நயினை நாகபூசணி அம்மனின் மண்டலாபிஷேக நிறைவு உற்சவம்

-யாழ் நிருபர்- 64 சக்திப்பீடங்களில் ஒன்றான வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் தேவஸ்தானத்தின் மண்டலாபிஷேக நிறைவு உற்சவம் இன்று பக்திபூர்வமாக இடம்பெற்றது.…
Read More...

நெல்லியடி மத்திய கல்லூரியில் ஊடக கழக தொடக்க விழா

-யாழ் நிருபர்- நெல்லியடி மத்திய கல்லூரியின் ஊடக கழக தொடக்க விழா இன்று செவ்வாய் கிழமை காலை 7:45 மணியளவில் பாடசாலையின் ஊடக கழக தலைவன் செல்வன் ஜோய் ஜொய்சன் தலமையில் இடம் பெற்றது.…
Read More...

மத்ரஸா மாணவனின் மர்ம மரணம்: சிசிடிவி தொழிநுட்பவியலாளர் உட்பட 4 பேர் கைது

-அம்பாறை நிருபர்- மாணவனின் மர்ம மரணம் தொடர்பிலான சிசிடிவி காட்சி உள்ளடங்கிய முக்கிய தடயப்பொருட்களை அழித்த குற்றச்சாட்டு அடிப்படையில் சிசிடிவி தொழிநுட்பவியலாளர் உட்பட 4 சந்தேக நபர்களை…
Read More...

யாழில் பெண்ணின் மீது வாள்வெட்டு தாக்குதல்

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு பெண்ணொருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், காயமடைந்த பெண் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்…
Read More...

தனது வீட்டிற்கு சிறுமியை கடத்தி சென்ற சிறுவன்

யாழ்ப்பாணத்தில் இன்று செவ்வாய் கிழமை சிறுமியை கடத்தி சென்று, தனது வீட்டில் தங்க வைத்திருந்த 17 வயது சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். தொல்புரம் பகுதியை சேர்ந்த…
Read More...

வாந்தி எடுத்த பெண்: தம்பதி கைது

மாத்தறை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது முச்சக்கர வண்டியில் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திய திருமணமான தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய…
Read More...

பிஸ்கட் கொடுத்தவர் கைது

கொழும்பு விளக்கமறியல்  சிறையிலுள்ள கைதியை பார்வையிடுவதற்காக சென்ற நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் பிஸ்கட் பக்கட்டில் புகையிலை துண்டுகளை மறைத்து வைத்து…
Read More...

10ஆவது தேசிய சாரணர் ஜம்போரி: மட்டக்களப்பில் இருந்து 520 சாரணர்கள் பங்கேற்பு

இலங்கையின் 10ஆவது தேசிய சாரணர் ஜம்போரி "மாற்றத்திற்கான தலைமைத்துவம்" எனும் தொனிப்பொருளில் திருகோணமலையில் இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில் மட்டக்களப்பில் இருந்து 520 சாரணங்கள்…
Read More...

யாழில் இந்திய தூதரகத்திற்கு முன்பாக பதற்றம்

யாழிலுள்ள இந்திய தூதுவராலயம் முன்பாக இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி அடாவடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை தடுத்து நிறுத்த வலியுறுத்தி யாழ். மீனவ சங்கங்கள் போராட்டமொன்றை இன்று செவ்வாய்…
Read More...

ராமேஸ்வரம் மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி நடை பயணம்

-மன்னார் நிருபர்- ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று கடந்த 4 ஆம் திகதி இலங்கை கடற்படையால் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட 23 மீனவர்களின்…
Read More...