எரிபொருள் விலையில் திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பிலான மேலதிக கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் விலை திருத்தம் செய்யப்படுமா? இல்லையா? என்பது தொடர்பில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More...

திருக்கோவில் பிரதேசத்தில் இல்மனைட் அகழ்வுக்கு எதிராக போராட்டம்

அம்பாறை கரையோர பகுதியில் இல்மனைட் அகழ்வுக்கு எதிராக பொது மக்களால் இன்று வெள்ளிக்கிழமை காலை பாரிய எதிர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டது. அம்பாறைமாவட்டம் திருக்கோவில் பிரதேச செயலாளர்…
Read More...

மூன்றரை இலட்சம் பெறுமதியான மரம் கடத்தல்: ஒருவர் கைது

-யாழ் நிருபர்- சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுணாவில் வைரவர் கோவில் பகுதியில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் சட்டவிரோதமாக உழவியந்திரத்தில் எடுத்துச் செல்லப்பட்ட மரக்குற்றிகளை…
Read More...

மத்ரஸா மாணவனின் மர்ம மரணம்: மௌலவி உட்பட 4 சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைப்பு

-அம்பாறை நிருபர்- மாணவனின் மர்ம மரணம் தொடர்பிலான சிசிடிவி காட்சி உள்ளடங்கிய முக்கிய தடயப்பொருட்களை அழித்த குற்றச்சாட்டு அடிப்படையில் மௌலவி உட்பட 4 சந்தேக நபர்கள் விளக்கமறியலில்…
Read More...

ரயிலில் மோதி 24 வயது இளைஞன் மரணம்

-பதுளை நிருபர்- பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த இரவு அஞ்சல் ரயிலில் நேற்று வியாழக்கிழமை இரவு ஒருவர் மோதி உயிரிழந்துள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஹாலிஎல…
Read More...

விளையாட்டு பயிற்சியை முடித்து விட்டு வந்த மாணவனுக்கு நேர்ந்த கதி

-யாழ் நிருபர்- சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலை ஐயா கடை சந்தி பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் மாணவன் உயிரிழந்துள்ளான். மீசாலை கிழக்கை சேர்ந்த சிவநாவலன்…
Read More...

சட்டவிரோதமாக வேப்பமர குற்றிகளை ஏற்றிச் சென்றவர் கைது

-யாழ் நிருபர்- அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாக வேப்பமரக் குற்றிகளை ஏற்றிச் சென்றவர் நேற்று வியாழக்கிழமை இரவு, கைதடி பகுதியில் வைத்து சாவகச்சேரி பொலிஸாரால் கைது…
Read More...

எண்ணெய் விலையில் மாற்றம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் வெள்ளிக்கிழமை சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் டபிளியு.ரி.ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 78 அமெரிக்க…
Read More...

இருவரின் உடமைகளில் ஐஸ் போதை பொருளை வைத்து கைது செய்த பொலிஸார்

-மன்னார் நிருபர்- மன்னாரில் நேற்றைய தினம் போதைப்பொருள் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் இருவரின் உடமையில் ஐஸ் போதைப் பொருளை வைத்து கடுமையாக அவர்களை தாக்கி  மன்னார் பொலிஸ் நிலையத்தில்…
Read More...

சுற்றுலா பயணிகள் மீது கற்களை வீச முற்பட்ட நபர் விளக்கமறியலில்

-பதுளை நிருபர்- எல்ல பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது கற்களை வீச முற்பட்ட நபரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார். கடந்த 28ஆம் திகதி பிற்பகல் எல்ல, கிடலெல்ல பகுதியை…
Read More...