சிறைச்சாலைகளில் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

சிறைச்சாலைகளில் இருக்கும் கைதிகளில் நூற்றுக்கு 65 சதவீதமானவர்கள் போதைப்பொருள் குற்றச்சாட்டுடன் தொடர்புடையவர்கள் என்று சிறைச்சாலை ஆணையாளர் ஜகத் சந்தன வீரசிங்க தெரிவித்துள்ளார்.…
Read More...

யாழில் கடந்த ஒரு மாதத்தில் மாத்திரம் 531 பேர் கைது

-யாழ் நிருபர்- கடந்த ஒரு மாத கால பகுதிக்குள் யாழ்ப்பாணத்தில் 531 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குற்ற செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளில்…
Read More...

தவறான முடிவு எடுத்த இளைஞர் சடலமாக மீட்பு

-யாழ் நிருபர்- சாவகச்சேரி - நுணாவில் பகுதியில் நேற்றையதினம் வியாழக்கிழமை இளைஞரொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நுணாவில் பகுதியை சேர்ந்த 29 வயதான இளைஞரே…
Read More...

தமிழ் இலக்கியம் இலக்கணம் தொடர்பான செயலமர்வு

தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியை உள்ளடக்கிய தமிழ் பேசும் தெரிவு செய்யப்பட்ட மாணவ மாணவிகளுக்கான செயலமர்வொன்று பிரதேச செயலக மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம் பெற்றது. பிரதேச…
Read More...

ஆசிரியரின் கண்மூடித்தனமான தாக்குதல்: மாணவன் வைத்தியசாலையில்

-மன்னார் நிருபர்- மன்னாரில் பாடசாலை மாணவனை ஆசிரியர் தாக்கியதில் மாணவன் பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வங்காலை புனித ஆனாள் பாடசாலையில் தரம் 10 இல்…
Read More...

சட்டத்துக்கு முரணாக தனியாரினால் வழங்கப்படும் தேசிய விருதுகளுக்கு சட்ட நடவடிக்கை?

சட்டத்துக்கு முரணாக தேசிய விருதுகளை பெற்றுக்கொடுத்தல் மற்றும் அவ்வாறான கௌரவ நாமங்களை பயன்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உரிய…
Read More...

சிறையிலிருந்த கணவரை பார்க்க சென்ற மனைவி 7 மாத குழந்தையுடன் கைது

களுத்துறை மாவட்டத்தில் சிறையிலிருந்த கணவருக்கு போதை பொருள் வழங்கிய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். வாதுவ, வெரகம, அல்விஸ்வத்த பிரதேசத்தை…
Read More...

அணுவாயுத தாக்குதலை எதிர்கொள்ள இலங்கை தயார்

அணுவாயுத தாக்குதல் நடத்தப்பட்டால் அதனால் ஏற்படும் விளைவுகளை எதிர் கொள்ள இலங்கை தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அணுவாயுத தாக்குதல் நடத்தப்பட்டால்…
Read More...

பௌர்ணமி பொங்கல் நிகழ்வில் நுளைந்த நூற்றுகணக்கான பொலிஸ் விசேட அதிரடி படையினர்

திருகோணமலை தென்னைமரவாடி மக்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கந்தசாமி மலை முருகன் ஆலயத்தின் மாதாந்த பௌர்ணமி தின பொங்கல் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. சம்பவம்…
Read More...

சட்டத்தரணிகளை அவமதிப்பவர்களுக்கு எதிராக வழக்கு

-மூதூர் நிருபர்- கோணேஸ்வர ஆலய பரிபாலன சபை உறுப்பினர்களுக்கு எதிராக வழங்கப்பட்ட தடையாணை மற்றும் அதற்காக செயற்பட்ட சட்டத்தரணிகளை அவமதிக்கும் விதமாக செயற்படுபவர்களுக்கு எதிராக வழக்கு…
Read More...