மட்டக்களப்பில் சவப்பெட்டிகளுடன் 2 இளைஞர்கள் சாகும்வரை உண்ணாவிரதம்

செங்கலடி பிரதேச செயலகத்திற்கு அருகில் இன்று திங்கட்கிழமை காலை இரண்டு இளைஞர்கள் சவப்பெட்டிகளுடன் சாகும்வரை உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது கல், மண், கிறவல் என்பவற்றை…
Read More...

தி/மூ/ செல்வநகர் அந்நூர் வித்தியாலத்தை தரமுயர்த்தும் நிகழ்வு

-மூதூர் நிருபர்- தி/மூ/ செல்வநகர் அந்நூர் வித்தியாலத்தை தரமுயர்த்தி 10 ஆம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் வரலாற்று நிகழ்வு இன்று திங்கட்கிழமை பாடசாலை அதிபர்…
Read More...

தலைமன்னாரில் சிறுமி கொலை: கிராம மக்களால் அமைதி வழி போராட்டம்

-மன்னார் நிருபர்- மன்னார்-தலைமன்னார் ஊர்மனை கிராமம் பகுதியில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி இன்றைய தினம்…
Read More...

சரஸ்வதி பாலர் பாடசாலையின் பிரியாவிடை நிகழ்வு

-கிரான் நிருபர்- மட்டக்களப்பு வாழைச்சேனை கிண்ணையடி சரஸ்வதி பாலர் பாடசாலையின் பிரியாவிடை நிகழ்வும் கெளரவிப்பு விழா நேற்று ஞாயிற்று கிழமை மாலை சரஸ்வதி வித்தியாலய ஆரம்ப பாடசாலை…
Read More...

குடும்ப தகராறில் பரிதாபமாக பறிபோன மனைவியின் உயிர்

-பதுளை நிருபர்- நுவரெலியாவில் மனைவியைக் கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் வெலிமடை டயரப பகுதியில் இன்று திங்கட்கிழமை சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார்…
Read More...

போதைப்பொருள் பாவனை மற்றும் குற்றச் செயல்களை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு

-அம்பாறை நிருபர்- கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய ஏற்பாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் குற்ற செயல்களை கட்டுப்படுத்துவது தொடர்பான பல்வேறு தரப்பினருடனான விழிப்புணர்வுக் கூட்டம் நேற்று…
Read More...

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த கஞ்சாவுடன் மூவர் கைது

-யாழ் நிருபர்- இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக தயார் நிலை வைக்கப்பட்டிருந்த 364 கிலோ கிராம் கேரளா கஞ்சாவும், பைபர் படகொன்றையும் நாகபட்டினம் பொலிஸார் கைப்பற்றியுள்ளதோடு…
Read More...

கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

-யாழ் நிருபர்- சுன்னாகம் பகுதியில் நேற்று ஞாயிற்று கிழமை இரவு வீடொன்றில் இருந்து இரண்டு கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட…
Read More...

மோட்டார் சைக்கிள் விபத்து: இராணுவ சிப்பாய் மரணம்

-பதுளை நிருபர்- மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இராணுவ சிப்பாய் நேற்று ஞாயிற்று…
Read More...

சிவனொளிபாத மலை யாத்திரைக்கு பயணித்தவர்களுக்கு நேர்ந்த கதி

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை - மில்லகஹமுல்ல பிரதேசத்தில் இன்று ஞாயிற்று கிழமை சிவனொளிபாத மலை யாத்திரைக்குப் பயணித்த வேனும் பேருந்தும் நேருக்கு நேர் மோதி…
Read More...