வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலகத்தில் விற்பனை கண்காட்சி

-யாழ் நிருபர்- வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் வடமாகாண தொழிற்துறை திணைக்களத்தின் அனுசரணையில் இன்று காலை திங்கட்கிழமை 9 மணியளவில் விற்பனைக் கண்காட்சி ஆரம்பமானது. வடமராட்சி…
Read More...

மட்டக்களப்பு நகர பள்ளிவாசல் தமிழ் முஸ்லிம் நல்லுறவின் சின்னமாகவும் திகழ்கிறது

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- தென்னிந்திய பெருமக்கள் மட்டக்களப்பு நகர முகப்பாய் கம்பீரமாய் அமைந்திருக்கும் ஜாமியுஸ்ஸலாம் பள்ளிவாசலை அமைத்துத் தந்து தமிழ் முஸ்லிம் உறவுக்கும் இணைப்புப் பாலமாய்…
Read More...

அரிசி கொள்கலன் வண்டி விபத்து: போக்குவரத்து பாதிப்பு

கொழும்பு - கண்டி நெடுஞ்சாலையில் தங்கோவிட்ட ஹலகலைக்கு அருகில் அரிசி ஏற்றிச் சென்ற கொள்கலன் லொறி ஒன்று இன்று திங்கட்கிழமை காலை வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.…
Read More...

தூதரகத்துக்கு முன்பாக தமக்கு தாமே தீ வைத்துக்கொண்ட நபர்

அமெரிக்கவின் வொஷிங்டனில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்துக்கு முன்பாக ஒருவர் தமக்கு தாமே தீ வைத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க தீயணைப்புத்…
Read More...

பாடசாலை மதிலை உடைத்த காட்டு யானை

-மூதூர் நிருபர்- மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மல்லிகைத்தீவு கிராமத்திற்குள் இன்று திங்கட்கிழமை அதிகாலை உட்புகுந்த காட்டு யானைகள் சேதம் விளைவித்துள்ளன. இதன்போது மல்லிகைத்தீவு…
Read More...

பொது சுகாதார பரிசோதகர் சுட்டுக்கொலை

காலி, எல்பிட்டிய - பத்திராஜவத்த பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். ரந்தெனிய பகுதியில் பொது சுகாதார பரிசோதகராக கடமையாற்றிவரும் 51…
Read More...

மீனவரின் வலையில் சிக்கிய 3700கிலோ எடை கொண்ட சுறா மீன்

-யாழ் நிருபர்- வடமராட்சி கிழக்கு உடுத்துறை 10ஆம் வட்டாரத்தை சேர்ந்த மீனவரின் வலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பாரிய சுறாமீன் பிடிபட்டுள்ளது. உடுத்துறை 10ஆம் வட்டாரத்தில் இருந்து…
Read More...

மோகன் சுவாமிகளுக்கு மிக சிறந்த ஆண்மீகவாதிக்கான விருது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வடமராட்சி செலதவச்சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கௌரவ கலாநிதி மோகன் சுவாமிகள் அவர்களுக்கு மிகச் சிறந்த ஆண்மீகத்திற்க்கான விருது தமிழ்நாடு ஏ.பி.ஜே…
Read More...

நெருக்கடி கலை முகாமைத்துவம் என்ற வழிகாட்டி கைநூல் கையளிப்பு

-அம்பாறை நிருபர்- நெருக்கடி கலை முகாமைத்துவம் என்ற வழிகாட்டி கைநூல் கையளிப்பு சாய்ந்தமருது குவாஷி நீதி மன்ற கட்டடத்தில் நடைபெற்றது இதன் போது ஓய்வு பெற்ற உதவி கூட்டுறவு ஆணையாளரும்…
Read More...

நிர்வாகத் தெரிவை நடைமுறைப்படுத்தினால் வழக்கினை மீள பெறுவேன்: சந்திரசேகரம் பரா

-திருகோணமலை நிருபர்- இலங்கை தமிழரசு கட்சியின் நிர்வாகத் தெரிவினை நடைமுறைப்படுத்தும் பட்சத்தில் வழக்கினை மீளப் பெறுவேன் என சந்திரசேகரம் பரா தெரிவித்துள்ளார். ஜனவரி மாதம் 27ஆம்…
Read More...