மூடப்பட்டுள்ள 1000க்கும் மேற்பட்ட வெதுப்பகங்கள்

நாடாளாவிய ரீதியில் உள்ள ஆயிரத்துக்கும் அதிகமான வெதுப்பக உற்பத்தி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.…
Read More...

வீதியில் பயணித்த இளைஞரை தாக்கி மோட்டார் சைக்கிளை கொள்ளையடித்த கும்பல்

யாழில் வீதியில் பயணித்த இளைஞரை தாக்கி, அவரது மோட்டார் சைக்கிளை கும்பலொன்று கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். யாழ்ப்பாணம் நகர் பகுதியில் இருந்து நாவற்குழி நோக்கி யாழ்ப்பாணம் - கண்டி…
Read More...

காரால் மோதி ஒருவரை கொலைசெய்த பொறியியலாளர்

தெஹிவளை - கடவத்தை வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றை காரினால் மோதி விபத்துக்குள்ளாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மொரட்டுவை அல்விஸ் பெரேரா மாவத்தையைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான…
Read More...

சனத் நிஷாந்தவின் மரணம் திட்டமிட்ட படுகொலையா?

மறைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவி தனது கணவரின் மரணம் தொடர்பில் செய்த முறைப்பாடு விரைவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, திட்டமிட்ட படுகொலையாக இருந்தால் குற்றவாளிகள்…
Read More...

ஏழாவது மாடியிலிருந்து வீழ்ந்த வயோதிப பெண் உயிரிழப்பு

பம்பலபிடிய பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு தொகுதியின் ஏழாவது மாடியிலிருந்து கீழே வீழ்ந்து வயோதிப பெண் உயிரிழந்துள்ளார். மிலகிரிய அவெனியு நீதிமன்ற அடுக்குமாடி குடியிருப்பு…
Read More...

பேருந்து நடத்துநரிடம் மிகுதி பணத்தை பெற்று கொண்டவர் பரிதாபமாக மரணம்

கொழும்பு – வெல்லவாய பிரதான வீதியில் பயணித்த பேருந்தின் மிதி பலகையில் பயணித்த நபர் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். அம்பந்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடையவரே இவ்வாறு…
Read More...

மதுபானங்களின் விலை குறைப்பு?

மதுபானங்களின் விலை குறைக்கப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று புதன் கிழமை உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.…
Read More...

ரமலான் உணவு விழாவுக்கு எதிர்ப்பு

இந்த ஆண்டு மார்ச் 12ஆம் திகதி ரமலான் நோன்பு காலம் தொடங்குவதால், பெங்களூupல் உணவுத் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் இந்த உணவுத் திருவிழாவுக்கு பிரேசர் டவுன்…
Read More...

வறுமை கோட்டின் கீழ் வாழும் பயனாளிகளுக்கு வீடு நிர்மாணிப்புக்கான உதவிகள்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தினால் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் 25 பயனாளிகளுக்கு நிரந்தர வீடுகள் நிர்மாணிப்புக்கான முதற்கட்ட காசேலைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு…
Read More...

கல்முனை இஸ்லாமாபாத் மகா வித்தியாலய வித்தியாரம்ப விழா-2024

கல்முனை கல்வி வலய கல்முனை இஸ்லாமாபாத் மகா வித்தியாலயத்தில் 2024ஆம் கல்வி ஆண்டுக்கான புதிதாக இணைக்கப்பட்ட மாணவர்களுக்கான ஏடு தொடக்க விழா இன்று வியாழக்கிழமை பாடசாலை பகுதி தலைவர் டி.கே…
Read More...