உத்திக பிரேமரத்னவின் பதவி வெற்றிடத்திற்கு புதிய உறுப்பினர்

பாராளுமன்ற உறுப்பினராக எஸ். சி. முத்துக்குமாரன, சபாநாயகர் முன்னிலையில் இன்று செவ்வாய் கிழமை  பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். அண்மையில், பாராளுமன்ற உறுப்பினர் பதவியை உத்திக பிரேமரத்ன…
Read More...

காதலனுக்காக 17 வயது மாணவி செய்த செயல்

களுத்துறை மாவட்டம் வாதுவை - பொஹத்தரமுல்ல கடற்கரை பகுதியில் போதைப்பொருளுடன் 17 வயது சிறுமியும் அவரது 30 வயதான காதலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய…
Read More...

கூகுள் ’மப்’பை நம்பி பயணித்தவர்களுக்கு காத்திருந்தது அதிர்ச்சி

கூகுள் வரைபடத்தில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றி, கொழும்பு அலரிமாளிகை வளாகத்திற்குள் தவறுதலாக அத்துமீறி நுழைந்த இருவருக்கு, கோட்டை நீதவான் பிணை வழங்கியுள்ளார். இதன்போது மென்…
Read More...

4 கோடி முட்டைகள் இறக்குமதி

பண்டிகைக் காலத்தில் இந்தியாவில் இருந்து 4 கோடி முட்டைகளை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. முட்டை விலையை கட்டுப்படுத்துவது தொடர்பில் விவசாய அமைச்சில் அண்மையில் இடம்பெற்ற…
Read More...

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தின் மகளிர் தின நிகழ்வுகள்

-வெல்லாவெளி நிருபர்- "அவளுடைய பலம் - நாட்டிற்கு முன்னேற்றம்" எனும் தொனிப்பொருளில் கொண்டாடப்படும் இவ்வருடத்திற்கான மகளிர் தினத்தினை முன்னிட்டு பிரதேச செயலாளர் சிவப்பிரியா…
Read More...

வாகன விபத்து: வெளிநாட்டு பிரஜைகள் காயம்

-நானுஓயா நிருபர்- நுவரெலியா கொழும்பு பிரதான வீதியின் லபுக்கலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரு வெளிநாட்டவர்கள் காயமடைந்துள்ளனர். நுவரெலியாவில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற வேன்…
Read More...

நள்ளிரவு முதல் குறைக்கப்பட்ட உணவு பொருட்களின் விலை

மின்சார கட்டணம் குறைக்கப்பட்டமை காரணமாக, இன்று நள்ளிரவு முதல் உணவு பொருட்களின் விலையினை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர் சங்கம்…
Read More...

அஸ்வெசும நன்மைகளைப் பெற்ற 7000 பேர்: பணத்தை மீளப்பெற நடவடிக்கை

பொய்யான தகவல்களின் மூலம் அஸ்வெசும நன்மைகளைப் பெற்ற 7000 பேர் அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளதுடன், அவ்வாறான நபர்களிடமிருந்து பணத்தை மீளப்பெறவும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும்…
Read More...

அதிரடியாக குறைந்த மின் கட்டணம்

மின்சாரக் கட்டணங்கள் இன்று திங்கட்கிழமை நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 21.9வீதம் குறைக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது. இலங்கை…
Read More...

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மரண தண்டனை

பேலியகொட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மரண தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளது. 2005ஆம் ஆண்டு…
Read More...