தேயிலையை தோட்ட அதிகாரியின் பங்களாவுக்கு கொண்டு சென்றதால் பதற்றம்

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சென் கிளயர் தோட்ட பிரிவில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை தேயிலை தொழிற்சாலையில் ஒதுக்கப்பட்ட கழிவு தேயிலை தூளை (சொனை தூள்) தோட்ட உதவி அதிகாரியின்…
Read More...

111 ஆமை முட்டைகளுடன் ஒருவர் கைது

காலி பகுதியில் 111 ஆமை முட்டைகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று வெள்ளிக்கிழமை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொஸ்கொட பிரதேசத்தை சேர்ந்த 41…
Read More...

15 வயது சிறுமி மசாஜ் நிலையத்தில் வன்கொடுமை:17 வயது பெண் கைது

களுத்துறையில் 15 வயது சிறுமியை மசாஜ் நிலையத்திற்கு அழைத்து சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய குற்ற சாட்டில் 17 வயது பெண் பொலிஸாரால் நேற்று வெள்ளிக்கிழமை கைது…
Read More...

படிக்க கூடாது என 9 வயது சிறுமியை தாக்கிய கொடூர தாய்

9 வயது சிறுமியை தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படும் தாய் ஒருவர் மின்னேரியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கிரித்தல  பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு…
Read More...

மோட்டார் சைக்கிளுக்கு வழி விட்ட பாரஊர்திக்கு நேர்ந்த கதி

கிளிநொச்சி ஏ-35 வீதியின் பரந்தன் பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை பார ஊர்தியொன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. முல்லைத்தீவிலிருந்து பரந்தன் நோக்கி பயணித்த பார ஊர்தி ஒன்று…
Read More...

வரி அடையாள இலக்கம் தொடர்பில் நிதி அமைச்சு விளக்கம்

வரி பதிவுக்கான வரி அடையாள இலக்கம் வழங்குவது தொடர்பான யோசனை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். 18…
Read More...

போதை மாத்திரைகள் அடங்கிய 671 பொதிகளுடன் ஒருவர் கைது

விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கஞ்சா கலந்த மதன மோதகம் போதை மாத்திரைகள் அடங்கிய 671 பொதிகளுடன் ஒருவர் நேற்று வியாழக்கிழமை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 25…
Read More...

எல்ல மலையில் ஏறிய 22 வயது இளைஞர் உயிரிழப்பு

எல்ல மலையில் ஏறிய இளைஞர் ஒருவர் தவறி வீழ்ந்ததில் உயிரிழந்துள்ளார். மொரகொல்ல பிரதேசத்தை சேர்ந்த 22 வயது இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் எல்ல மலையில்…
Read More...

அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் கண்டுபிடிப்பு

யாழ்ப்பாணம், உரும்பிராய் பகுதியில் அழுகிய நிலையில் ‍பெண்ணொருவரின் சடலம் நேற்று வியாழக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உரும்பிராய் பகுதியை சேர்ந்த சின்னத்துரை ஜெகதீஸ்வரி (வயது - 66)…
Read More...

தோட்டத்தில் புதைக்கப்பட்ட 6 மாத சிசுவின் சடலம் மீட்பு

வட்டவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் தோட்டத்தில் புதைக்கப்பட்ட 6 மாத சிசுவின் சடலம் நீதிமன்ற உத்தரவுக்கமைய பொலிஸாரால் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. சிசுவின்…
Read More...