திருக்கோணேஸ்வரர் ஆலய விவகாரம்: இணக்கப்பாடு தொடர்பில் கலந்துரையாட நடவடிக்கை

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை- திருக்கோணேஸ்வர ஆலய நிர்வாகத்தினருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை இருதரப்பினரும் சமாதானமாக முடித்துக் கொள்வதற்கு முன் வர வேண்டுமென சமூக…
Read More...

புதிய பள்ளிவாசல் திறந்து வைப்பு

-மூதூர் நிருபர்- திருகோணமலை -தோப்பூர் அஷ்ரப் பொதுவிளையாட்டு மைதானத்தில் சனபில் அல்-ஹைருல் இஸ்லாமியா-ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் அனுசரனையுடன் கட்டப்பட்ட “மஸ்ஜிதுல் வபாஹ்” பள்ளிவாயல்…
Read More...

யாழ் தீவக பெண்களுக்கு வலுவூட்டல் கருத்தமர்வு

-மன்னார் நிருபர்- யாழ் தீவக பெண்கள் வலையமைப்பினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை 'அரசியலில் ஈடுபடும் பெண்கள் மற்றும் அரசியலில் ஈடுபட எத்தனிக்க விரும்பும் பெண்களுக்கான வலுவூட்டல்…
Read More...

நீராட சென்ற சிறுவன் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு

-நுவரெலியா நிருபர்- லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசேனை ஆற்றில் நீராடிக் கொண்டிருந்த மூவரில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3…
Read More...

தடம் புரண் முச்சக்கர வண்டி

-மூதூர் நிருபர்- திருகோணமலை -சம்பூர் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நண் பகல் வீதியை விட்டு விலகி முச்சக்கர வண்டி தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டி சாரதி சிறு…
Read More...

மட்டக்களப்பில் சிறுமியை கடத்திய இளைஞன் உள்ளிட்ட இருவர் கைது

மட்டக்களப்பு - கொக்குவில் பகுதியில் 15 வயது சிறுமியை கடத்திச் சென்ற இளைஞன் உட்பட இருவர் நேற்று ஞாயிற்று கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 18 வயதான காதலன் மற்றும் அவர்களுக்கு…
Read More...

ஆபத்தான விதத்தில் பயணிகளை ஏற்றி சென்ற அரச பேருந்து

-யாழ் நிருபர்- அண்மை காலமாக பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் பேருந்துகள் தமது இலாப நோக்கம் கருதி அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றி ஆபத்தான முறையில் பயணத்தை…
Read More...

கடலில் வீசப்பட்ட தங்கக் கட்டிகளை தேடும் பணி ஐந்தாவது நாளாக தொடர்கின்றது

-மன்னார் நிருபர்- இந்தியாவின் வேதாளை சிங்கி வலை குச்சி மீன்பிடி கிராம கடல் பகுதியில் இலங்கையிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட நிலையில் கடலில் வீசிய கடத்தல் தங்க கட்டிகளை இன்று…
Read More...

மோட்டார் சைக்கிளில் சிக்கிய சேலை: பெண் படுகாயம்

அராலி பாலத்திற்கு அண்மையில் இன்று திங்கட்கிழமை காலை பெண் ஒருவர் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வீதியில் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றில் பின்னால்…
Read More...

கடைக்குள் நுழைந்து பெண்ணின் சங்கிலியை அறுத்துக்கொண்டு இருவர் தப்பியோட்டம்

வவுனியா - பூந்தோட்டம் பகுதியில் உள்ள கடையொன்றுக்குச் சென்ற இருவர் கடை உரிமையாளரான பெண் அணிந்திருந்த சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்கள்…
Read More...