முதல்முறையாக செயற்கைகோள் மூலம் கண்டறியப்பட்ட எண்ணெய்கசிவு

வெளிநாட்டு நிறுவனமொன்றுக்கு சொந்தமான கப்பலொன்று இலங்கை கடற்பரப்பில் எண்ணெய் கசிவை ஏற்படுத்தியதாக பிரான்ஸ் அரசின் செயற்கைக்கோள் கண்காணிப்பு மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக…
Read More...

10 வயது சிறுமி கொலை: வெளியாகியுள்ள பிரேத பரிசோதனை அறிக்கை

மன்னாரில் 10 வயது சிறுமி தகாத முறைக்கு உட்படுத்தப்பட்டு கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனையில் அறிக்கையிடப்பட்டுள்ளது. தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் 10…
Read More...

இலங்கை குறித்து அமெரிக்கா கவனம் செலுத்தவேண்டும் : மைத்திரி வேண்டுகோள்

இலங்கை இந்தவருடம் தேர்தல்களிற்கு முன்னதாக மீண்டும் புவிசார் அரசியல் ரீதியில் முக்கியத்துவத்தை பெற்றுள்ள நிலையில் இலங்கை குறித்து அமெரிக்கா கவனம் செலுத்த வேண்டும் என இலங்கையின் முன்னாள்…
Read More...

தமிழக மீனவர்களுக்கு இலங்கையில் சிறைதண்டனை : எதிரொலியாக கச்சத்தீவு திருவிழா புறக்கணிப்பு

-மன்னார் நிருபர்- எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட மூன்று தமிழக மீனவர்களுக்கு சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்ததை கண்டித்தும், நீதிமன்ற தீர்ப்பை…
Read More...

இலங்கை உட்பட 3 நாடுகளுக்கு விஜயம் செய்யவுள்ள எலிசபெத் எம். அலன்

அமெரிக்க பொது இராஜதந்திரத்திற்கான துணைச் செயலாளர் எலிசபெத் எம். அலன் இம்மாதம் 12ஆம் திகதி முதல் எதிர்வரும் 22ஆம் திகதி வரையான 11 நாட்களும் ஜோர்தான், இலங்கை மற்றும் இந்தியாவிற்கு விஜயம்…
Read More...

சாய்ந்தமருது மாணவர்களின் சடலம் மீட்பு : ஒருமித்தே விடைபெற்ற நண்பர்கள்

மாளிகைக்காடு- சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்த இரண்டு மாணவர்கள் நிந்தவூர் பிரதேச கடலில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை புகைப்படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தபோது கடலில் அடித்துச்…
Read More...

மரக்கறிகளின் விலையில் மாற்றம்

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் பேலியகொடை புதிய மெனிங் சந்தையில் மரக்கறிகளுக்கான விலை இன்று சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் கெரட்டின் விலை இன்று 500…
Read More...

முன்னாள் தவிசாளரின் காரில் மோதுண்டு ஒருவர் மரணம்

தம்புள்ளை - பல்வெஹர பிரதேசத்தில் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் தவிசாளர் ஆரியவதி கலப்பத்தி பயணித்த கார் மோதுண்டு  ஒருவர் இன்று சனிக்கிழமை உயிரிழந்துள்ளார். மாத்தளை நாவுல…
Read More...

சிவராத்திரி போட்டி நிகழ்ச்சி

-மூதூர் நிருபர்- திருகோணமலை - திருக்கோணேஸ்வர ஆலய பரிபாலன சபையினால் சிவராத்திரி பெருவிழாவினை முன்னிட்டு திருகோணமலை மாவட்ட மாணவர்களிடையே போட்டி நிகழ்ச்சிகள் நடாத்தப்படுகின்றது. அந்த…
Read More...

யாழ். சிறைச்சாலைக்கு சென்ற ஜீவன்

மீனவர் பிரச்சினைக்கு விரைவில் நிலையானதொரு தீர்வை காணுமாறு இந்திய அரசிடமும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடமும் கோரிக்கை விடுத்துள்ளோம் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்…
Read More...