குளவிக் கொட்டுக்கு இலக்கான 30 மாணவர்கள் வைத்தியசாலையில்

கேகாலை மாவனெல்ல பிரதேசத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி 30 மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலதிக வகுப்புக்கு சென்ற 30 மாணவர்களே இவ்வாறு…
Read More...

அதிகரித்தது ஆசிரியைகளின் எண்ணிக்கை

நாட்டிலுள்ள அரச பாடசாலைகளில் சேவையாற்று ஆசிரியர்களின் எண்ணிக்கையை விட ஆசிரியைகளின் எண்ணிக்கை மும்மடங்காக அதிகரித்துள்ளது. நாடு முழுவதுமுள்ள 10 ஆயிரத்து 126 பாடசாலைகளில் 2 இலட்சத்து…
Read More...

தேயிலை பொதிகளை திருடிய பொலிஸ் உத்தியோகத்தர்

பல்பொருள் விற்பனை நிலையமொன்றில் இருந்து இரு தேயிலை பொதிகளை திருடிய பொலிஸ் உத்தியோகத்தர் பொரலஸ்கமுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் மோதரை பொலிஸ் நிலையத்தில்…
Read More...

காங்கேசன் துறைமுகத்திற்கு விஜயம் செய்த இந்திய தூதுவர்

-யாழ் நிருபர்- இலங்கைக்கான இந்திய தூதுவர் ஸ்ரீ சந்தோஷ் ஜா இன்றையதினம் யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார். இவ்வாறு விஜயம் மேற்கொண்டவர் யாழ்ப்பாணத்தின்…
Read More...

சிறுமி கொடூர கொலை: நடந்தது என்ன?

-மன்னார் நிருபர்- மன்னார்- தலைமன்னார் கிராமத்தில் 10 வயதான சிறுமி நேற்று வியாழக்கிழமை இரவு காணாமல் போன நிலையில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை குறித்த பகுதியில் உள்ள தென்னந் தோட்டம்…
Read More...

சுகாதார அமைச்சர் மட்டக்களப்பிற்கு விஜயம்

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இன்று வெள்ளிக்கிழமை விஷேட விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ள சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண தற்போது மட்டு போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்துள்ளார். இதன்போது…
Read More...

இன்றைய டொலரின் பெறுமதி

இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 307.70 ரூபாவாகவும், விற்பனை வீதம் 317.76 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.…
Read More...

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தால் ஊடகவியலாளர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை: வியாழேந்திரன்

நிகழ் நிலை பாதுகாப்பு சட்டத்தால் ஊடகவியலாளர்களுக்கு பாதிப்பும் ஏற்படாது என இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். நிகழ் நிலை பாதுகாப்பு சட்டத்திற்கு வாக்களித்தது…
Read More...

கித்துள் மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு

நுவரெலியா ஹங்குரன்கெத்த கெட்டில்லவல பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை மரம் விழுந்ததில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இஸ்கோலவத்த - எகிரிய பிரதேசத்தை சேர்ந்த 53 வயதுடைய ஒருவரே…
Read More...

தகுதி வாய்ந்த அதிபரை நியமித்து தருமாறு பெற்றோர்கள் போராட்டம்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை, கிண்ணியா வலயக் கல்விகுட்பட்ட தி/கி/இஹ்ஸானியா வித்தியாலய பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகள் இன்று வெள்ளிக்கிழமை கிண்ணியா கொழும்பு பிரதான வீதியில் உள்ள…
Read More...