தங்கம் கடத்த முயன்ற இருவர் கைது

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு தங்கத்தை கடத்த முற்பட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் இருந்து விமானம் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது,…
Read More...

துப்பாக்கி சூடு: ஒருவர் மரணம்

கொழும்பு ஹங்வெல்லை, நிரிபொல பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார். டி-55 ரக துப்பாக்கியாலேயே இந்தத்…
Read More...

ஒரே புகைப்படத்தில் பல இன விலங்குகள்

மத்திய மலைநாட்டில் தேயிலை தோட்டத்தில் பல இன விலங்குகளை இணைத்து புகைப்படம் பதிவு செய்யப்பட்டுள்ளது. புகைப்படக் கலைஞரான யானிக் திசேரா இந்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். ஜனவரி…
Read More...

கொத்துரொட்டிக்குள் நெளிந்த புழுக்கள்

கிளிநொச்சி கனகராஜன்குளம் பகுதியில் உள்ள பிரபல ஹோட்டலில் கொத்துரொட்டியில் புழுக்கள் நெளிந்து ஓடிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,…
Read More...

எமது நிலத்தை எம்மிடம் ஒப்படையுங்கள்: தபால் மூலம் ஜனாதிபதிக்கு கோரிக்கை

-மன்னார் நிருபர்- 'எமது நிலத்தை எம்மிடம் மீள ஒப்படையுங்கள்' எனும் தொனிப் பொருளில் நிலத்தை இழந்த மக்களின் குரல் அமைப்பின் ஊடாக வட மாகாண ரீதியாக இராணுவம்,கடற்படை மற்றும் ஏனைய…
Read More...

உலகிலேயே மிகப்பெரிய விமான நிலையத்தை அமைக்கும் நாடு

உலகிலேயே மிகப்பெரிய விமான நிலையம் அரபு நாடான சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. கிங் சல்மான் எனும் குறித்த சர்வதேச விமான நிலையம் மூலம் 150,000 வேலை…
Read More...

இஸ்ரேல் நடத்திய கொடூர தாக்குதலில் 90 பேர் உயிரிழப்பு

கடந்த 24 மணி நேரத்தில் காசாவை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 90 பேர் உயிரிழந்துள்ளதுடன் 177 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை இஸ்ரேல் போரினால்…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்று திங்கட்கிழமை நாணயமாற்று விகிதம் தொடர்பிலான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 303 ரூபாய் 81 சதம் ஆகவும் விற்பனைப்…
Read More...

பண்ணையாளர்களின் ஆர்ப்பாட்டம் தொடர்பிலான வழக்கிற்கு வருகை தராதவர்களுக்கு பிடியாணை

கொம்மாதுறையில் மயிலத்தமடு பண்ணையாளர்கள் மேற்கொண்ட கவன ஈர்ப்பு போராட்டம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு இன்று திங்கட்கிழமை வருகை தராதவர்களுக்கு பிடியாணை…
Read More...

செந்தில் தொண்டமானால் சுற்றுலாப் பயணிகளுக்காக புறா மலை திறந்து வைப்பு

பருவ கால ஆரம்பத்தை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் வருகைக்காக நேற்று ஞாயிற்று கிழமை புறா மலை (Pigeon Island) கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் திறந்து வைக்கப்பட்டது.…
Read More...