காதலர் தினம் பிறந்த கதை

உலகமெங்கும் இன்று புதன் கிழமை காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. சாதி, மதம் என அனைத்து வேறுபாடுகளையும் கடந்து, காதலின் நெகிழ்ச்சியான தருணங்களை வெளிப்படுத்தும் நாளான இன்றைய காதலர் தினம்…
Read More...

பெற்றோரை கைவிட்டால் 3 வருட சிறை

கேரள அரசு சொந்த பிள்ளைகளின் புறக்கணிப்பு மற்றும் கொடுமைகளில் இருந்து மூத்த குடிமக்களைப் பாதுகாக்க முக்கிய சட்டத்தை தயாரித்து வருகிறது. மூத்த குடிமக்கள் சட்டமூலத்தின்படி, வயதான…
Read More...

பெரும்போக அறுவடையில் விவசாயிகள் மும்முரம்

பெரும்போக வேளாண்மை செய்கையின் அறுவடை தற்போது இடம் பெற்று வருகிறது. கிண்ணியா பகுதியின் குறிஞ்சாக்கேணி கமநல சேவை பிரிவின் சூரங்கல் விவசாய நிலப் பகுதியில் நெற் செய்கை அறுவடை இடம் பெற்ற…
Read More...

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்

கொழும்பு - முகத்துவாரம் வீதியில் அமைந்துள்ள உணவகமொன்றுக்கு அருகில் நேற்று செவ்வாய் கிழமை இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். உணவகத்தில் முகாமையாளராக…
Read More...

ஐ போனை 1000 ரூபாவிற்கு விற்ற யாசகர்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செம்மண்ணோடை பகுதியில் நேற்று முன் தினம் திங்கட்கிழமை யாசகர் ஐ போனை திருடி அதனை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். யாசகம் கேட்டு வந்த முதியவர்…
Read More...

காதலர் தினத்தை முன்னிட்டு பரிசுப் பொருட்கள் கொள்வனவில் காதலர்கள் மும்முரம்

-யாழ் நிருபர்- உலக காதலர் தினத்தினை முன்னிட்டு நாளை தினம் புதன் கிழமை காதலர்கள் தமது காதல் பரிசினை கையளிப்பதற்காக காதல் பொருட்களை மிகவும் ஆர்வத்துடன் கொள்வனவு செய்து வருகின்றனர்…
Read More...

கடலில் மூழ்கிய ஐவர் மீட்பு

பாணந்துறை கடற்கரையில் நேற்று திங்கட்கிழமை நீரில் மூழ்கிய நான்கு பாடசாலை மாணவர்கள் மற்றும் ஒரு இளைஞரை பொலிஸ் உயிர்காப்பு பிரிவு அதிகாரிகள் மீட்டுள்ளனர் 12 மற்றும் 09 வயதுடைய…
Read More...

பொலிஸாரை சுற்றிவளைத்து தாக்கிய 4 பெண்கள்

கொழும்பு மருதானை பிரதேசத்தில் பொலிஸாரை தாக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பெண் ஒருவர், புறக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் அவரை…
Read More...

முற்றாக தீப்பிடித்து எரிந்த கார்

பாணந்துறை - வாதுவை, பொத்துப்பிட்டிய காலி வீதி பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் பகல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் தீப்பிடித்து முற்றாக எரிந்துள்ளது. களுத்துறை மாநகர சபையின்…
Read More...

அதிகரிக்கும் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை

நாளாந்தம் சிறைச்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும்…
Read More...