ஆமை முட்டைகளுடன் ஒருவர் கைது

சட்டவிரோதமான முறையில் ஆமை முட்டைகளை வைத்திருந்ததாக கூறப்படும் நபர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ரத்கம பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடையவரே இதன் போது கைது…
Read More...

அசிட் வீச்சில் ஐவருக்கு எரிகாயம்

இரத்தினபுரி மேல் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் புதன்கிழமை காலை இடம்பெற்ற அசிட் வீச்சினால் ஐவர் காயமடைந்து இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இரத்தினபுரி தலைமையக…
Read More...

மாத்தறையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் படுகாயம்

மாத்தறை மாவட்டத்தின் ரன்ன கஹடமோதர பிரதேசத்தில் இன்று புதன் கிழமை காலை 10.45 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டுக்கு…
Read More...

நானுஓயாவில் முச்சக்கரவண்டி திருட்டு

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பங்களாஹத்த பகுதியில் வீட்டுக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி நேற்று முன் தினம் திங்கட்கிழமை இனந்தெரியாதோரால் திருடப்பட்டுள்ளது.…
Read More...

நீருக்கு அடியிலான முதலாவது மெட்ரோ ரயில் சேவை

இந்தியாவின் நீருக்கு அடியிலான முதலாவது மெட்ரோ தொடருந்து சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆரம்பித்து வைத்துள்ளார். கொல்கத்தாவின் கிழக்கு - மேற்கு மெட்ரோ தொடருந்து மார்க்கத்தில்…
Read More...

கொரோனா தடுப்பூசியை 217 முறை செலுத்திக்கொண்ட நபர்

217 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட நபர் பற்றிய தகவல்கள் தற்போது வைரலாகி கொண்டு வருகின்றது. ஜேர்மனியை சேர்ந்த 62 வயதுடைய நபர்ரே இவ்வாறு கொரானோ தடுப்பூசியை அதிக முறை செலுத்திக்…
Read More...

முச்சக்கர வண்டி விபத்து: 5 பேர் படுகாயம்

-பதுளை நிருபர்- பசறை மீதும்பிபிட்டி பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் சாரதி உட்பட ஐவர் பலத்த காயமடைந்துள்ளனர். பசறை கமெவெல பகுதியை சேர்ந்த…
Read More...

வீட்டை விட்டு சென்றவர் காட்டுப்பகுதியில் சடலமாக மீட்பு

-பதுளை நிருபர்- பண்டாரவளை ஊவா ஹைலன்ஸ் தோட்டத்தில் உள்ள காட்டுப்பகுதியில் நேற்று செவ்வாய் கிழமை மாலை ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பண்டாரவளை ஊவா ஹைலன்ஸ்…
Read More...

மன்னார் பள்ளிமுனை கிராம மீனவர்களால் போராட்டம் முன்னெடுப்பு

-மன்னார் நிருபர்- மன்னார் பள்ளிமுனை கிராம மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க கோரி குறித்த கிராம மக்கள் இன்றைய தினம் புதன்கிழமை காலை கவனயீர்ப்பு…
Read More...

கிராமிய வீதிகள் செப்பனிடப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிப்பு

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் அவசியமான வீதிகள் இனம் கண்டு அவற்றை செப்பனிட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டு வருகின்றன.…
Read More...