நாட்டில் வெப்பமான காலநிலை,மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை

நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலையால், வெளியில் செல்வதை போதிய அளவு தவிர்ப்பதுடன், அடிக்கடி நிறைய திரவங்களை அருந்துமாறு மருத்துவ நிபுணர்கள் கடுமையாக அறிவுறுத்துகின்றனர். செயற்கை…
Read More...

கிங் சார்லஸின் 75ஆவது பிறந்த தின நிகழ்விற்கு செந்தில் தொண்டமானுக்கு விசேட அழைப்பிதழ்

கிங் சார்லஸின் 75ஆவது பிறந்த தின நிகழ்விற்கு கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமானுக்கு விசேட அழைப்பிதழ் வழங்கப்பட்டது. இதன்போது…
Read More...

உணவு விநியோகத்தை நிறுத்த உலக உணவு திட்டம் முடிவு

வடக்கு காசா பகுதிக்கான உணவு விநியோகத்தை நிறுத்த உலக உணவு திட்டம் முடிவு செய்துள்ளது. உணவு விநியோகம் செய்யும் பாரவூர்திகள் மீது துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்படுவதன் காரணமாக குறித்த…
Read More...

கொழும்பில் இன்று பாரிய ஆர்ப்பாட்டம்

தேசிய வள பாதுகாப்பு இயக்கம் கொழும்பு கோட்டை லேக்ஹவுஸ் சுற்றுவட்டத்தில் இன்று புதன்கிழமை நண்பகல் 12 மணிக்கு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த தீர்மானித்துள்ளது. மின்சாரம், தொலைத்தொடர்பு,…
Read More...

கொழும்பு வர்த்தக நிலையத்தில் மீண்டும் துப்பாக்கிச் சூடு: ஒருவர் மரணம்

கொழும்பு ராகமை - எலபிட்டிவல பகுதியிலுள்ள வர்த்தக நிலையத்தில் இன்று புதன் கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் ஒருவர் உயிரிழந்துள்ளார். ராகமை பகுதியை சேர்ந்த 39 வயதுடைய நபரே இவ்வாறு…
Read More...

மாடு கட்ட சென்ற 3 மாத கர்பிணி தாய் மரணம்

திருகோணமலை மொரவெவ பகுதியில் இன்று புதன் கிழமை பாம்புக்கடிக்கு இலக்காகி மூன்று மாத கற்பிணித்தாய் உயிரிழந்துள்ளார். திருகோணமலை மொரவெவ ஆறாம் வாய்க்கால் பகுதியைச் சேர்ந்த இமேஷா குமாரி…
Read More...

மாற்றுத்திறனாளிகளுக்கு நிரந்தர வருமானம் பெற்றுக் கொடுப்பதற்கான கூட்டு முயற்சி

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு சுய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து அவர்கள் நிரந்தரமான வருமானம் ஒன்றை பெற்றுக் கொடுப்பதற்கான ஒரு கூட்டு…
Read More...

மனித உரிமை ஆணைக்குழுவினருடன் பாதுகாப்பு தரப்பு கலந்துரையாடல்

-யாழ் நிருபர்- இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும், பாதுகாப்பு தரப்பினருக்கும் இடையிலான கலந்துரையாடல் யாழ்ப்பாண தலைமைப் பொலிஸ் நிலையத்தில் இன்று செவ்வாய் கிழமை இடம்பெற்றது.…
Read More...

இந்திய மீனவர்களை விடுதலை செய்ய கோரி மேற்கொண்ட நடைபயணம் தற்காலிகமாக நிறுத்தம்

-யாழ் நிருபர்- இலங்கைச் சிறையில் உள்ள மூன்று மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி மீனவர்கள் நடத்திய நடைபயணம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த 3ஆம் திகதி மீன்பிடிக்க சென்ற 23…
Read More...

விரிவுரைகளை துரிதப்படுததுங்கள்: கலைகள் பீட மாணவர்கள் போராட்டம்

-யாழ் நிருபர்- விரிவுரைகளை துரிதப்படுத்த கோரி யாழ்ப்பாண பல்கலைக்கழக இராமநாதன் அரங்காற்று மற்றும் கட்புலக் கலைகள் பீட மாணவர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை கவனயீர்ப்பு போராட்டத்தில்…
Read More...