தவளையுடன் வழங்கப்பட்ட ஐஸ்கிரீம்

யாழ். தொண்டமானாறு பகுதியில் நேற்று புதன் கிழமை குளிர்பான விற்பனை நிலையத்தில் தவளையுடன் ஐஸ்கிரீம் வழங்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன்…
Read More...

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலையை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More...

கற்பிட்டி பொலிஸ் பொறுப்பதிகாரி பணி நீக்கம்

கற்பிட்டி பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற…
Read More...

ரயிலில் மோதி முதியவர் உயிரிழப்பு

கண்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அஸ்கிரிய பிரதேசத்தில் ரயிலில் மோதி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 75 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மாத்தளையில் இருந்து கண்டி நோக்கி…
Read More...

காட்டிற்குள் வேட்டைக்கு சென்றவர் பரிதாபமாக உயிரிழப்பு

முல்லைத்தீவு- தண்ணிமுறிப்பு காட்டுப்பகுதியில் இன்று புதன் கிழமை அதிகாலை வேட்டைக்கு சென்ற குடும்பஸ்தர் சட்டவிரோத துப்பாக்கி வெடித்ததில் உயிரிழந்துள்ளார். ஆறுமுகத்தான் குளத்தினை…
Read More...

சுகாதாரத்துறை பணியாளர்களின் வேலைநிறுத்தம் முடிவுக்கு

72 சுகாதார சேவை தொழிற்சங்கங்களினால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பை முடிவுறுத்த சுகாதாரத் துறை தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. வைத்தியர்களுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்ட டெட் மேலதிக…
Read More...

வேகக்கட்டுப்பாட்டை இழந்த அரச பேருந்து விபத்து

யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் ஏ9 வீதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து வேக்கட்டுப்பாட்டை இழந்து இன்று புதன் கிழமை விபத்துக்குள்ளாகியுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து…
Read More...

மன்னாரில் போதை மாத்திரைகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது

-மன்னார் நிருபர்- மன்னார் உப்புக்குளம் பகுதியில் நேற்று செவ்வாய் கிழமை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது போதை மாத்திரைகளுடன் 2 சந்தேக நபர்கள் மற்றும் முச்சக்கர வண்டி என்பன…
Read More...

2023 க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் குறித்த அறிவிப்பு

2023 க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள், 2023 க.பொ.த சாதாரண தர பரீட்சை ஆரம்பிப்பதற்கு முன்னர் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார். நடந்து…
Read More...

நயினாதீவில் பெருந்தொகையிலான கஞ்சா மீட்பு

நயினாதீவில் நேற்று செவ்வாய் கிழமை காலை 20 கிலோ மற்றும் 140 கிராம்கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டது. இது குறித்து மேலும் தெரியவருகையில், நயினாதீவு கடற்கரையில் கஞ்சா…
Read More...