கழுத்து வெட்டப்பட்ட நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்

குருணாகல் பிங்கிரிய பிரதேசத்தில் கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்துள்ளார். பிங்கிரிய, விலத்தவ, கொடெல்லயாய பகுதியைச் சேர்ந்த டர்சி…
Read More...

இரண்டு குழந்தைகளின் தந்தை நீரில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்பு

மஸ்கெலியா கென்யோன் நீர் தேக்கத்தில் மீன் பிடிக்க சென்ற வேளையில் நீரில் மூழ்கிய நிலையில் காணாமல் போன நபரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. ஹப்புகஸ்தனை தோட்டத்தைச் சேர்ந்த மூக்கையா…
Read More...

700 பேருந்துகள் ஏலத்தில்

பல வருடங்களாக இயங்க முடியாத நிலையிலிருக்கும் சேவையில் ஈடுபடுத்த முடியாத 700 பேருந்துகளை இந்த வருடம் ஏலத்தில் விட இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளதாக அந்த சபையின் தலைவர் லலித் டி…
Read More...

மனைவியின் இரு கால்களை வெட்டிக் காயப்படுத்திய கணவர்

காலி பிரதேசத்தில் கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் கணவர் தனது மனைவியின் இரு கால்களையும் வெட்டி காயப்படுத்தியுள்ளார். புஸ்ஸ இமெதவல பிரதேசத்தை சேர்ந்த ஆசிரியராக கடமையாற்றும் 34…
Read More...

சமைத்துகொண்டிருந்த பெண்ணின் தலையில் வீழ்ந்த நீர் தாங்கி

ஹம்பாந்தோட்டை - வலஸ்முல்ல பிரதேசத்தில் உள்ள ஹோட்டலின் நீர் தாங்கி 12 அடி உயரத்தில் இருந்து வீழ்ந்ததில் பெண் உயிரிழந்துள்ளார். ஹம்பாந்தோட்டை - வலஸ்முல்ல பிரதேசத்தை சேர்ந்த 52 வயதுடைய…
Read More...

தன்னை நிர்வாணமாக காண்பித்து ஆபாச குறுந்தகவல் அனுப்பிய இளைஞன்

கம்பஹா பகுதியில் யுவதியிடம் தன்னை நிர்வாணமாக காண்பித்து கையடக்கத் தொலைபேசி மூலம் ஆபாச குறுந்தகவல் அனுப்பிய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெயங்கொடை பிரதேசத்தை சேர்ந்த 25…
Read More...

கிளிநொச்சியில் தமிழ் மொழித்தின விழா

கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்தின் தமிழ் மொழித்தின விழா இன்று சனிக்கிழமை காலை 9 மணியளவில் பிரதி வலக்கல்விப் பணிப்பாளர் வாசுதேவன் தலைமையில் கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்றது.…
Read More...

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறுகின்ற செயல்: சுமந்திரன்

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் இறைவேற்றம் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறுகின்ற செயல் என யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். அவர் இன்றைய தினம்…
Read More...

10 வயது சிறுமி கொலை: சந்தேக நபரை தடுப்புக்காவலில் வைக்க உத்தரவு

-மன்னார் நிருபர்- தலைமன்னார், ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 48 மணி நேரம் பொலிஸ்…
Read More...

பாடசாலையில் மயங்கிய மாணவர்கள்: ஒருவரின் நிலை கவலைக்கிடம்

குருணாகல் பகுதியில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றின் தரம் 5 இல் கல்வி கற்கும் மாணவர்கள் நால்வர் நேற்று வெள்ளிக்கிழமை மரத்தடியில் திடீரென மயங்கி விழுந்த நிலையில் குருணாகல் போதனா…
Read More...