நடைபயணத்தில் இலங்கை சிறுமி படைத்த சாதனை

இலங்கையைச் சேர்ந்த 8 வயது மாணவி ஜி. ஹிருகி பினோத்யா, இந்தியாவில் பராமரிக்கப்பட்டு வரும் புகழ்பெற்ற சோழன் உலக சாதனைப் புத்தகத்தில், குறைந்த நேரத்தில் 10 கிலோமீட்டர் தூரம் நடந்து உலகின்…
Read More...

மின்சார சபை பேச்சாளர் இராஜினாமா

இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குப்பி விளக்கு வெளிச்சத்தில் மாணவர்கள் கல்வி கற்க வேண்டும் என அவர் தெரிவித்த கருத்துக்கு…
Read More...

கோப், கோபா குழு தலைவர் பதவிகளை எதிர்க்கட்சிக்கு வழங்க கோரிக்கை

கோப் மற்றும் கோபா குழுக்களின் தலைவர் பதவிகளை எதிர்க்கட்சிக்கு வழங்குமாறு லக்ஷ்மன் கிரியெல்ல பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். குறித்த பதவிகளை…
Read More...

மன்னாரில் இராணுவத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட கலாச்சார நடன போட்டி

-மன்னார் நிருபர்- இராணுவத்தின் 542 ஆவது படைப்பிரிவு ஏற்பாடு செய்த கலாச்சார நடன போட்டி நிகழ்வு நேற்று புதன்கிழமை மாலை மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில்…
Read More...

நோ போல் சர்ச்சை: நடுவரை விமர்சித்த ஹசரங்க

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி நேற்றைய தினம் புதன் கிழமை நடைபெ‌ற்றது. போட்டியில் நடுவர் நோ போல் வழங்க…
Read More...

மத்ரஸா மாணவனின் மர்ம மரணம்: கைதானவர்கள் விளக்கமறியலில்

-அம்பாறை நிருபர்- மாணவனின் மர்ம மரணம் தொடர்பிலான சிசிடிவி காட்சி உள்ளடங்கிய முக்கிய தடயப்பொருட்களை அழித்த குற்றச்சாட்டு அடிப்படையில் கைதான சிசிடிவி தொழிநுட்பவியலாளர் உட்பட 4 சந்தேக…
Read More...

யாழில் மீண்டும் கரை ஒதுங்கிய கூம்பு வடிவிலான மர்ம பொருள்

-யாழ் நிருபர்- வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் இரும்பாலான கூம்பு வடிவிலான கூடாரம் இன்று வியாழக்கிழமை காலை கரையொதுங்கியுள்ளது. மீன்பிடிப்பதற்காக கடலுக்கு சென்ற…
Read More...

மட்டக்களப்பில் ஆணின் சடலம் மீட்பு

-களுவாஞ்சிக்குடி நிருபர்- மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேற்றாத்தீவு குடியிருப்பு கிராமத்தின் வீதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் நேற்று புதன்கிழமை மாலை…
Read More...

முழுமையாக குறைவடையும் மின்கட்டணம்

புதிய திருத்தத்தின் மூலம் ஒக்டோபர் மாதம் உயர்த்தப்பட்ட மின் கட்டண சதவீதத்தை முழுமையாக நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.…
Read More...

மாணவர்களுக்கு இடையில் மோதல் : 17 பேர் காயம்

விக்டோரியா பகுதியில் இன்று புதன்கிழமை பாடசாலை மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 17 மாணவர்கள் காயமடைந்து மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பயிற்சி ஒன்றிற்காக…
Read More...