சவப்பெட்டிகளுடன் வெளியேறிய உண்ணா விரதகாரர்கள்

ரணில் 2024 செயலணி தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் தலையிட்டால் சாகும் வரை உண்ணா விரதப் போராட்டம் இன்று செவ்வாய் கிழமை முடிவுக்கு வந்துள்ளது. செங்கலடி பிரதேச செயலகத்தில் அமைச்சர்…
Read More...

இல்ல விளையாட்டு போட்டிகள் நடந்த இடத்தில் கலைந்த குளவி கூடு: 76 மாணவர்கள் பாதிப்பு

-பதுளை நிருபர்- பதுளை மாவட்டத்தின் பசறை பகுதியில் இன்று செவ்வாய்கிழமை இல்ல விளையாட்டு போட்டியில் ஈடுபட்டிருந்த மாணவர்களை குளவி கொட்டியதில் 76 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.…
Read More...

நயினாதீவு வீரபத்திர பெருமாள் தேவஸ்தானத்தின் ஐந்தாம்திருவிழா

-யாழ் நிருபர்- வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நயினாதீவு தம்பகைப்பதி அருள் மிகு ஶ்ரீ பத்திரகாளி அம்பாள் சமேத ஶ்ரீ வீரபத்திர பெருமாள் தேவஸ்தானத்தின் ஐந்தாம்திருவிழாவின்…
Read More...

10 வயது சிறுமி கொலை செய்யபட்டமைக்கு எதிர்பு தெரிவித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று காலை 10 மணியளவில் கவன ஈர்ப்பு போராட்டம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளிர் அணியினால் இடம்பெறுகின்றது. அண்மையில் தலைமன்னாரில்…
Read More...

உடல் சிதைந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

அம்பாறை மாவட்டத்தின் அஹுங்கல்ல, எகொடமுல்ல பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை வீட்டில் தனியாக வசித்து வந்த பெண் உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அஹுங்கல்ல, எகொடமுல்ல…
Read More...

பாரிய போராட்டத்தில் ஈடுபடவுள்ள ஆசிரியர் – அதிபர் சங்கங்கள்

ஆசிரியர் - அதிபர் சங்கங்கள் சம்பள முரண்பாட்டை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளன. இதன் முதற்கட்டமாக கண்டி நகரில் இன்று…
Read More...

வயிற்றுவலியால் வயோதிபர் எடுத்த தவறான முடிவு

நுவரெலியா - இராகலை பகுதியில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் ஆணின் சடலம் நேற்று திங்கட்கிழமை மீட்கப்பட்டுள்ளது. இராகலை பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான…
Read More...

கிளிநொச்சியில் இருதரப்பினருக்கு இடையில் மோதல்: ஐவர் காயம்

கிளிநொச்சி – ராமநாதபுரம் பகுதியில் இருதரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 5 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். வவுனியாவைச் சேர்ந்த 28 முதல் 50 வயதிற்கு இடைப்பட்டவர்களே இதன் போது…
Read More...

எண்ணெய் விலையில் மாற்றம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் செவ்வாய் கிழமை சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் டபிளியு.ரி.ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 79.13 அமெரிக்க…
Read More...

கொழும்பில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்

பொரளை – ஆனந்தராஜகருணா மாவத்தையில் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரே…
Read More...