பேருந்து விபத்து: 15 பேர் காயம்

கொழும்பு - கண்டி பிரதான வீதியில் வெலிமடையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்று இன்று திங்கட்கிழமை காலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துடன் மோதியதில் 15 பேர்…
Read More...

இலங்கை முதலுதவி சங்க தொண்டர்கள் கௌரவிப்பு

- யாழ் நிருபர்- வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி திருக்கோவில் உயர் திருவிழாவில் சேவையில் ஈடுபட்ட இலங்கை முதலுதவிச் சங்க இந்து சமயத் தொண்டர் சபையின் தொண்டர்களுக்கு சான்றிதழ்…
Read More...

பொலிஸாரை தாக்கிய பாடசாலை மாணவர்கள்

கல்கிஸ்ஸை பகுதியில் இரண்டு பொலிஸ் அதிகாரிகளை தாக்கிய ஐந்து பாடசாலை மாணவர்கள் உட்பட ஆறு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ரத்மலானை மற்றும் பிலியந்தலை அஹுங்கல்ல பிரதேசத்தை சேர்ந்த 16…
Read More...

தனியார் தோட்டத்தில் 24 ஜோடிகள்: பொலிஸாரின் அதிரடி சுற்றிவளைப்பு

தனியார் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான தோட்டத்தில், சிறிய ​அறைகளில் வயது குறைந்தவர்கள் பாலியல் செயற்பாடுகளில் ஈடுபடுவதாக கிடைத்த முறைபாடுகளுக்கு அமைய  நேற்று ஞாயிற்று கிழமை சுற்றிவளைப்பு…
Read More...

மட்டக்களப்பு- மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல்தரை பிரச்சினை தொடர்பில் கிழக்கு ஆளுனர் தீர்வை பெற்றுத்தர…

-திருகோணமலை நிருபர்- மட்டக்களப்பு- மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல்தரை பிரச்சினை தொடர்பில் கிழக்கு ஆளுனர் சரியான தீர்வை பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட…
Read More...

கட்டிடத்திலிருந்து கீழே விழுந்தவர் உயரிழப்பு

நுவரெலியா கட்டுமான பகுதியில் நேற்று முன் தினம் சனிக்கிழமை புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டிடம் ஒன்றில் தொழில் புரிந்து வந்த ஊழியர் கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து…
Read More...

இலங்கையிலிருந்து முட்டைகள் ஏற்றுமதி

இலங்கையிலிருந்து மாலைத்தீவுக்கு மாதாந்தம் 1.5 மில்லியன் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கன்னோருவை கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார…
Read More...

திருடிய குற்றத்திற்காக யாரையும் தாக்க முடியாது

பல்பொருள் அங்காடிகளிலோ அல்லது வேறு கடைகளிலோ பொருட்களைத் திருடும் நபர்கள் மீது தாக்குதல் நடத்தப்படாது அவர்களைப் பற்றி அருகில் உள்ள பொலிஸாருக்கு அறிவித்து அவர்களை பொலிஸாரிடம்…
Read More...

இந்தியாவில் பரவி வரும் கொடிய வைரஸ்: இருவர் உயிரிழப்பு

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் நிபா என்னும் கொடிய வைரஸால் பாதிக்கப்பட்டு இருவர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நிபா என்னும் இந்த வைரஸ் மூளை செல்களை அழித்து,…
Read More...

18 வயதுடைய இளைஞனுடன் ஏற்பட்ட காதலால் சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்

மஸ்கெலியா- சாமிமலை ஓல்டன் தோட்ட நிலாவத்தை பிரிவில் 18 வயதுடைய இளைஞன், 15 வயதுடைய சிறுமியை துஷ்பிரயோகம் செய்துள்ளமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளான். இருவருக்கும் ஏற்பட்ட காதல்…
Read More...