யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செந்தில் தொண்டமானால் வீடுகள் வழங்கி வைப்பு

அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் மீள்குடியேற்ற அமைச்சினால் யுத்தத்தினால் பாதிக்கபட்ட மக்களுக்காக 2023ஆம் ஆண்டு தெரிவுசெய்யப்பட்ட 26 பயனாளிகளுக்கு ரூபா 6 இலட்சம் மற்றும் 10 இலட்சம்…
Read More...

சிங்கத்துடன் செல்பி எடுக்க முயன்ற இளைஞன்

இந்தியாவின் திருப்பதி மலை அடிவாரத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவில் செல்பி எடுக்கச் சென்ற இளைஞரை சிங்கம் கடித்து கொன்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,…
Read More...

இந்திய மீனவர்கள் 20பேர் நிபந்தனைகளுடன் விடுதலை

எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டின் கீழ் கடந்த 3ஆம் திகதி இரவு, நெடுந்தீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 23 இந்திய மீனவர்களின் வழக்கு…
Read More...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமம்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள பொதிகள் கொண்டு செல்லும் கருவி பழுதடைந்த காரணத்தினால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளானதாக கூறப்படுகிறது. விமான நிலைய ஊழியர்கள்…
Read More...

மாணவியின் வயிற்றுக்குள் இருந்து மீட்கப்பட்ட 2 கிலோ தலைமுடி

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் பத்தாம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவியின் வயிற்றில் இருந்து இரண்டு கிலோ நிறையுள்ள தலைமயிர் மீட்கப்பட்டுள்ளது. குறித்த மாணவி வயிற்றுவலியால்…
Read More...

சிறீதரனை நேரில் சந்தித்த ஜீவன்

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக தெரிவாகியிருக்கும் சிவஞானம் சிறீதரனை மரியாதை நிமித்தம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் யாழ்ப்பாணத்தில் உள்ள சிறீதரனின்…
Read More...

யாழில் இருந்து இந்தியாவிற்கு மற்றுமொரு விமானசேவை

பலாலி விமான நிலையத்தின் ஊடாக இந்தியாவுக்கான மற்றுமொரு தினசரி விமான சேவை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இண்டிகோ விமான சேவை நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகளை இலங்கை…
Read More...

இலங்கையில் சீன மரதன் ஓட்டப்போட்டி

முதலாவது சீன மரதன் ஓட்டப்போட்டி எதிர்வரும் மே மாதம் இலங்கையில் நடத்தவுள்ளதாக இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். சீன மரதன்…
Read More...

வீதியில் நெல் காயவைப்பதால் விபத்துக்கள்: மக்கள் விசனம்

திருகோணமலை மாவட்டத்திலுள்ள பாலத்தோப்பூர் -சேருவில பிரதான வீதியில் நெல் காய வைக்கப்படுவதால் இவ் வீதியூடாக பிரயாணம் செய்யும் பொதுமக்கள் அசௌகரியங்களை எதிர் நோக்குவதோடு, விபத்துக்கள்…
Read More...

வைத்தியசாலையில் மது போதையில் உட்புகுந்த சிலர் அட்டகாசம்

அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் நேற்று வியாழக்கிழமை மாலை உட்புகுந்த மது போதையில் வந்த இனம் தெரியாத சிலர் அட்டகாசத்தில் ஈடுபட்டனர். இவர்கள் கடமையிலிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தரைப்…
Read More...