இலங்கையில் மீண்டும் வரிசை?

வேலை நிறுத்தம் நிறுத்தப்படாவிட்டால் நாடு மீண்டும் வரிசையில் நிற்கும் யுகத்திற்கு செல்லும் அபாயம் இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். இந்நிலையில்…
Read More...

பண மோசடியில் ஈடுபட்ட இலங்கையர் மாலைதீவில் கைது

பலரிடம் பண மோசடி செய்து விட்டு மாலைதீவுக்கு தப்பிச் சென்ற இலங்கையரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட பொலிஸ் குழுவொன்று மாலைதீவுக்குச் சென்று கைது செய்துள்ளனர். கைதானவர்…
Read More...

மட்டு கொக்கட்டிச்சோலையில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள முனைக்காடு களப்பு பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை இன்று திங்கட்கிழமை பொலிஸார் முற்றுகை இட்டனர். இதன்போது, 150 போத்தல்…
Read More...

சட்டவிரோத மசாஜ் நிலையம் சுற்றிவளைப்பு: 3 பெண்கள் கைது

பேராதனை பல்கலைக்கழக மாணவர்களை இலக்கு வைத்து கெலிஓய நகரில் இயங்கிய மசாஜ் நிலையம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டதாக பேராதனை பொலிஸார் தெரிவித்தனர். ஆயுர்வேத திணைக்களத்தினதும் மாகாண…
Read More...

மின்சார கம்பிகளை திருடிய மூவர் கைது

கண்டி பகுதியில் இலங்கை மின்சார சபைக்குச் சொந்தமான மின்சார கம்பிகளை திருடிய குற்றச்சாட்டில் மூவர் நாவலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ரம்புக்பிட்டிய பிரதேசத்தைச்…
Read More...

இரட்டை கொலை – குற்றவாளிக்கு மரண தண்டனை

இரத்தினபுரி – கஹவத்தை கொடக்கதென்ன பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிக்கு இன்று திங்கட்கிழமை மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்றைய தினம்…
Read More...

ரயில் விபத்து ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் மரணம்

புத்தளம் ஆராச்சிக்கட்டுவ மையாவ பகுதியில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் ரயிலுடன் மோட்டார் வண்டி மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். தனது மகள்களை பயிற்சி…
Read More...

சம்மாந்துறை தொழிற்கல்லூரி விவசாய பகுதித்தலைவர் செய்தி தொடர்பாக விளக்கம்

சம்மாந்துறை தொழில்நுட்பக்கல்லூரியில் 2024 ஆம் கல்வியாண்டு விவசாய டிப்ளோமா மாணவர்களுக்கு இருவாரமாக தமிழ்மொழிமூலம் நடாத்தப்பட்டுவரும் விசேட பயிற்சி நடைபெறுகின்றது. இந்த பயிற்சி…
Read More...

திடீர் மரண விசாரணை அதிகாரி பற்றாக்குறை: மக்கள் அவதி

திடீர் மரண விசாரணை அதிகாரி பற்றாக்குறையின் காரணமாக திருகோணமலை வைத்தியசாலையில் இருந்து இறந்த உடல்களை உரிய நேரத்தில் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். திருகோணமலை…
Read More...

10 வயது சிறுமி கொலை: சந்தேக நபருக்கு நீதி மன்றம் வழங்கிய உத்தரவு

-மன்னார் நிருபர்- தலைமன்னார், ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 29ஆம் திகதி வரை…
Read More...