மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு இன்று ஞாயிற்று கிழமை கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு புதுக்குடியிருப்பு அகரம் பாலர் பாடசாலையில் அதன் தலைவர்…
Read More...

நாட்டிற்கு 253 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டி தந்த கைதிகள்

கைதிகளின் விவசாய நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு தொழில் நடவடிக்கைகளின் மூலம் 2023 ஆம் ஆண்டில் சிறைச்சாலைகள் திணைக்களம் 253 மில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள…
Read More...

ஊழியர்களுக்கு விசேட வைரஸ் தடுப்பூசி

நுவரெலியா மாநகரசபை எல்லைக்குட்பட்ட அனைத்து ஊழியர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்படுவதாக நுவரெலியா மாநகரசபையின் பிரதான மாநகர சுகாதார பரிசோதகர் கித்சிறி ஹேரத் தெரிவித்தார். நுவரெலியா மாநகர…
Read More...

மக்களின் பிரச்சினைகளை கவனிக்காது நடிகைகளை அழைத்து வந்து கூத்தும் கும்மாளமும் காட்டுகின்றனர்

-பதுளை நிருபர்- டொலரின் பெறுமதி மும்மடங்கு அதிகரிக்கப்பட்டிருந்த போதிலும் தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1000 ரூபாயாகவே தற்போதும் காணப்படுகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின்…
Read More...

வயலில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர்

அனுராதபுரத்தில் வயலில் உள்ள குழியில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். மரகஹவெவ - நொச்சியாகம பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே…
Read More...

ஆதிபராசக்தி பங்காரு அம்மாவின் 84 ஆவது அவதாரத்திருநாள்

அருட்திரு ஆதிபராசக்தி பங்காரு அம்மாவின் 84 ஆவது அவதாரத்திருநாள் இன்று ஞாயிற்று கிழமை பக்தர்களால் கொண்டாடப்படுகின்றது. பங்காரு அம்மாவின் 84 ஆவது அவதாரத்திருநாளை முன்னிட்டு…
Read More...

கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி

காலியில் இன்று ஞாயிற்று கிழமை அதிகாலை பெண்ணொருவர் தனது கணவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார். கரந்தெனிய - குருபேபில பகுதியை சேர்ந்த 42 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே…
Read More...

கட்டு துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் மரணம்

-பதுளை நிருபர்- பதுளையில் உள்ள காட்டு பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு கட்டு துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அளுத்தாராம 7ஆம் கட்டை…
Read More...

கிண்ணியா மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் டக்ளஸ் உடனான கலந்துரையாடல்

-கிண்ணியா நிருபர்- கிண்ணியாவுக்கு விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீனவர்களுடனான சந்திப்பில் ஈடுபட்டார். பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கடற்றொழில்…
Read More...

உடலில் நரம்பு மண்டல செயற்பாடு குறைவடைய கூடிய வாய்ப்பு: பொது மக்களுக்கு எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம், மனித உடலில் உணரப்படக்கூடிய வெப்பநிலை, எச்சரிக்கை மட்டத்தை விடவும் அதிகளவில் பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…
Read More...