கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு விளக்கமறியல்

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். தரமற்ற…
Read More...

சுதந்திர தினத்தை முன்னிட்டு 600 கைதிகள் விடுதலை

இலங்கையின் 76 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு பொது மன்னிப்பின் கீழ் 600 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர். நாளை ஞாயிற்று கிழமை இலங்கையின் 76 ஆவது தேசிய சுதந்திர தினத்தை…
Read More...

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான கலந்துரையாடல்

-மஜித்புரம் நிருபர் எஸ்.என்.தில்சாத் பர்வீஸ்- அம்பாறை மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 1262 குடும்பங்களுக்குமான உலக உணவு திட்டத்தின் (WFP) உலர் உணவு…
Read More...

சம்மாந்துறையில் வயல் அறுவடை விழா

-மஜித்புரம் நிருபர் எஸ்.என்.தில்சாத் பர்வீஸ்- ஒருங்கிணைந்த தாவரப்போசணை முகாமைத்துவ பயிற்சியின் (𝐈𝐏𝐍𝐌) வயல் அறுவடை விழா நிகழ்வு விவசாய விரிவாக்கல் நிலைய சம்மாந்துறை பிராந்திய உதவிப்…
Read More...

சம்மாந்துறையில் விபத்து: சம்பவ இடத்திலே உயிரிழந்த 12 வயது சிறுவன் -வீடியோ இணைப்பு-

-சம்மாந்துறை நிருபர் ஏ.பி.எம்.ஷிஹாப் ஆகில்- அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பகுதியில் இன்று சனிக்கிழமை காலை 9.40 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் சம்பவ இடத்திலேயே…
Read More...

நான் உயிருடன் உள்ளேன்: அதிர்ச்சி கொடுத்த நடிகை பூனம் பாண்டே

இறந்ததாக சொல்லப்பட்ட நடிகை பூனம் பாண்டே, தான் உயிருடன் இருப்பதாக சமூகவலைத்தளங்களில் காணொளி வெளியிட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்ப்பப் பை புற்றுநோயால் நடிகை பூனம் பாண்டே…
Read More...

பாணின் நிறை குறைந்தால் பத்தாயிரம் அபராதம்

பாண் இறாத்தல் ஒன்றின் எடை தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையின் படி பாண் இறாத்தல்…
Read More...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய சட்டம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நாட்டிற்குள் நுழையும் மற்றும் வெளியேறும் அனைத்து நபர்களையும் அடையாளம் காணும் வகையில் எல்லைக் கட்டுப்பாட்டு அமைப்பு ஏற்படுத்தப்படவுள்ளது. அதிபர்…
Read More...

கனடாவில் வீடொன்றிலிருந்து மீட்கப்பட்ட மூவரின் சடலம்

கனடா ரொறன்ரோ பகுதியல் நேற்று முன் தினம் வியாழக்கிழமை வீடொன்றிலிருந்து மூவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்க நேற்று முன் தினம் கிடைக்கபெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த…
Read More...

இளைஞனை கடத்திச் சென்று சரமாரியாக தாக்கிய கும்பல்

இரத்தினபுரி எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் இளைஞன் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எம்பிலிபிட்டிய தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.…
Read More...