மின்சார கம்பியில் சிக்கி விவசாயி உயிரிழப்பு

ஊவா பகுதியில் சட்டவிரோதமான முறையில் இணைக்கபட்ட மின்சாரக் கம்பியில் சிக்கி விவசாயி ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார். பரணகம, ஹகிலியெல்ல பிரதேசத்தில் வசிக்கும் விவசாயியே…
Read More...

ரயில் சேவைகளில் தாமதம்

ராகம புகையிரத நிலையத்திற்கு அருகில் ரயில் தடம் புரண்டதால் பிரதான மார்க்கத்தின் ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை…
Read More...

கடும் பொருளாதார நெருக்கடி: நகைகளை அடகு வைத்து வாழும் மக்கள்

நாட்டில் 60 வீதமான மக்கள் தங்களது நகைகளை அடகு வைத்துள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். கம்பஹா மிரிஸ்ஸவத்த பகுதி தேவாலயமொன்றில் நடைபெற்ற…
Read More...

யாழில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிக்க ரணில் உத்தரவு

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பிரதேச செயலகத்துக்குட்பட்ட வலிகாமம் வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டில் விடுவிக்கப்படாமல் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஒரு மாத காலத்துக்குள் சாதகமான பதிலை…
Read More...

கண்காணிக்க வந்த பொலிஸ் உத்தியோகஸ்தரிடமே சீண்டல் செய்தவர் கைது

நுவரெலியாவில் பேருந்தில் சிவில் உடையில் சென்ற பெண் பொலிஸ் உத்தியோகத்தருக்கு பாலியல் தொல்லை வழங்கியவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெலிமடை பிரதேசத்தில் வசிக்கும் தனியார் நிறுவனம் ஒன்றில்…
Read More...

மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞரின் சடலம் மீட்பு

அம்பாறை பதியத்தலாவ பொலிஸ் பிரிவில் வாகன சேவை நிலையத்துக்கு அருகில் உள்ள கிணற்றில் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஹரஸ்கல - மஹாஓய…
Read More...

தந்தையால் குழந்தை பெற்ற மகன்

இங்கிலாந்தில் இளைஞர்,  தந்தையின் விந்தணுவை பயன்படுத்தி மனைவிமூலம் குழந்தை பெற்றுள்ள சம்பவம் தொடர்பில் "குழந்தையின் உண்மையான தந்தையை கண்டறிய டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்பட வேண்டும்" என்று…
Read More...

கர்ப்பிணியை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்து உடலில் தீ வைத்த கொடூரம்

இந்தியாவில் நேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை கர்ப்பிணிப் பெண்ணை மூன்று ஆண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து அந்த பெண்ணின் உடலில் தீ வைத்துள்ளனர். மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனா…
Read More...

மட்டக்களப்பு பிள்ளையாரடியில் தவறான முடிவு எடுத்து உயிரை மாய்த்த நபர்

-அலுவலக செய்தியாளர் சௌமினி சுதந்தராஜ்- மட்டக்களப்பு பிள்ளையாரடி பகுதியில் இன்று ஞாயிற்று கிழமை பிற்பகல் 2 மணியளவில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். கன்னங்குடா…
Read More...

யாழில் 91 குழந்தைகளை பிரசவித்துள்ள சிறுமிகள்

யாழ்ப்பாணத்தில் சமீபக் காலமாக சிறுமிகள் கர்ப்பம் தரித்து வரும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, யாழ் போதனா வைத்தியசாலையில் 2023 ஜனவரி மாதம் முதல்…
Read More...