இலங்கை பெண்கள் வீட்டு பணிப்பெண்ணாக வெளிநாடு செல்வதை முற்றாக நிறுத்துவதற்கு யோசனை

இலங்கை பெண்களை வீட்டு பணிப்பெண்ணாக வெளிநாட்டுக்கு அனுப்புவதை முற்றாக நிறுத்துவதற்கான யோசனைகளையும் திட்டங்களையும் வழங்குமாறு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்,  வெளிநாட்டு…
Read More...

நாட்டின் அனைத்து குழந்தைகளுக்குமான புதிய சட்டமூலம்

சமூகத்தில் ஏற்பட்டுள்ள பல்வேறு மாற்றங்களால் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்யும் வகையில் குழந்தைகள் உரிமைகள் தொடர்பான ஒப்பந்தச் சட்டத்தை உருவாக்க அமைச்சரவை ஒப்புதல்…
Read More...

யாழில் மாணவர்கள் மீது வாள்வெட்டு

யாழ்.பருத்தித்துறை பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மாணவர்கள் இருவர் மீது, வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன் போது காயமடைந்த மாணவர்கள் வைத்தியசாலையில்…
Read More...

யாழ் பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச தாய்மொழி தினம்

-யாழ் நிருபர்- யாழ் பல்கலைக்கழக மொழியியல் ஆங்கிலத்துறையின் ஏற்பாட்டில் சர்வதேச தாய்மொழி தினம் நிகழ்வுகள் இன்றையதினம் புதன் கிழமை இடம்பெற்றன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி…
Read More...

இன்று சர்வதேச தாய்மொழி தினம்

21 02 2024 மனித இனம் தன் உணர்வுகளை வெளிப்படுத்த உதவும் மொழி அளவில் பெருமித்தத்தைக் கொண்டிருக்கின்றது. 2032 ஆம் ஆண்டளவில் 80 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் மொழியில் தேர்ச்சி பெற்று…
Read More...

3 வருடங்கள் கடந்தும் பூர்த்தி செய்யப்படாத பாலம்: மக்கள் விசனம்

-கிண்ணியா நிருபர்- கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பூவரசந்தீவையும் - கல்லடி வெட்டு வானையும் இணைக்கும் வடசல்பாலம் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன. இதனால் அப்பிரதேச…
Read More...

கொவிட் தடுப்பூசிகளை ஏற்றிக்​கொண்டதால் ஏற்பட்ட பக்கவிளைவு: ஆய்வு தகவல்

2019ஆம் ஆண்டு முதன் முதலில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக மக்கள் அனைவரையும் முடக்கிப்போட்டதுடன்இ கொரோனா தொற்றால் பல்லாயிரக்கணக்காணோர் உயிரிழந்திருந்தனர். இதனையடுத்து…
Read More...

10 ஆவது தேசிய சாரணர் ஜம்போரியை கிழக்கு மாகாண சபையோடு இணைந்து நடாத்த கிடைத்தமை மகிழ்ச்சியளிக்கிறது

10 ஆவது தேசிய சாரணர் ஜம்போரியை கிழக்கு மாகாண சபையோடு இணைந்து நடாத்த கிடைத்தமை மகிழ்ச்சியளிப்பதாகவும் ஜம்போரியை சிறப்பாக நடாத்த தேவையான ஒத்துழைப்புக்கள் உயர்ந்த மட்டத்தில் வழங்கப்பட்டு…
Read More...

வங்கி கடன் செலுத்தல் 13 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது : நிதி ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு

வாடிக்கையாளர்கள் வங்கிகளிடமிருந்து பெற்றுக் கொண்ட கடன்களை மீள் செலுத்தும் வீதம் 13 சதவீதத்தால் குறைவடைந்துள்ளன. நிதி நிலைமை தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்களை மறுசீரமைப்பதால்…
Read More...

கல்முனை வலயப் பாடசாலைகளுக்கான இலவச சீருடை மற்றும் இலவச நூல் விநியோகம்

-அம்பாறை நிருபர்- கல்முனை வலய பாடசாலைகளுக்கான இலவச சீருடை மற்றும் இலவச நூல் விநியோக நிகழ்வு நேற்று செவ்வாய் இடம்பெற்றது. மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரது பங்கேற்புடன் நடைபெற…
Read More...