மலையகக்குயில் அஷாணிக்கு கௌரவிப்பு

மலையக மண்ணுக்கு பெருமை தேடிக்கொடுத்த மலையக குயில் அஷாணியை கௌரவிக்கும் நிகழ்வு நாளை ஞாயிற்று கிழமை சுதந்திர தினத்தன்று கொட்டக்கலை வூட்டன் கோவில் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. சரி கம பா…
Read More...

வீதிகளில் களமிறக்கப்பட்டுள்ள 1,500 பொலிஸார்

கொழும்பில் விசேட போக்குவரத்து கடமைகளுக்காக 1500 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 76 ஆவது சுதந்திரதினத்தை முன்னிட்டு பாதுகாப்பு மற்றும் ஏனைய…
Read More...

ரயில்வே திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

கரையோர மார்க்கத்தில் இயங்கும் ரயில்கள் சில நாளை ஞாயிற்று கிழமை பிரதான ரயில் நிலையங்களில் இடைநிறுத்தாது இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த…
Read More...

கஞ்சாவுடன் ஒருவர் கைது

பூநகரி - பள்ளிக்குடாவில் கஞ்சாவுடன் நபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். பள்ளிக்குடா பகுதியை சேர்ந்த 43 வயதுடையவரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ்…
Read More...

கூரிய ஆயுதங்களால் தாக்கி ஒருவர் கொலை

களுத்துறையில் கூரிய ஆயுதங்களால் தாக்கி ஒருவர் இன்று சனிக்கிழமை அதிகாலை கொல்லப்பட்டுள்ளதாக மத்துகமை பொலிஸார் தெரிவிக்கின்றனர். மத்துகம ஓவிட்டிகல பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவரே…
Read More...

10 கோடி ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகள் பறிமுதல்

பதுளையில் நேற்று வெள்ளிக்கிழமை போதை பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பதுளை பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடைய நபரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார். எந்தேரமுல்லை பொலிஸ்…
Read More...

பழம் பறிக்க சென்ற இளைஞன் சடலமாக மீட்பு

கம்பஹா மேற்கு பத்பேரிய - வடப்பிட்டிய பிரதேசத்தில் தனியார் காணியில் இருந்து ஆணின் சடலம் துரியன் மரம் ஒன்றிற்கு அருகில் காலில் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது. வடப்பிட்டிய - பரகடுவ…
Read More...

கசிப்புடன் ஒருவர் கைது

-யாழ் நிருபர்- சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சரசாலை பகுதியில் நேற்றையதினம் வெள்ளிக்கிழமை 20 லீட்டர் கசிப்புடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி பொலிஸ்…
Read More...

சுதந்திர தினத்தை முன்னிட்டு சிரமதான நிகழ்வு

-காரைதீவு நிருபர்- காரைதீவு கடற்கரையை அண்மித்த பகுதிகளில் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிரமதான நிகழ்வு இடம்பெற்றது. சுதந்திர தினத்தை…
Read More...

உலக ஈரநில தினத்தை முன்னிட்டு மரநடுகை

-சம்மாந்துறை நிருபர் ABM.ஷிஹாப் ஆகில்- உலக ஈரநில தினத்தை முன்னிட்டு நேற்று வெள்ளிக்கிழமை ஈரநில பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டது. சுற்றாடல் நேயன் அமைப்பு மற்றும் கல்முனை பிரதேச…
Read More...