அம்பாறையில் சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கும் ஊடகவியலாளர்களுக்குமிடையிலான சந்திப்பு

அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ் மற்றும் அம்பாறை நகர ஊடகவியலாளர்களுக்கும் இடையிலான சினேகபூர்வ சந்திப்பு அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள்…
Read More...

மீன்பிடி படகுகளில் கருப்பு கொடி கட்டி மீனவர்கள் போராட்டம்-வீடியோ இணைப்பு

-மன்னார் நிருபர்- எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட மீன்பிடி விசை படகின் ஓட்டுனருக்கு ஆறு மாத சிறை தண்டனை மற்றும் இரண்டாவது முறையாக கைது செய்யப்பட்ட மீனவருக்கு ஓராண்டு…
Read More...

மட்டக்களப்பில் மக்கள் குடியிருப்புகளுக்கு படையெடுத்த காட்டு யானைகள்

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்- மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வெல்லாவெளி, மண்டூர் பகுதிக்கு நேற்று சனிக்கிழமை மாலை 8 காட்டு யானைகள் கூட்டமாக படையெடுத்து…
Read More...

புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் துரித கணிதம் போட்டியில் சாதனை படைத்த மாணவர்கள் கெளரவிப்பு

-யாழ் நிருபர்- முல்லைத்தீவு விஸ்வநாதர் ஆரம்பப் பாடசாலையின் 2023 ஆண்டு நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் துரித கணிதம் போட்டியில் சாதனை படைத்த மாணவர்கள் கெளரவிப்பு நிகழ்வு…
Read More...

அரசியலில் ஈடுபடும் அல்லது அதற்காக காத்திருக்கும் பெண்களுக்கான வலுவூட்டல்

-மன்னார் நிருபர்- மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பெண்கள் குழுக்களின் ஏற்பாட்டில் நேற்று சனிக்கிழமை ஐந்து பிரதேச செயலகங்களை உள்ளடக்கி அரசியலில் ஈடுபடும் மற்றும்…
Read More...

மீகொடை துப்பாக்கி சூடு: 2 சந்தேகநபர்கள் கைது

மீகொடை பொருளாதார மத்திய நிலையத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டுச் சம்பவத்துக்கு உதவிய 2 சந்தேகநபர்கள் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய…
Read More...

பாடசாலையில் மயங்கிய மாணவர்கள்: ஒருவரின் நிலை கவலைக்கிடம்(update)

குருநாகலை – மாதுராகொட பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் 4 மாணவர்கள் போதை மாத்திரையை உட்கொண்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.…
Read More...

எண்ணெய் விலையில் அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் ஞாயிற்று கிழமை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் டபிளியு.ரி.ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 79.19 அமெரிக்க டொலராக…
Read More...

திருகோணமலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி

திருகோணமலை - குறிஞ்சாக்கேணி மாகாத் நகர் பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மற்றும் வறுமை நிலையிலுள்ள குடும்பங்களுக்கு திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீகினால்…
Read More...

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் வருமானம் அதிகரிப்பு

தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் கணக்குப் பதிவுகளின்படி, ஜனவரி முதல் நாற்பது நாட்களில் தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு கிடைத்த டிக்கெட் வருமானம் ஐம்பத்து இரண்டு மில்லியன் என…
Read More...