பிரீமியர் லீக் என்றும் ஸ்ரீலங்கா பிரீமியர் லீக் என்றும் நடத்தப்பட்டு திறமைகள் அடையாளம் காணப்பட்டு அதிகளவான வீரர்கள் தேசிய…
Read More...

பணத்திற்காக சிசுக்கள் விற்பனை

பச்சிளம் குழந்தைகளை பணத்திற்காக விற்பனை செய்யும் மோசடி கண்டி வைத்தியசாலையில் பணிபுரியும் சிற்றூழியர் ஒருவரினால் மேற்கொள்ளப்பட்டு வந்ததாகக் நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு…
Read More...

புதையல் தோண்டியவர் கைது

-பதுளை நிருபர்- எல்ல கரந்தகொல்ல பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை மாலை புதையல் தோண்டிக்கொண்டிருந்த நபர் ஒருவர் பண்டாரவளை குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். எல்ல…
Read More...

மாகாண அதிகாரம் மத்திக்கு ஆளுனர் மீள் பரிசீலனை செய்ய வேண்டும்

-யாழ் நிருபர்- மாகாண அதிகாரம் மத்திக்கு செல்வதை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாததோடு வடமாகாண ஆளுநர் அதற்கு உடந்தையாக இருக்கக் கூடாது என வட மாகாண சபை அவை தலைவர் சி.வி.கே. சிவஞானம்…
Read More...

பாணின் விலையில் ஏற்படவுள்ள சடுதியான மாற்றம்

எதிர்வரும் காலத்தில் ஒரு இறாத்தல் பாணின் விலையை 100 ரூபாவாக குறைக்க எதிர்பார்த்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் தலைவர் ஜயவர்தன ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து…
Read More...

இ.போ.ச பேருந்தின் சாரதி கடத்தல்

கம்பளை பிரதேசத்தில் பேருந்தின் சாரதி ஒருவர் இன்று ஞாயிற்று கிழமை காலை கடத்தப்பட்டுள்ளார். வத்தேகம பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய, மாவெலயில் இருந்து கம்பளை நோக்கி பயணித்த இலங்கை…
Read More...

முஸ்லிம் எய்ட் சிறிலங்கா நிறுவனத்தின் சமூகத்தை அடிப்படையாகக் கொண்ட பங்குபற்றுதலுடன் கூடிய கல்வி…

-கிண்ணியா நிருபர்- முஸ்லிம் எய்ட் சிறிலங்கா நிறுவனத்தின் சமூகத்தை அடிப்படையாகக் கொண்ட பங்குபற்றுதலுடன் கூடிய கல்வி அபிவிருத்தி - கட்டம் - ஐஐஐ அங்குரார்பண நிகழ்வு கிண்ணியா வலயக் கல்வி…
Read More...