டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

-யாழ் நிருபர்- யாழ் பருத்தித்துறையில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையும் டெங்கு பெருகும் இடங்களை இனங்கண்டு அதனை உடனடியாக தூய்மைப்படுத்தும் செயற்பாடும் நேற்று செவ்வாய்க்கிழமை…
Read More...

மண் கடத்திய டிப்பர் சாரதி தப்பி ஓட்டம்: டிப்பரை துரத்தி வந்த இருவர் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் இன்று புதன்கிழமை மண் கடத்தலில் ஈடுபட்ட டிப்பர் சாரதி  தப்பி சென்றுள்ளதுடன் குறித்த டிப்பர் வண்டியை துரத்தி வந்த இளைஞர்களில் இருவர் பொலிஸாரால் கைது…
Read More...

பிள்ளையார் கோவிலுக்கு திடீரென வந்த புத்தர்: பறிபோகும் தமிழர் தாயகம்

-யாழ் நிருபர்- யாழ். மாவட்டத்தின் சுழிபுரம் பகுதியில் சவுக்கடி பிள்ளையார் கோவிலுக்கு பின்பாகவும் இராணுவ முகாமிற்கு முன்பாகவும் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது இது திட்டமிட்ட ஒரு…
Read More...

மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் பயணிக்கும் அரச பேரூந்தின் அவல நிலை

-மன்னார் நிருபர்- யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னாரிற்கு பயணிகளை ஏற்றிவந்த அரச பேருந்தின் நிலை மிகவும் மோசமாக காணப்படுவதாக பொது மக்கள் தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வருகின்றனர்.…
Read More...

மாணவர்களுக்கு இலவச உணவு

அரச பாடசாலைகளில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பாடசாலை உணவுத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. இலங்கையில் 100 கல்வி…
Read More...

மின் பாவனையாளர்களுக்கான விசேட அறிவிப்பு

புதிய மின் இணைப்பு பெறுவதிலும், துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை திரும்பப் பெறுவதிலும் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொதுப்…
Read More...

ஏழாகக் குறைகிறது சாதாரண தர பரீட்சை பாடங்கள்

க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கு மேலதிக பயிற்சிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத்…
Read More...

4 மாதங்கள் நிறைந்த இரட்டையர்களில் ஒருவர் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- சளி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இரட்டை குழந்தைகளில் ஒரு ஆண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. மாசேரி, வரணி பகுதியைச் சேர்ந்த ரவிநாதன் ஆரப் என்ற…
Read More...

இறைச்சிக் கடை உரிமையாளர் மீது துப்பாக்கிச்சூடு – சந்தேக நபர் கைது

கடந்த ஓகஸ்ட் மாதம் கந்தானை பிரதேசத்தில் இறைச்சி கடை உரிமையாளர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கந்தானை பிரதேசத்தில் வைத்து…
Read More...

காணியில் கண்டெடுக்கப்பட்ட சடலம்

புத்தளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலுகஸ்வெவ பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றில் நேற்று திங்கட் கிழமை பிற்பகல் சந்தேகத்திற்கிடமான முறையில் நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கொட்டுகச்சிய…
Read More...