திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது

வவுனியாவில் பல்வேறு இடங்களில் 30 இற்கும் மேற்பட்ட திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருட்டுச் சம்பவம் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய…
Read More...

புகையிரத கடவையில் கோர விபத்து: டக்ளஸ் அதிரடி நடவடிக்கை

-யாழ் நிருபர்- இணுவில் பகுதியில் நிரந்தர புகையிரத கடவை சமிஞ்ஞை விளக்கு அமைக்கப்படும்வரை புகையிரத கடவையில் ஏற்படும் அனர்த்தங்களை கட்டுப்படுத்த அமச்சர் டக்ளஸ் தேவானந்தா தற்காலிக தீர்வை…
Read More...

பதுக்கி வைக்கப்பட்டிருந்த கடல் அட்டைகளுடன் ஒருவர் கைது

-மன்னார் நிருபர்- ராமேஸ்வரம் ஆற்றங்கரை கடற்கரை அருகே அம்மன் கோவில் குடியிருப்பு பகுதியில் உள்ள தோப்பில் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 லட்சம் மதிப்பிலான 250…
Read More...

இளம் குடும்பஸ்தர் எடுத்த விபரீத முடிவு

வவுனியாவில் கிணற்றில் இருந்து இளம் குடும்பஸ்தரின் சடலம் இன்று வெள்ளிக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது. வீரபுரம் பகுதியில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தந்தையான 33 வயதுடைய இளம்…
Read More...

சட்டவிரோத சங்குகளுடன் ஒருவர் கைது

மன்னார் - ஆண்டான்குளம் பிரதேசத்தில் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 3இ621 சங்குகளுடன் சந்தேநபர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். கண்டல்குளி பிரதேசத்தை சேர்ந்த 54…
Read More...

எருமை மாடுகளுடன் மோதிய பேருந்து

கிளிநொச்சி பரந்தன் ஏ -35 வீதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம் பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் 2 எருமை மாடுகளும் உயிரிழந்துள்ளன. பரந்தன் முல்லைத்தீவு ஏ 35 வீதியின் புளியம்…
Read More...

வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதிய வேன்: 12 பேர் காயம்

முல்லைத்தீவு வாரியப்பொல, பமுனகொட்டுவ பகுதியில், கலுகமுவ வீதியில் இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் 12 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கலுகமுவ…
Read More...

12 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : மூவர் கைது

மாத்தறையில் 12 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சிறுமியின் அயலவர் மற்றும் உறவினர்கள் இருவர் மீகொடை பொலிஸாரால் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...

லொறி குடைசாய்ந்து விபத்து

நுவரெலியா - கண்டி பிரதான வீதியில் கொண்டக்கலை பகுதியில் நுவரெலியாவிலிருந்து கண்டி நோக்கி சென்ற லொறி இன்று வெள்ளிக்கிழமை வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியது.…
Read More...

மட்டக்களப்பில் காட்டு யானைகளின் அட்டகாசம்

-அலுவலக செய்தியாளர் சௌமினி சுதந்தராஜ்- மட்டக்களப்பு படுவான்கரை பகுதியில் உள்ள படையாண்டவெளி பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை மாலை காட்டு யானை ஒன்று தனியார்காணியினுள் நுழைந்தது பயன்தரும்…
Read More...