வாகன விபத்து : ஸ்தலத்திலேயே ஒருவர் உயிரிழப்பு

கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்காக (கிளினிக்) நேற்று வியாழக்கிழமை காலை தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் அலதெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில்…
Read More...

எரிபொருள் விநியோக தரவுகள் அழிப்பு

எரிபொருள் களஞ்சியப்படுத்தல் மற்றும் எரிபொருள் விநியோகம் என்பனவற்றுடன் தொடர்புடைய தகவல்கள் அழிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் தெரிவித்தள்ளார். இலங்கை பெட்ரோலியக்…
Read More...

பாடசாலைகளுக்கு விடுமுறை

அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளின் 2023 ஆம் கல்வியாண்டுக்கான 03 ஆம் தவணை கற்றல் செயற்பாடுகள் இன்று வெள்ளிக்கிழமை கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில்…
Read More...

நாட்டில் திருமணத்திற்கு அஞ்சும் இளைஞர்கள்

நாட்டில் திருமண வீதமும் பிறப்பு வீதமும் படிப்படியாகக் குறைந்து வருவதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானப் பேராசிரியர் இந்திரலால் டி சில்வா தெரிவித்துள்ளார். சமீபத்திய…
Read More...

முதலிரவில் மணமகன் எடுத்த வித்தியாசமான முயற்சியால் மனைவி பரிதாபமாக உயிரிழப்பு

இந்தியாவில் திருமணம் முடிந்த 7 நாட்களில் புதுமணப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். உத்தரபிரதேசம், ஹமிர்பூரில் பொறியாளர் ஒருவருக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றுள்ளது. இதன்போது கணவர்…
Read More...

பொருளாதார நெருக்கடி: மீன்களின் உணவுகளை உண்ணும் மக்கள்

நைஜீரியாவில் மக்களின் பிரதான உணவாக அரிசி காணப்படுகின்ற நிலையில், அரிசி விலை அதிகரிப்பால் தரம் குறைந்த அரிசியை பயன்படுத்தும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அரிசி ஆலைகளில் முன்னர்…
Read More...

தனியார் நிறுவனத்தில் பல மில்லியன் ரூபா மோசடி: இளம்பெண் கைது

களுத்துறையில் தனியார் நிறுவனமொன்றில் 4.5 மில்லியன் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டில் பெண் காசாளர் கைது செய்யப்பட்டுள்ளார். பயாகல, ஹல்கந்தவில, துவகொட பிரதேசத்தை சேர்ந்த 19 வயதான பெண்…
Read More...

ஒன்லைன் மோசடியாளர்கள் இருவர் கைது

கம்பஹாவில் சமூக ஊடக தளங்களை பயன்படுத்தி பண மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் பிரிவினர் இருவரைக் கைது செய்துள்ளனர். சந்தேக நபர்கள் பல…
Read More...

போதை மருந்து விற்ற வைத்தியர் கைது

போதை மாத்திரைகளை விற்பனை செய்தார் என்ற சந்தேகத்தின் பேரில் பேராதனை சிறுவர் வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கம்பளை ஜயமாலாபுர பகுதியில் எத்கல பொலிஸாரினால்…
Read More...

மண்மேட்டிலிருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு

நுவரெலியாவில் நேற்று புதன் கிழமை மண்மேட்டில் இருந்து வழுக்கி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். நுவரெலியா மவுண்ட் மேரி வீதியை சேர்ந்த வெள்ளசாமி கருப்பையா (வயது - 71) என்பவரே இவ்வாறு…
Read More...