யோர்ச் அருளானந்தத்தின் “மண்ணும் மனிதர்களும்” சிறுகதை நூல் வெளியீடு

-கிண்ணியா நிருபர்- அன்பின் பாதையின் எண்ணம்போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில் இலக்சுமி பிரசுராலயத்தின் வெளியீட்டில் உருவான யோர்ச் அருளானந்தம் (நியூசிலாந்து) எழுதிய…
Read More...

மன்னாரில் சொக்கோ மாஸ்டர் அசோசியேஷன் உருவாக்கம்

-மன்னார் நிருபர்- எம்.என்.எம்.எம் .சொக்கோ மாஸ்டர் அசோசியேசன் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மன்னாரில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதில் நிர்வாக தெரிவு இடம்பெற்று தலைவராக…
Read More...

திருக்கோணேஸ்வரத்தில் சிவராத்திரி நிகழ்வை ஆரம்பித்து வைத்த கிழக்கு ஆளுநர்

-கிண்ணியா நிருபர்- திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் சிவராத்திரி நிகழ்வை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நேற்று முன்தினம் சனிக்கிழமை ஆரம்பித்து வைத்தார். குறித்த நிகழ்வு நேற்று…
Read More...

உயர்வடையும் வெப்பநிலை: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினமும் வெப்பநிலையானது எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வடையக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி வடமேல், மேல் மற்றும் தென், சப்ரகமுவ…
Read More...

வீதியில் குழந்தையை விட்டுச் செல்ல முயன்ற தாய்

குருநாகல் பிரதான பேருந்து நிலையத்தில் 02 வயது குழந்தையை விட்டுச் செல்ல வந்த தாயை பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்காக போக்குவரத்து அதிகாரசபை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். வெல்லவ -…
Read More...

தாவடி சந்தியில் விபத்து: பெண் படுகாயம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் தாவடி சந்தியில் இன்று மாலை 6 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். தாவடி சந்தியில் மோட்டார் சைக்கிளும் ஆட்டோவும் நேருக்கு நேர்…
Read More...

சொக்லேட்டில் மறைத்து கடத்திய ஐஸ்

ஐஸ் போதைப்பொருளை சொக்லேட்டில் மறைத்து வைத்து கட்டுநாயக்க விமான நிலையம்  ஊடாக நீண்ட காலமாக நாட்டுக்குள்  கடத்தியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட…
Read More...

பற்றி எரிந்த பாடசாலை கட்டிடம்

மாத்தறை - வெலிகம பிரதேசத்தில் உள்ள தனியார் அரபு பெண்கள் பாடசாலையில் தீ பரவியுள்ளது. அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து தீயை விரைவாக அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட போதிலும்இ தீயினால்…
Read More...

அஸ்வெசும தொடர்பில் தவறான தகவல்களை வழங்கியோருக்கு வரவிருக்கும் அதிர்ச்சி

ஜூன் மாதம் முதல் அஸ்வெசும பயனாளிகளின் எண்ணிக்கை 24 லட்சமாக அதிகரிக்கப்பதற்கு எதிர்பார்ப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த…
Read More...

இனி டார்லிங் என அழைத்தால் சிறை நிச்சயம்

அறிமுகமில்லாத பெண்ணை “டார்லிங்” என்று அழைப்பது பாலியல் துன்புறுத்தலாகக் கருதப்படும் என்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. 2015ஆம் ஆண்டில் அந்தமானில் உள்ள வெபி…
Read More...